நிலத்தடி நீர் காலி, நாம் வாழும் பூமி கீழே இறங்குகிறதா?… ஐநா சபை விடுத்த கடைசி எச்சரிக்கை… வந்துவிட்டது ‘நீர் திவால்நிலை… அதிர்ச்சி தரும் புதிய ஆய்வுகள்..!!!

உலகம் இனி வெறும் ‘தண்ணீர் பற்றாக்குறை’ என்ற நிலையைக் கடந்து, மீள முடியாத ஒரு ‘நீர் திவால்நிலை’ எனும் அபாயகரமான நிலையை எட்டியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இயற்கை தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும் வேகத்தை விட, மனிதர்கள்…

Read more

Other Story