உயர் பதவியில் இருப்பதால் மரியாதை தானாக வராது, நாம்தான் அதை சம்பாதிக்க வேண்டும் என்று தோனி கூறியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், அணி வீரர்கள் மற்றும் ஊழியர்களை ட்ரெஸ்ஸிங் ரூமில் நாம் மதிக்கவில்லை என்றால், அவர்கள் விசுவாசமாக இருக்க மாட்டார்கள். நாம் வார்த்தைகளால் சொன்னால் போதாது, அதனை செயலில் காட்ட வேண்டும். நாம் நடந்து கொள்ளும் விதம்தான் மரியாதையைப் பெற்றுத் தருமே தவிர நமது பதவி இல்ல என்று தோனி நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.
மரியாதை தானாக வராது, நாம் தான் சம்பாதிக்க வேண்டும்… தோனி நெகிழ்ச்சியான பேச்சு…!!
Related Posts
“SPECIAL GIFT”…. வெயிட் பண்ணுங்க…. CSK ரசிகர்களுக்கு சேப்பாக்கத்தில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்….!!!
ஐபிஎல் தொடரில் இன்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் போட்டியில் சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதும் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போட்டி இன்று மாலை தொடங்கிய நிலையில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு…
Read moreNO REACTION IN FIELD – மனம் திறந்த சுனில் நரைன்….!!!!
இன்று ஒருவரை அவுட் செய்தாலும் நாளையோ அல்லது இன்னொரு நாளோ அவர்களுடன் விளையாட நேரிடும். அதனால் உங்களால் முடிந்த வரை அந்த தருணத்தை மட்டும் அனுபவிக்க வேண்டும். அதனை அதிகமாக கொண்டாடக்கூடாது என்பதை வளரும் வயதில் தன் தந்தையிடம் இருந்து கற்றுக்…
Read more