உயர் பதவியில் இருப்பதால் மரியாதை தானாக வராது, நாம்தான் அதை சம்பாதிக்க வேண்டும் என்று தோனி கூறியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், அணி வீரர்கள் மற்றும் ஊழியர்களை ட்ரெஸ்ஸிங் ரூமில் நாம் மதிக்கவில்லை என்றால், அவர்கள் விசுவாசமாக இருக்க மாட்டார்கள். நாம் வார்த்தைகளால் சொன்னால் போதாது, அதனை செயலில் காட்ட வேண்டும். நாம் நடந்து கொள்ளும் விதம்தான் மரியாதையைப் பெற்றுத் தருமே தவிர நமது பதவி இல்ல என்று தோனி நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.
மரியாதை தானாக வராது, நாம் தான் சம்பாதிக்க வேண்டும்… தோனி நெகிழ்ச்சியான பேச்சு…!!
Related Posts
MI அணி வீரர் இஷான் கிஷனுக்கு அபராதம்… பிசிசிஐ உத்தரவு….!!!
ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக போட்டி சம்பளத்தில் பத்து சதவீதத்தை அபராதமாக செலுத்துமாறு மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் இஷான் கிஷனுக்கு பிசிசிஐ உத்தரவிட்டு உள்ளது. DC அணிக்கு எதிரான ஆட்டத்தில் அம்பயரின் முடிவை கிஷன் எதிர்த்ததை தொடர்ந்து நடத்தை விதி…
Read moreIPL 2024: சென்னை Vs பஞ்சாப் போட்டி…. நாளை (ஏப் 29) முதல் டிக்கெட் விற்பனை தொடக்கம்….!!!!
ஐபிஎல் போட்டியில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் மே மாதம் 1 ஆம் தேதி பஞ்சாப் மற்றும் சென்னை அணிகள் மோதுகிறது. இந்த போட்டிக்கான…
Read more