நாடாளுமன்ற தேர்தல்… இறைவன் தரும் சின்னத்தில் போட்டியிடுவோம் – ஓபிஎஸ்…!!!

திருச்சியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுகவில் உள்ளவர்கள் தன்னிடம் பேசி வருகிறார்கள். அதிமுகவில் உள்ள அனைவரும் ஒற்றுமையுடன் தேர்தலை சந்திக்க வேண்டும் என்று ஓபிஎஸ் கூறினார். மேலும் எந்த சின்னத்தில் தேர்தலை…

Read more

Other Story