இனி இந்த பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி திட்டம்…? விரைவில் வெளியாகும் முக்கிய அறிவிப்பு…!!
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுடைய வசதிக்காக அரசு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டமானது ஒவ்வொரு மாதமும் மேம்படுத்தப்பட்டு வருகிறது அதாவது…
Read more