சச்சினுக்கு பிறகு தோனிக்கு தான் அதே அன்பும் பாசமும் கிடைத்திருக்கிறது என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், இந்திய அணியில் எத்தனையோ வீரர்கள் விளையாடி இருக்கின்றனர். ஆனால் தோனிக்கு தான் ரசிகர்கள் அதிக அன்பும் வரவேற்பும் கொடுக்கின்றனர். தோனி என்ற பெயர் ஒவ்வொருவருடைய இதயத்திலும் பதிந்து உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
சச்சினுக்கு பிறகு அவர் பெயர் தான் இதயத்தில் பதிஞ்சிருக்கு… சுரேஷ் ரெய்னா நெகிழ்ச்சி…!!!
Related Posts
லக்னோ அணியின் கேப்டன் பதவியில் இருந்து கே.எல் ராகுல் திடீர் விலகல்…? ஷாக்கில் ரசிகர்கள்…!!!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் ஹைதராபாத் மற்றும் லக்னோ அணிகள் மோதியது. இந்த போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்தி ஹைதராபாத் வெற்றி பெற்றது. இந்தப் போட்டி முடிவடைந்த பிறகு லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சய்…
Read moreமும்பையை தொடர்ந்து ஐபிஎல்லில் இருந்து வெளியேறியது பஞ்சாப் அணி… அடுத்தது யார்…???
பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்த பஞ்சாப் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது. பஞ்சாப் அணிக்கு இன்னும் இரண்டு போட்டிகள் உள்ள நிலையில் அந்த போட்டிகளில் வெற்றி பெற்றாலும் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வாய்ப்பில்லை. முதல்…
Read more