“ஒரே நாடு, ஒரு அடையாள அட்டை”…. இந்திய மாணவர்களுக்கு மத்திய அரசின் புதிய திட்டம்….!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ள நிலையில் ஆதார் அட்டையை போல இந்தியாவில் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே நாடு ஒரே அடையாள அட்டை வழங்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த…

Read more

முப்படை பெண்களுக்கு பேறுகால விடுமுறை…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

முப்படைகளில் அதிகாரிகளைப் போல அனைத்து பிரிவுகளிலும் பணிபுரியும் பெண்களுக்கும் பேறு கால விடுமுறை அளிக்கப்படுவதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். அதன்படி 180 நாட்கள் முழு சம்பளத்துடன் மகப்பேறு கால விடுமுறை எடுத்துக் கொள்ளலாம். இரண்டு குழந்தைகளுக்கு இந்த சலுகையை பயன்படுத்திக்…

Read more

நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களுக்கு ஒரே நாடு ஒரே பதிவு தளம்…. NMC அறிவிப்பு..!!!

தேசிய மருத்துவ ஆணையம் ஆனது நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களுக்காக அதன் ஒரே நாடு ஒரே பதிவு தளம் என்ற முன்னெடுப்பை தொடங்க உள்ளது. நகல் மற்றும் தேவையற்ற கடுமையான விதிமுறைகள் ஆகியவற்றை நீக்குவதையும் இந்தியாவில் பணியாற்றும் எந்த ஒரு மருத்துவர்…

Read more

ஒவ்வொரு மதத்தினரும் தீபாவளி திருநாளை எப்படி கொண்டாடுகின்றனர்?… பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்….!!!

நம்முடைய நாட்டில் ஒவ்வொரு மதத்தினருக்கும் ஒவ்வொரு பண்டிகை இருந்தாலும் அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையாக கொண்டாடும் பண்டிகை தான் தீபாவளி திருநாள். தமிழகத்தில் கார்த்திகை மாதம் தீபத்திருநாளாக கொண்டாடப்படும் நிலையில் மற்ற மாநிலங்களில் தீபாவளி பண்டிகை தான் தீபத்திருநாளாக கொண்டாடப்படுகிறது. நரகாசுரனை…

Read more

BREAKING: பாஜக முக்கிய தலைவர் சுட்டுக்கொலை…!!

சதீஸ் கரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பாஜக மாவட்ட துணை தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அண்மையில் அங்கு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்களை மாவோயிஸ்டுகள் எச்சரித்தனர். இதனால் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த தூபே கொல்லப்பட்டதற்கு மாவோயிஸ்டுகளே காரணம் என கூறப்படுகிறது. சத்தீஸ்கரில் தேர்தலுக்கு மூன்று…

Read more

BREAKING: தீபாவளிக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு GOOD NEWS ….!!!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு தீபாவளி சிறப்பு அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். பிரதமர் கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் இலவச உணவு தானிய விநியோகம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 80…

Read more

கேள்வி எழுப்ப பணம் பெற்ற குற்றச்சாடு…  திரிணமூல் M.P மகுவா மொய்த்ரா ஆஜர்….!!

அதானி,  பிரதமர் மோடியை அவதூறு செய்யும் வகையில் கேள்வி எழுப்ப முயற்சி மொய்த்ரா பணம் வாங்கியதாக தொழிலதிபர் ஹிராநந்தானி குற்றம் சாட்டியுள்ளார். மெய்த்ரா மீது இதேபோன்று பல புகார்களை பாரதி ஜனதா  கட்சியின் எம்.பி. நிஷிகாந்த் துபேவும்  தெரிவித்துள்ளார்.தன் மீதான குற்றச்சாட்டுக்கு…

Read more

ஜெட் ஏர்வேஸ்-ன் ரூ.538 கோடி சொத்து முடக்கம் அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை…..!!

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் எதிராக அமலாக்க துறையினர் ஏற்கனவே பண மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் தற்போது 538 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் தற்காலிகமாக முடக்கி வைக்கப்பட்டு…

Read more

இன்று முதல் எல்லாமே மாறப்போகுது…. பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு…..!!!!

இந்தியாவில் இன்று முதல் சிலிண்டர் விலை , எல் ஐ சி பாலிசி மற்றும் வங்கி விடுமுறைகள் என பல நிதி சார்ந்த விஷயங்களில் பெரிய மாற்றம் வர உள்ளது . அதன்படி ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் பங்குச்சந்தை நிலவரத்தை பொறுத்து…

Read more

இந்தியர்களுக்கு விசா தேவையில்லை; தாய்லாந்து அரசு சூப்பர் அறிவிவிப்பு…!!

தங்கள் நாட்டுக்கு வரும் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என தாய்லாந்து அரசு அறிவித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் வருகையை அதிகரிக்கும் வகையில் புதிய அறிவிப்பை வெளியிட்டது தாய்லாந்து அரசு. தாய்லாந்தில் 30 நாட்கள் வரை இந்தியர்கள் விசா இன்றி தங்கலாம்…

Read more

இந்தியாவுக்காக அதிக முறை ஒரு காலண்டர் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் 1,000 ரன்களை எடுத்த வீரர்கள்

இந்தியாவுக்காக அதிக முறை ஒரு காலண்டர் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் 1,000 ரன்களை எடுத்த வீரர்கள்… சச்சின் டெண்டுல்கர் தனது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில் 7 முறை ஒரு காலண்டர் ஆண்டுகளில் ஆயிரம் ரன்களை கடந்தார். விராட் கோலி தனது ஒருநாள்…

Read more

இனி CBSE பாடப்புத்தகத்தில் “இந்தியாவுக்கு” பதில் “பாரத்”….? வெளியான தகவல்…!!

டெல்லியில் அண்மையில் நடைபெற்ற ஜி20 மாநாடு அழைப்பிதழில் இந்தியக் குடியரசுத் தலைவர் என்பதற்கு பதிலாக பாரதத்தின் குடியரசுத் தலைவர் எனக் குறிப்பிடப்பட்டது. இந்நிலையில், சிபிஎஸ்இ பாடப் புத்தகங்களில் ‘இந்தியா’ என்பதற்கு பதில் ‘பாரத்’ என்று மாற்ற என்.சி.இ.ஆர்.டி குழு (NCERT panel)…

Read more

தெலுங்கானா பி.ஆர்.எஸ் எம்.பி.க்கு கத்திக்குத்து… தேர்தல் பிரச்சாரத்தில் அதிர்ச்சி சம்பவம்…!!

நாடு முழுவதும் 5 மாநிலங்களுக்கான  சட்டசபை தேர்தல் ஆனது அறிவிக்கப்பட்டு,  அதற்காக வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது. தேர்தலுக்காக அரசியல் கட்சித் தலைவர்களும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்திலும் தேர்தல் பரப்புரையை அக்கட்சியினர் தீவிரமாக முன்னெடுத்து…

Read more

கேரள குண்டு வெடிப்பு – உயிரிழப்பு 2ஆக உயர்வு…!!

கேரளாவின் களமச்சேரி சேரி குண்டுவெடிப்பில் ஏற்கனவே ஒரு பெண் உயிர் இழந்த நிலையில் தற்போது உயிரிழப்பு இரண்டாக அதிகரித்து இருக்கிறது. கேரள மாநிலம் கொச்சி களமச் சேரியில் யகோவாவின் சாட்சிகள் என்ற கிருத்துவ அமைப்பின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் 2500 மேற்பட்டவர்கள்…

Read more

“தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை” மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்….!!

தமிழ்நாட்டைச் சேர்ந்த 37 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட5 மீன்பிடி படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  அதில் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டைச்…

Read more

களமச்சேரி குண்டுவெடிப்பு சம்பவம்: அனைத்து கட்சி கூட்டத்திற்கு கேரள முதல்வர் அழைப்பு…!!

களமச்சேரி குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் அழைப்பு விடுத்துள்ளார். குண்டுவெடிப்பு சம்பவம் எந்தவித கலவரத்திற்கும் காரணம் ஆகிவிடக்கூடாது என்கின்ற காரணத்தால் முதலமைச்சர் பினராய் விஜயன் அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்ட அழைப்பு விடுத்து…

Read more

“களமச்சேரி குண்டுவெடிப்புக்கு நான் தான் காரணம்”; கேரள போலீஸ் நிலையத்தில் சொன்ன நபரால் பரபரப்பு…!!

இன்று காலை 9.40 மணியளவில் கேரள மாநிலம் கொச்சி அருகே களமச்சேரி பகுதியில் கிறிஸ்துவ கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது அந்த கூட்டத்தினிடையே மூன்று பாம் வெடித்தது.  இது தொடர்பாக கேரள காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு, டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வெடித்ததாக…

Read more

BREAKING: 111 பதக்கங்கள், வரலாறு படைத்தது ‘இந்தியா’…!!

பாரா ஆசிய விளையாட்டில் இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது. கடைசி நாளான (6ம் நாள்) இன்று, அனைத்து போட்டிகளும் முடிவடைந்தது. இந்தியா தங்கம்-19, வெள்ளி-31, வெண்கலம்-51 என மொத்தம் 111 பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளது. இதற்கு முன்பு அதிகபட்சமாக 2018ல் 72…

Read more

 #CWC23: 4 தோல்வி… பாகிஸ்தானால் அரை இறுதிக்கு செல்ல முடியுமா?… இது நடந்தால்… வாய்ப்பு கம்மி தான்.!!

உலகக் கோப்பையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நிலை மோசமாக உள்ளது. பாகிஸ்தான் அணி முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது, ஆனால் அதன் பிறகு அவர்கள் தொடர்ந்து 4 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளனர், இப்போது அரையிறுதிக்கு செல்லும் அவர்களின் கனவு கிட்டத்தட்ட சிதைந்துவிட்டது.…

Read more

#CWC23: இந்த 4 அணிகள் அரையிறுதிக்குச் செல்லும்… நிலவரம் அப்படித்தான் இருக்கு…. எந்த டீம் பாருங்க.!!

உலகக் கோப்பை தொடரில் இதுவரை 26 போட்டிகள் நடந்துள்ளன. இதில் 25வது போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்கா 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனுடன், தென்னாப்பிரிக்கா புள்ளிப்பட்டியலில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி…

Read more

நவம்பர் மாதம் மொத்தம் 16 நாட்கள் வங்கிகள் இயங்காது…. ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் உள்ள வங்கிகளுக்கு பொதுவாக வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அனைத்து வங்கிகளுக்கும் வார இறுதி நாட்கள் விடுமுறை என்பது பொதுவாக உள்ளது. ஆனால் இந்த பண்டிகை தின விடுமுறை மட்டும் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும்.…

Read more

இனி ஒரு டிக்கெட் மூலம் மாதம் முழுவதும் படம் பார்க்கலாம்…. சினிமா ரசிகர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

இந்தியாவில் தியேட்டருக்கு சென்று படம் பார்க்க விரும்பும் ரசிகர்களுக்கு ஒரு புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்கு தியேட்டரில் படம் பார்ப்பதற்கு சப்ஸ்கிரைப் பட்டன் வசதி கொண்டு வரப்பட உள்ளது. இந்த வசதி வெளிநாடுகளில் இருக்கும் பட்சத்தில் இந்தியாவில் இதுதான்…

Read more

ஜனவரி 22 இல் ராமர் கோயிலை திறந்து வைக்கிறார் மோடி…!!

2024 ஜனவரி 22ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோயிலை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை விடுத்து அழைப்பை தனிப்பட்ட முறையில் ஏற்றார் பிரதமர் மோடி.

Read more

தீபாவளிக்கு 283 சிறப்பு ரயில்கள் இயக்கம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் பண்டிகை காலத்தை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 283 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இவை 4480 ட்ரிப்புகள் பயணிக்கும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர்…

Read more

OnePlus, Realme டிவி விற்பனை நிறுத்தம்?…. வெளியான திடீர் அறிவிப்பு….!!!

OnePlus, Realme நிறுவனங்கள் இந்தியாவில் டிவி விற்பனையை நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிறுவனங்கள் டிவி உற்பத்தியை ஏற்கனவே நிறுத்தி உள்ளதாகவும், இந்தியாவில் டிவி விற்பனையில் கிடைக்கும் வருவாய் கட்டுபடியாகவில்லை என்றும் கூறப்படுகின்றது. எனினும் இந்த நிறுவனங்களின்…

Read more

#2023WorldCup: 4ல் 1…. எளிதாக அரை இறுதிக்குச் செல்லும் டீம் இந்தியா…. ரொம்ப ஈஸி தான்..!!

2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடர் சுற்று ரவுண்ட் ராபின் முறையில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் மொத்தம் 9 போட்டிகளில் விளையாடும். புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.தற்போது இந்தியா கிட்டத்தட்ட அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.…

Read more

இந்தியாவில் டாப் 10 மாசுபட்ட நகரங்கள் இவைதான்…. வெளியான விவரம்….!!!

இந்தியாவின் தர குறியீட்டு எண்களை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் பதிவு செய்துள்ளது. அதன்படி நொய்டாவில் 354, உத்தரப் பிரதேசத்தில் ஃபரிதாபாத் 322, டெல்லி 313, உத்திர பிரதேசம் முசாபர்நகர் 299, ஹரியானாவில் பஹதுர்கர் 284, மனேசர் 280, பரத்பூர் மற்றும்…

Read more

இந்திய கிரிக்கெட் வீரர் பிஷன் சிங் பேடி காலமானார்…!!

பிஷன் சிங் பேடி இந்தியாவுக்காக 20க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக சிறப்பாக விளையாடியவர். பிஷன் சிங் பேடி, பிரசன்னா, தமிழ்நாட்டைச் சேர்ந்த வெங்கட்ராமன் மற்றும் கர்நாடகவைச் சேர்ந்த சந்திரசேகர் ஆகியோர் இந்திய கிரிக்கெட் அணிகளுக்காக அந்த சமயத்திலே மிகச்சிறந்த சுழற்…

Read more

முன்னாள் இந்திய அணி வீரர் பிஷன் சிங் பேடி காலமானார்…!!

கிரிக்கெட் வீரர் பிஷன் சிங் பேடி காலமானார். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும்,  சுழற் பந்துவீச்சாளருமான பிஷன் சிங் பேடி ( 77 வயது)  காலமானார். இந்திய அணிக்காக 1966 முதல் 1978 வரை சர்வதேச போட்டிகளில் விளையாடியவர்பிஷன் சிங் பேடி…

Read more

இந்தியாவில் மார்பக புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

இந்தியாவில் 40 வயதிற்கு உட்பட்ட பெண்களில் 25 சதவீதம் பேர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இது குறித்து அப்பளம் நடத்திய ஆய்வின் மூலம் இது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தை காட்டிலும் இந்திய பெண்கள் இளம் வயதில்…

Read more

மின்னணு IndiaAl அறிக்கை தாக்கல்….!!!!

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆனது முதலாவது IndiaAl  அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. 235 ஆம் ஆண்டுக்குள் இந்திய பொருளாதாரத்தில் 967 மில்லியன் அமெரிக்க டாலர்களையும் 2025 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 500 பில்லியன் டாலர்களையும் செயற்கை…

Read more

50 ஆண்டு வரம்பு நிறைவு கொண்ட பத்திரம்…. மத்திய அரசு வெளியீடு….!!!!

இந்திய அரசாங்கம் கடன் பத்திர வெளியீடுகள் மூலம் 6.55 டிரில்லியன் ரூபாய் கடன் பெறுவதற்கான தனது திட்டங்களை தக்க வைத்துக் கொண்டது. இதற்காக 50 ஆண்டு வரம்பு நிறைவு கொண்ட புதிய பத்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. நடப்பு நிதியாண்டில் மொத்த சந்தை கடன்…

Read more

#ICCCricketWorldCup; 1 இடம் பிடித்த இந்தியா; பிரதமர் மோடி வாழ்த்து…!!

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 21ஆவது போட்டி இன்றைய தினம் இமாச்சல பிரதேசத்தின் தர்மஷாலா மைதானத்தில் நடந்தது. இதில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் இந்தியா V நியூசிலாந்து மோதின. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. அந்த அணியின் ரச்சின்…

Read more

20 லட்சம் யூடியூப் வீடியோக்கள் நீக்கம்…. அதிரடி காட்டிய கூகுள் நிறுவனம்….!!!!

கூகுள் பே மூலம் சுமார் 12000 கோடி பணத்தை ஊழல் செய்ததற்காக யூடியூபில் உள்ள சுமார் 20 லட்சம் வீடியோக்களை கூகுள் நிறுவனம் நீக்கி உள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் youtube மூலம் ஏமாற்றும் கும்பல்களை எளிமையாக அகற்ற முடிந்ததாகவும் கூறியுள்ளது. இந்தியாவில்…

Read more

டிடிவி தினகரன் மீதான அமலாக்கத்துறை நோட்டீஸ் செல்லாது; ஐகோர்ட் உத்தரவு…!!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை திவால் ஆனவர் என அறிவித்து 2001 இல் அமலாக்கத்துறை பிறப்பித்த நோட்டீஸ் செல்லாது என ஐகோர்ட் தெரிவித்தது. நோட்டீசை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்த…

Read more

#PlasticBagBan: பேப்பர் கப், பிளாஸ்டிக் பை மீதான தடை; உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

பேப்பர் கப் மற்றும் பிளாஸ்டிக் பை மீதான தடை தொடரும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. தமிழ்நாடு அரசை பொருத்தவரையில் பேப்பர் கப்,  மற்றும் மெழுகு உள்ளிட்ட உடல் நலத்திற்கு கெடு விளைவிக்கும் பொருட்கள் கொண்டு தடை தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் …

Read more

பேப்பர் கப், பிளாஸ்டிக் பை மீதான தடை தொடரும் ; உச்சநீதி மன்றம்..!!

பேப்பர் கப், பிளாஸ்டிக் பை மீதான தடை தொடரும் தொடரும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஒரு முறை பயன்படுத்தும் காகித கப், பிளாஸ்டிக் பைகள் மீதான விதிக்கப்பட்ட தடை சரியே என உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறது. தமிழ்நாடு…

Read more

அரபிக்கடல்: 6 மணி நேரத்தில் தாழ்வு மண்டலம்…!!

தென்மேற்கு அரபிக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி 6 மணி நேரத்தில் வலுப்பெறுகிறது. மேற்கு – வட மேற்கு திசையில் நகர்ந்து 6 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Read more

 SameSexMarriage:தன் பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் இல்லை: உச்சநீதிமன்றம் தீர்ப்பு…!!

உச்ச நீதிமன்றம் நாடே எதிர்பார்த்த முக்கிய விகாரத்தில் மிகவும் முக்கிய தீர்ப்பை வழங்கி உள்ளது.  தன் பாலின  ஈர்ப்போர் திருமணத்தை அங்கீகரிக்க முடியாது என்ற தீர்ப்பை வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தன் பாலின  சேர்க்கை குற்றமல்ல என்று சில ஆண்டுகளுக்கு முன்பாக உச்சநீதிமன்றம்…

Read more

SameSexMarriage: நாடாளுமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும்; தன் பாலின திருமண வழக்கில் சுப்ரீம் கோர்ட்…!!

ஒரே பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் அளிக்க கோரிய  வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசனம் அமர்வு இன்று தீர்ப்பளிக்க உள்ளது. இந்த விவகாரம் தொடர்பான மனுக்களை உச்சநீதிமன்றம் கடந்த ஏப்ரல் 18ம் தேதியிலிருந்து தொடர்ச்சியாக பத்து நாட்கள் விசாரித்தது. விசாரணையின்…

Read more

SameSexMarriage: தன் பாலின திருமண வழக்கு ; ”4 விதமான தீர்ப்பு” அதிரடி காட்டிய சுப்ரீம் கோர்ட்…!!

ஒரே பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் அளிக்க கோரிய  வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசனம் அமர்வு இன்று தீர்ப்பளிக்க உள்ளது. இந்த விவகாரம் தொடர்பான மனுக்களை உச்சநீதிமன்றம் கடந்த ஏப்ரல் 18ம் தேதியிலிருந்து தொடர்ச்சியாக பத்து நாட்கள் விசாரித்தது. விசாரணையின்…

Read more

SameSexMarriage: தன்பாலின திருமணம் – 4 விதமான தீர்ப்புகள்; தலைமை நீதிபதி…!!

ஒரே பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் அளிக்க கோரிய  வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசனம் அமர்வு இன்று தீர்ப்பளிக்க உள்ளது. இந்த விவகாரம் தொடர்பான மனுக்களை உச்சநீதிமன்றம் கடந்த ஏப்ரல் 18ம் தேதியிலிருந்து தொடர்ச்சியாக பத்து நாட்கள் விசாரித்தது. விசாரணையின்…

Read more

சைபர் தாக்குதல்களில் முதல் 5 இடங்களில் இந்தியா…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினந்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்ற வருகிறது. குறிப்பாக சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் சைபர் தாக்குதல்களில் முதல் ஐந்து இடங்களில் இந்தியாவும் இருப்பதாக சர்வதேச செய்திகள் தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் குறுகிய காலத்தில்…

Read more

பயங்கரவாதத்தை இந்தியா எந்த வடிவத்திலும் ஆதரிக்காது…. ஓம் பிர்லா…!!!

பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளை இந்தியா எந்த வடிவத்திலும் ஆதரிக்காது என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடந்த ஜி 20 நாடுகளின் நாடாளுமன்ற பிரதிநிதிகள் மாநாட்டில் இதை அவர் தெளிவுபடுத்தினார். இந்த விஷயத்தில் அரசின் கொள்கை தெளிவாக…

Read more

சிறந்த ஃபீல்டர்…! இவருக்கு தான் தங்க பதக்கம்….. கோலி, கில் ரியாக்ஷனை பாருங்க…. சூப்பர் பா.!!

சிறந்த பீல்டருக்கான தங்கப் பதக்கத்தை வென்றார் விக்கெட் கீப்பர் பேட்டர் கே.எல் ராகுல்.. 2023 ஒருநாள் உலக கோப்பையில் ஒவ்வொரு போட்டிக்கும் பிறகு சிறந்த பீல்டருக்கு பதக்கங்களை வழங்கும் புதிய டிரெண்ட் இந்திய டிரஸ்ஸிங் ரூமில் தொடங்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல்…

Read more

IND vs PAK : வெளியே போ….. மைதானத்தில் அத்துமீறிய ரசிகர்?….. கன்னத்தில் அறைந்த பெண் போலீஸ்…. பரபரப்பு சம்பவம்.!!

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டியின் போது, ​​பெண் காவலருக்கும், பார்வையாளர் ஒருவருக்கு இடையே சண்டை நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..  2023 உலக கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டி நேற்று சனிக்கிழமை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்தது. இதில்…

Read more

உங்க மாமா பையன் கேட்டா…… தோல்வியில் இது தேவையா?….. கோலியிடமிருந்து ஜெர்சியை வாங்கிய பாபர் அசாம்….. அதிருப்தி தெரிவித்த வாசிம் அக்ரம்.!!

கோலியிடம் பாபர் அசாம் ஜெர்சியை பெற்றுக்கொண்டதால் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் அதிருப்தி தெரிவித்துள்ளார். இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்து 2023 உலகக் கோப்பையில் தொடர்ந்து 3வது வெற்றியைக் கொண்டாடியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி…

Read more

நடந்து சென்ற ரிஸ்வான்….. ‘ஜெய் ஸ்ரீராம்’…… பாகிஸ்தான் வீரர்களை இப்படி நடத்துவது இது சரியல்ல….. கண்டித்த உதயநிதி..!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டியின் போது ரசிகர்கள் ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிட்டதற்கு தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், இந்தியா அதன் விளையாட்டுத்திறன் மற்றும் விருந்தோம்பல் ஆகியவற்றிற்கு…

Read more

அடேங்கப்பா.! இந்தியா vs பாகிஸ்தான் போட்டியை ஹாட்ஸ்டாரில் 3.5 கோடி பேர் பார்த்து உலக சாதனை..!!

இந்தியா – பாகிஸ்தான் உலகக் கோப்பை போட்டியை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 3.5 கோடிக்கும் அதிகமானோர் பார்த்தது சாதனையாக அமைந்துள்ளது..  உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…

Read more

IND Vs PAK : 280 அடிப்பாங்கன்னு நெனச்சோம்….. மிகவும் உற்சாகமடைய விரும்பவில்லை…. பவுலர்களை பாராட்டி என்ன சொன்னார் ரோஹித்?

பாகிஸ்தானை தோற்கடித்த பிறகு, இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தனது கருத்தை தெரிவித்தார்.  இந்திய அணியின் வெற்றிக்கு பந்து வீச்சாளர்களே காரணம் என ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். எங்கள் பந்துவீச்சாளர்கள் அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தினர் என்று கேப்டன் ரோகித் சர்மா…

Read more

Other Story