சச்சினுக்கு பிறகு தோனிக்கு தான் அதே அன்பும் பாசமும் கிடைத்திருக்கிறது என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், இந்திய அணியில் எத்தனையோ வீரர்கள் விளையாடி இருக்கின்றனர். ஆனால் தோனிக்கு தான் ரசிகர்கள் அதிக அன்பும் வரவேற்பும் கொடுக்கின்றனர். தோனி என்ற பெயர் ஒவ்வொருவருடைய இதயத்திலும் பதிந்து உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
சச்சினுக்கு பிறகு அவர் பெயர் தான் இதயத்தில் பதிஞ்சிருக்கு… சுரேஷ் ரெய்னா நெகிழ்ச்சி…!!!
Related Posts
CSK & PBKS டிக்கெட் விற்பனை எப்போது….? வெளியானது அறிவிப்பு…!!
மே 1ஆம் தேதி சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்கான டிக்கெட் விற்பனை ஏப்ரல்29 ஆம் தேதி காலை 10:40 மணிக்குத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான டிக்கெட்டுகளை CSK அதிகாரப்பூர்வ இணையதளப்…
Read moreதோனி குறித்து தவறாக பேசிய சென்னை அணி வீரர்?… உண்மை என்ன….??
ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் அண்மையில் சொந்த மண்ணில் சிஎஸ்கே தோல்வி அடைந்தது. இதனைத் தொடர்ந்து கேப்டன் ருதுராஜ் மற்றும் தோனி குறித்து முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு தவறாக பேசியதாக தகவல் வெளியானது. இது குறித்து அவர்…
Read more