தொழில்துறை 4.0 தரத்துக்கு 45 பாலிடெக்னிக் கல்லூரிகள் தரம் உயர்த்தப்படும் என்று பட்ஜெட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். சென்னை, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் 1000 நபர்களுக்கு மத்திய பணியாளர் தேர்வாணையம், ரயில்வே, வங்கி தேர்வுகளுக்காக 6 மாத உறைவிட பயிற்சி அளிக்கப்படும். இதற்காக ₹6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்லூரிகளில் திறனாய்வகம் அமைக்க ₹200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Tnbudjet2024: ரயில்வே, வங்கி தேர்வு: இளைஞர்களுக்கு சூப்பர் அறிவிப்பு…!!
Related Posts
Breaking: 17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்… தமிழகத்தில் அதிர்ச்சி…!!!
திருப்பூர் உடுமலைப்பேட்டையை சேர்ந்த 17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே அதிரவைத்துள்ளது. சிறுமி கருவுற்ற நிலையில், அவரிடம் உறவினர்கள் விசாரித்தபோது, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரியவந்தது. இதுதொடர்பாக அளித்த புகாரின் அடிப்படையில், கூட்டு பாலியல் வன்கொடுமை…
Read moreசிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியானது…. உடனே பாருங்க..!
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. பிப். 15 முதல் மார்ச் 13ம் தேதி வரை நடந்த இத்தேர்வை நாடு முழுவதும் 39 லட்சம் மாணவர்கள் எழுதினர். தேர்வு முடிவுகளை cbse.nic.in, cbseresults.nic.in, cbse.gov.in, results.gov.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள்…
Read more