50,000 ஆண்டுகால தனிமை…. நவீன உலகை வெறுக்கும் ஜாரவா பழங்குடியினர்…. மிரளவைக்கும் பின்னணி….!!
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் வசிக்கும் ‘ஜாரவா’ பழங்குடியினர், உலகின் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட சமூகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறார்கள். சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன்பே ஆப்பிரிக்காவிலிருந்து இடம் பெயர்ந்த இவர்களின் முன்னோர்கள், இன்றும் நவீன நாகரிகத்தின் வாடையே படாமல் காடுகளுக்குள் வாழ்ந்து வருகின்றனர்.…
Read more