திருமணத்திற்கு ரூ.2.50 லட்சம் கொடுக்கும் மத்திய அரசு திட்டம்… யாருக்கெல்லாம் கிடைக்கும்..? இதோ தெரிஞ்சிக்கோங்க..!!

மத்திய, மாநில அரசுகள் திருமணத்தின்போது நெருக்கடியை சந்திக்கும் ஏழை எளிய குடும்பங்களுக்கு உதவும் நோக்கத்தை கொண்டு பல்வேறு திருமண உதவி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது, அந்த வகையில் நாட்டில் சாதி மறுப்பு கலப்பு திருமணங்கள் ஊக்குவிக்கும் விதமாக செயல்பட்டு வரும் திட்டம்…

Read more

PM கிஷான்: அடடே ரூ.6000 பணம் இனி இவர்களுக்கும் கிடைக்கும்…. விவசாயிகளுக்கு வந்தது குட் நியூஸ்…!!

மத்திய மாநில அரசுகள் விவசாயிகளுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் மூலமாக ஏழை விவசாய குடும்பங்களுக்கு நான்கு மாதத்திற்கு ஒரு முறை 2000 ரூபாய் வீதம் 3…

Read more

மாதம் ரூ.5000 பணம்: இனி 10-ஆம் வகுப்பு முடித்தோரும் விண்ணப்பிக்கலாம்… மத்திய அரசு அறிவிப்பு..!!

PM இன்டெர்ன்ஷிப் மூலமாக நாடு முழுவதும் வேலைவாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு சுமார் 500 முக்கிய நிறுவனங்களில் பயிற்சியோடு மாதம் 5000 ரூபாய் உதவி தொகை வழங்கப்படுகிறது. 12 மாத பயிற்சிக்கு பிறகு 6 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசின் PMIS…

Read more

கல்லூரி மாணவர்களுக்கு குட் நியூஸ்…. இத மட்டும் செஞ்சா போதும்….. இனி உங்களது முழு கல்வி செலவையும் அரசே பார்த்துக் கொள்ளும்…!!!

தமிழ்நாட்டு அரசு பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் கல்வியை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக வழங்கப்படும் கல்வி உதவித் தொகையை குறித்து பார்க்கலாம்.…

Read more

தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை, ரூ.2 லட்சம் வரை மருத்துவ காப்பீடு வழங்கும் மத்திய அரசின் திட்டம்… இதோ முழு விவரம்…!!!

மத்திய அரசு சார்பில் ஏழை எளிய மக்கள் அனைவரும் பயன் பெறும் விதமாக ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நலிவடைந்த மக்கள் பயன்பெறும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருவது மட்டுமல்லாமல் அதன் மூலம்…

Read more

பெற்றோர்களே உஷார்..! போனுக்கு வரும் ஸ்காலர்ஷிப் மெசேஜ்… அரங்கேறும் புது வகை மோசடி.. எச்சரிக்கை அறிவிப்பு..!!

தமிழக முழுவதும் கல்வி உதவித் தொகை வந்துள்ளதாக கூறி பிளஸ் 2 மாணவர்களின் பெற்றோர்களை குறி வைத்து ஆன்லைன் மோசடி செய்ய முயற்சி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கல்வி உதவித்தொகை பெறக்கூடிய மாணவர்களுடைய பெற்றோருக்கு கடந்த…

Read more

தமிழகத்தில் ‌10-ம் மாணவர்களுக்கு மாதம் ‌ரூ.1000… இன்று முதல் விண்ணப்பிக்கலாம்… எப்படி தெரியுமா..?

தமிழகத்தில் முதல்வர் திறனாய்வு தேர்வு மூலமாக அரசு பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கப்படும். இந்நிலையில் முதல்வர் திறனாய்வு தேர்வுக்கு இன்று முதல் டிசம்பர் 18ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதில் தேர்வானவர்களுக்கு…

Read more

அப்படி போடு…! சூப்பர் திட்டம்… இனி பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.7000… இன்று முதல் ‌ தொடக்கம்..!!!

பெண்களுக்கு மாதந்தோறும் ரூபாய் 7000 கிடைக்கும் புதிய திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்க இருக்கிறார். அதன்படி இந்த திட்டம் முதல் கட்டமாக ஹரியானாவில் தொடங்கப்படுகிறது. இந்த திட்டத்தை ஹரியானா மாநிலத்தில் இன்று பிரதமர் தொடங்கி வைக்கும் நிலையில்…

Read more

தமிழகத்தில் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு…. நவம்பர் 20 கடைசி நாள்…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் 9-ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு ஆண்டுதோறும் ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்குவது தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது ஊரகப்பகுதியைச் சேர்ந்த அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டில் 9-ம் வகுப்பு…

Read more

அப்படி போடு…! மாணவர்களுக்கு மாதம் ரூ. 25,000…. தமிழக அரசின் சூப்பரான திட்டம்…. உடனே விண்ணப்பியுங்கள்…!!

தமிழ்நாட்டில் தொல்குடியியல் புத்தாய்வு ஆய்வு திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது இந்த திட்டத்தை பழங்குடியினர் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளும் இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்ட மாணவர்களுக்காக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் தேர்வு பெறும் முதுகலை மாணவர்களுக்கு மாதந்தோறும் 10,000…

Read more

தமிழகத்தில் மாதம் ரூ‌.4000 உதவித்தொகை… உடனே அப்ளை பண்ணுங்க… அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தமிழ் மொழிக்காக தொண்டாற்றிய முதியவர்களுக்கு மாதந்தோறும் அரசாங்கத்தால் உதவி தொகை வழங்கப்படுகிறது. அதன்படி 3500 மாத உதவித்தொகை மற்றும் 500 ரூபாய் மருத்துவ படி சேர்த்து மொத்தம் 4000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த உதவி தொகையை தமிழ் மொழிக்காக தொண்டாற்றியவர்கள்…

Read more

தமிழகத்தில் திருநங்கைகளுக்கு மாதம் ரூ.1500… இந்த திட்டத்தில் விண்ணப்பிப்பது எப்படி…?

தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்தொகை சார்பில், ஆதரவற்ற திருநங்கைகளுக்கு மாதம் ரூ.1500/- வழங்கப்படும் உதவித்தொகை திட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. இதன் மூலம், 40 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற, உடல் உழைப்பால் சம்பாதிக்க முடியாத திருநங்கைகள் தங்களுடைய…

Read more

குட் நியூஸ்….! பெண்களுக்கு ரூ. 50,000 உதவித்தொகை…. தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. அதன் பிறகு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணமும் அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு கல்லூரிக்கு செல்லும் பெண்களுக்காக புதுமைப்பெண் திட்டம் அறிவிக்கப்பட்டது.…

Read more

தமிழ் புதல்வன் திட்டம்…. யாருக்கெல்லாம் மாதம் ரூ.1000 உதவித்தொகை கிடைக்கும்?… இதோ விவரம்…!!!

தமிழகத்தில் பள்ளி கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் விதமாக அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் அரசு பள்ளியில் படித்த உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு உதவும் வகையில் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. ஆயிரம் ரூபாய்…

Read more

டிகிரி முடித்துவிட்டு வேலையில்லாமல் இருப்போருக்கு குட் நியூஸ்….. மாதம் ரூ.10,000 பெறலாம்…!!

மகாராஷ்டிர மாநில அரசின் சார்பாக வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புத் திட்டமானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் இந்த திட்டத்தின் கீழ் 18-35 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் மகாராஷ்டிராவில் வசித்தால் மட்டுமே  இந்தத் திட்டத்திற்குத் தகுதியுடையவர்கள். குறைந்தபட்சம் 12வது தேர்ச்சி மற்றும் முதுகலை முடித்தவர்கள் இத்திட்டத்தின்…

Read more

இளைஞர்களுக்கு மாத மாதம் உதவித்தொகை….. எவ்வளவு தெரியுமா…? மஹாராஷ்டிரா அரசு அறிவிப்பு…!!

மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை தொடர்ந்து, இளைஞர்களுக்கு மாத மாதம் உதவித்தொகை வழங்கப்படும் என மகாராஷ்டிரா மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி, 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மாதம் ரூ.6000, டிப்ளமோ முடித்தவர்களுக்கு மாதம் ரூ.8000, பட்டப் படிப்பு…

Read more

ரூ.50,000 வழங்கும் அரசு…. பெண்கள் விண்ணப்பிப்பது எப்படி?…. இதோ முழு விவரம்…!!!

இந்தியாவில் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் ஏராளமான பெண்கள் பயனடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் இரட்டை பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க தாயின்…

Read more

அரசுப்பள்ளி மாணவிகளுக்கு ரூ.1500 உதவித்தொகை…. இன்னும் வரவில்லை…? தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை…!!

தமிழக அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3 முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் எஸ்சி, எஸ்டி மாணவிகளுக்கு கல்வி மேம்பாட்டு உதவி தொகை வழங்கப்படுகிறது. மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 500, ஆறாம் வகுப்பிற்கு ஆயிரம், ஏழாம்…

Read more

பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1500 உதவித்தொகை…. அட இந்த திட்டம் புதுசா இருக்கே….!!

இமாச்சல பிரதேசத்தில் பெண்களுக்கு இந்திரா காந்தி பியாரி பெஹ்னா சம்மன் நிதி யோஜனா திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக 18 முதல் 60 வயதுக்குட்பட்ட லாஹவுல் மற்றும் ஸ்பிட் அனைத்து பெண்களுக்கும் மாதம் 1500 ரூபாய் வழங்கப்படும். இந்த…

Read more

வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ.600 உதவித்தொகை…. உடனே விண்ணப்பிக்கவும்…!!!

தமிழகம் முழுவதும் வேலை இல்லாத இளைஞர்களுக்கு அரசு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கி வருகிறது. பத்தாம் வகுப்பு தோல்வியடைந்தவர்களுக்கு மாதம் ₹200, தேர்ச்சி பெற்றவர்களுக்கு ₹300, 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ₹400, பட்டதாரிகளுக்கு மாதம் ₹600 வங்கிக் கணக்கில் வழங்கப்படுகிறது.…

Read more

BREAKING: மாதந்தோறும் யார் யாருக்கு ரூ.1000 வழங்கப்படும்… புதிய அறிவிப்பு…!!

குடும்ப தலைவிகள் முதல் மாணவர்கள் வரை அரசு ₹1000 வழங்கி வருகிறது. அதன்படி தகுதியான குடும்ப தலைவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி ₹1000, புதுமைப்பெண் திட்டம் மூலம் அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் 7ம்…

Read more

BREAKING: அரசு பள்ளிகளில் 6-12 வகுப்பு வரை படித்தோருக்கு மாதந்தோறும் ரூ.1000…!!

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று முதல் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார். சுமார் 1.30 மணி நேரம் பட்ஜெட் உரையை அவர் வாசிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமூக நீதி, கடைக்கோடி மனிதருக்கும்…

Read more

1 முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு உதவித்தொகை…. முதல்வர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசானது பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் இன்று பல்வேறு திட்டங்களை  அறிவித்துள்ள முதல்வர் முக ஸ்டாலின், அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும்…

Read more

மாதந்தோறும் ரூ.2500 உதவித்தொகை, ரூ.500 க்கு சிலிண்டர்…. மகிழ்ச்சியில் பெண்கள்…!!

தெலுங்கானாவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று தற்போது ஆட்சிக்கு வந்துள்ளது. அரசு ஆட்சி அமைத்ததும் பல சிறப்பு திட்டங்களை அமல்படுத்த தொடங்கியுள்ளது. அதன்படி பெண்களுக்கு மாதந்தோறும் 2500 ரூபாய் நிதி உதவியும், 500க்கு கேஸ் சிலிண்டர் எரிவாயு…

Read more

ரூ.2,400… ரூ.3,600… ரூ.4,800… ரூ.7,200 உதவித் தொகை அறிவிப்பு….!!!

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தமிழக அரசு உதவித் தொகை வழங்கி வருகிறது. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, 5 ஆண்டுகள் வேலை இல்லாமல் இருப்பவர்கள் இதற்கு அரசு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். 10th தோல்வியடைந்தவர்களுக்கு மாதம் ரூ.200, (ஆண்டுக்கு ரூ.2,400), 10th…

Read more

இனி கஷ்டமில்லை…! இந்த மாணவர்களுக்கு மாநில அரசின் உதவித்தொகை…. முதல்வர் போட்ட சூப்பர் உத்தரவு….!!!

இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் மாணவர்கள் கல்வி வளர்ச்சிக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சிறுபான்மையினர் மாணவர்களுக்கு கல்விக்கான உதவித்தொகை வழங்கி அவர்களுடைய கல்வியை ஊக்குவிக்கும் செயல்பாடுகளை அரசு மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு சிறுபான்மையினர் மாணவர்களுக்கு வழங்கி வந்த…

Read more

GOOD NEWS: தமிழக மாணவர்களுக்கு ரூ.100 கோடி உதவித்தொகை: TVS நிறுவனம் அறிவிப்பு..!!

டிவிஎஸ் நிறுவனத்தின் நிறுவனர் டி எஸ் சீனிவாசன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்த டிவிஎஸ் சீமா காலசித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஒவ்வொரு வருடமும் பொறியியல் துறையில் தொழில் முறை பட்டப்படிப்புகள்…

Read more

CMRF தேர்வு: உதவித் தொகையுடன் Ph.D…. அக்.20 முதல் விண்ணபிக்கலாம்…!!

முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித் தொகை திட்டத்திற்கான தகுதித் தேர்வுக்கு அக்.20 முதல் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. முதுகலை முடித்து அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முழுநேர Ph.D பயிலும் மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். அக்.…

Read more

மாணவர்களுக்கு ரூ. 8 லட்சம் வரை நிதியுதவி…. டிச-31 வரை விண்ணப்பிக்கலாம்…!!

மத்திய மற்றும் மாநில அரசுகள் மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்காக பல்வேறு உதவித்தொகை திட்டங்களை செய்லபடுத்தி வருகிறது. அந்தவகையில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்கள் உதவித்தொகை பெற ஒரு சிறந்த வாய்ப்பு கிட்டியுள்ளது. The Global Scholarship என்ற தளத்தில்…

Read more

பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1250 பணம் வழங்கும் அரசு…. யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா..??

மத்திய மாநில அரசுகள் பெண்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி  தமிழகத்தில் குடும்பத்தலைவிகளுக்கும் மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் நடப்பு செப்டம்பர் மாதம் முதல் தொடங்கப்பட்டது. இதனால் பெண்கள் மிகுந்த பயனடைந்து வருகின்றனர். அதேபோல பல மாநிலங்களிலும்…

Read more

தமிழகத்தில்+1, +2 மாணவர்களுக்கு பயிற்சியோடு உதவித்தொகை…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு…!!!

பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் 2 பள்ளிக் கல்வி பாடத்தில் தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு திறன் என்ற பாடம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி தொழில் நிறுவனங்களில் நேரடி களப்பயிற்சி  வழங்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து அனைத்து மாவட்ட…

Read more

கோவில் அர்ச்சகர்களின் வாரிசுகளுக்கு கல்வி உதவித்தொகை…. தமிழக அரசு அறிவிப்பு…!!

தமிழகத்தில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் கோவில்களில் குறைந்த ஊதியத்தில் தான் அர்ச்சகர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த சூழலில் இவர்களுடைய குழந்தைகளின் கல்வி செலவை பராமரிப்பதற்கு அவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். இதனை கருத்தில் கொண்டு அர்ச்சர்கள் மற்றும் பூசாரிகளின்…

Read more

குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கில் இன்று (ஆகஸ்ட் 30) முதல் ரூ.2000…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

கர்நாடக மாநிலத்தில் கிரகலட்சுமி திட்டம் இன்று ஆகஸ்டு 30 ஆம் தேதி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2000 ரூபாய் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தது.…

Read more

மாணவர்களே….! மாதம் ரூ.7,500 உதவித்தொகை…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. உடனே போங்க…!!

2023-24 பட்ஜெட் உரையின் போது மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் யுபிஎஸ்சி தேர்வுகளுக்காக படித்து வரும் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி மற்றும் இதர தேவையான வசதிகளை செய்து கொடுக்கும் விதமாக ஒரு திட்டத்தை செயல்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி…

Read more

மாதம் ரூ.7,500 உதவித்தொகை…. விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்…. மறக்காம உடனே போங்க…!!

2023-24 பட்ஜெட் உரையின் போது மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் யுபிஎஸ்சி தேர்வுகளுக்காக படித்து வரும் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி மற்றும் இதர தேவையான வசதிகளை செய்து கொடுக்கும் விதமாக ஒரு திட்டத்தை செயல்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி…

Read more

10-ம் வகுப்பில் 80%+ மார்க் வாங்கிய மாணவர்களுக்கு உதவித்தொகை…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…!!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு 80 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு வித்யாதன் கல்வி உதவித்தொகை  வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகை குறித்த முழு விவரங்கள் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த உதவி தொகை பெற குறைந்தபட்ச வருமானம்…

Read more

பொன்மகளை பெற்ற பெற்றோரே…! உங்க குழந்தைக்கு ரூ.50,000 கிடைக்கும்…. இந்த திட்டம் பற்றி தெரியுமா…??

மகாராஷ்டிரா மாநிலத்தில் பெண் குழந்தைகளுக்கு மஜி கன்யா பாக்யஸ்ரீ என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் பெண் குழந்தை பிறக்கும் பொழுது பெற்றோருக்கு 50,000 ரூபாய் கிடைக்கும். அதுமட்டுமின்றி காப்பீடும் கொடுக்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகளின்…

Read more

உங்களுக்கு 1000 ரூபாய் வரலைன்னு கவலையா?… அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதனை தொடர்ந்து ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று குடும்ப கலவிகளுக்கு உரிமை தொகை…

Read more

ரூ.1000 உதவித்தொகை வேண்டுமா….? ஜூன் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்…. முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவும் விதமாக தமிழக அரசு பல்வேறு உதவித் தொகையை வழங்கி வருகிறது. அவரவர் கல்வி தகுதிக்கு ஏற்றார் போல உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த திட்டத்தில் பயன்பெறுவதற்கு இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று…

Read more

மாணவர்களே ரூ.15 லட்சம் உதவித்தொகை வேண்டுமா…? ஜூலை 31க்குள் விண்ணப்பிக்க மறக்காதீங்க…!!

பிரபல எழுத்தாளர் கல்கியினுடைய பெயரில் கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளையானது செயல்பட்டு வருகிறது. இதன் மூலமாக வருடம் தோறும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு கல்வி ஆண்டில் 15 லட்சம் மதிப்பிலான…

Read more

இவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.12000 உதவித்தொகை…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டு பணி செய்ய இயலாமல் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவி தொகையாக ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் வீதம் அதிகபட்சம் மூன்று வருடங்களுக்கு வழங்கப்படும் என தமிழக அரசு…

Read more

ஏழை பெண்களின் திருமணத்திற்காக உதவித்தொகை…. மாநில அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

மத்திய-மாநில அரசுகள் பெண்களின் முன்னேற்றத்துக்காக பல்வேறு திட்டங்களை நடைமுறைபடுத்தி இருக்கிறது. அந்த வகையில் வருமானத்தில் பின்தங்கிய குடும்பத்தை சேர்ந்த பெண்களின் நலனுக்காக பஞ்சாப் மாநில அரசு சூப்பர் திட்டம் ஒன்றை நடைமுறைபடுத்தி இருக்கிறது. இத்திட்டம் வாயிலாக சமூகத்தின் அடித்தட்டு நிலையிலுள்ள பெண்கள்…

Read more

+2 மாணவர்களுக்கு உயர்கல்வி பயில உதவித்தொகை…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. Don’t Miss It…!!!

கடந்த 2012 ஆம் வருடம் தமிழகத்தில் விஐடி பல்கலை வேந்தர் விஸ்வநாதன் தலைமையில் அனைவருக்கும் உயர் கல்வி என்ற அறக்கட்டளை தொடங்கப்பட்டது. இதன் கீழ் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள மாணவர்களுடைய உயர் கல்விக்கு உதவும் விதமாக உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது .…

Read more

தமிழகத்தில் +2 மாணவர்களுக்கு உயர்கல்வி பயில உதவித்தொகை…. மே-31 கடைசி தேதி…. முக்கிய அறிவிப்பு..!!!

கடந்த 2012 ஆம் வருடம் தமிழகத்தில் விஐடி பல்கலை வேந்தர் விஸ்வநாதன் தலைமையில் அனைவருக்கும் உயர் கல்வி என்ற அறக்கட்டளை தொடங்கப்பட்டது. இதன் கீழ் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள மாணவர்களுடைய உயர் கல்விக்கு உதவும் விதமாக உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது .…

Read more

உயர்கல்வியை தொடர்வதற்கான SEEEDS உதவித்தொகை…. வெளியான முக்கிய தகவல்…..!!!!!

அரசு மற்றும் அரசு உதவி பெறக்கூடிய பள்ளியில் படித்த தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவியர்களுக்கு சீட்ஸ் (SEEDS) சேவையின் வாயிலாக பல உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. சென்ற 2022-ம் வருடத்தில் மட்டும் தமிழகத்தில் சீட்ஸ் (SEEDS) உதவித்தொகையை…

Read more

“அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு உதவி தொகை வழங்கும் நடிகர் விஜய்”…. விரைவில் அரசியலில் களமிறங்குவாரா…?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தன்னுடைய ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றிய நிலையில் அதன் மூலம் பல்வேறு நபர்களுக்கு உதவிகள் செய்து வருகிறார். நடிகர் விஜயின் மக்கள் இயக்கம் விரைவில் அரசியல் இயக்கமாக மாறும்…

Read more

கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.5,000 உதவித்தொகை…. மத்திய அரசின் அசத்தலான திட்டம்….!!!!!

இந்தியாவில் கருவுற்று இருக்கும் பெண்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசானது கடந்த 2016-ம் வருடம் பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு…

Read more

இந்த மாணவர்களின் கல்வித்தொகை 2 மடங்காக உயர்த்தப்படும்…. சட்டப்பேரவையில் வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

தமிழக சட்டப்பேரவையில் நேற்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானியத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் எம்எல்ஏக்களின் கேள்விகளுக்கு முதல்வர் ஸ்டாலின் சார்பில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பதிலுரை வழங்கினார். அதன்பிறகு அந்த துறைகளுக்கு பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதன்படி உயர்கல்வி…

Read more

25,000, 12000,1000 உதவித்தொகை : தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய 4 அறிவிப்புகள்…!!!

சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதத்தில் மீனவர் நலத்துறை & கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதாவது, கடலில் மீன்பிடிக்கும் பொழுது காணாமல் போகும் மீனவரின் குடும்பத்திற்கு நாளொன்றுக்கு வழங்கப்படும் உதவித்தொகை 250-லிருந்து 350-ஆக உயர்வு. மீனவர்கள்…

Read more

அடிச்சது ஜாக்பாட்…! வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ.2500 பணம்…. இன்று முதல் அமலாகிறது…!!!

சத்தீஷ்கர் மாநிலத்தில் இன்று முதல் வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் 2500 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் அமலுக்கு வருகிறது. இதுகுறித்து அம்மாநில அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு மாதம்…

Read more

Other Story