குடும்ப தலைவிகள் முதல் மாணவர்கள் வரை அரசு ₹1000 வழங்கி வருகிறது. அதன்படி தகுதியான குடும்ப தலைவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி ₹1000, புதுமைப்பெண் திட்டம் மூலம் அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் 7ம் தேதி ₹1000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. அதேபோல், இனி ஒவ்வொரு மாதமும் 7ம் தேதி உயர்க்கல்வி பயிலும் மாணவர்களின் வங்கிக் கணக்கிலும் ₹1000 செலுத்தப்படும்.