தொழில்துறை 4.0 தரத்துக்கு 45 பாலிடெக்னிக் கல்லூரிகள் தரம் உயர்த்தப்படும் என்று பட்ஜெட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். சென்னை, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் 1000 நபர்களுக்கு மத்திய பணியாளர் தேர்வாணையம், ரயில்வே, வங்கி தேர்வுகளுக்காக 6 மாத உறைவிட பயிற்சி அளிக்கப்படும். இதற்காக ₹6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்லூரிகளில் திறனாய்வகம் அமைக்க ₹200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Tnbudjet2024: ரயில்வே, வங்கி தேர்வு: இளைஞர்களுக்கு சூப்பர் அறிவிப்பு…!!
Related Posts
BREAKING : தமிழகத்திற்கு ₹276 கோடி நிவாரணம்…. மத்திய அரசு ஒப்புதல்…!!!
மிக்ஜாம் புயல் & மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு தேசிய பேரிடர் நிதியில் இருந்து ₹276 கோடி நிவாரணம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மிக்ஜாம் புயல் பாதிப்புக்காக ₹115.49 கோடியும், டிச., மழை, வெள்ள பாதிப்புக்காக ₹160.61 கோடியும்…
Read moreBREAKING: தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்…!!!
தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களுக்கு வானிலை மையம் வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. ஈரோடு, சேலம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், தி.மலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், திருப்பூர், காஞ்சி ஆகிய மாவட்டங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை…
Read more