மக்களை மிரட்டும் அரசு…. பிள்ளைகளுக்காகப் பனியில் நடுங்கும் பெற்றோர்கள்…. சீனாவில் நடக்கும் மனித உரிமை மீறல்….!!
சீனாவில் நிலவும் உறைபனி மற்றும் கடுமையான பனிப்பொழிவுக்கு மத்தியிலும், மக்கள் நீண்ட வரிசையில் நின்று கோவிட் பரிசோதனை (PCR Test) செய்யும் அதிர்ச்சியூட்டும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. வெறும் விருப்பத்தின் பேரில் மக்கள் அங்கு நிற்கவில்லை; மாறாக, அரசாங்கத்தின் கடுமையான…
Read more