சதீஸ் கரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பாஜக மாவட்ட துணை தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அண்மையில் அங்கு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்களை மாவோயிஸ்டுகள் எச்சரித்தனர். இதனால் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த தூபே கொல்லப்பட்டதற்கு மாவோயிஸ்டுகளே காரணம் என கூறப்படுகிறது. சத்தீஸ்கரில் தேர்தலுக்கு மூன்று நாட்களே உள்ள நிலையில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
BREAKING: பாஜக முக்கிய தலைவர் சுட்டுக்கொலை…!!
Related Posts
வங்கியில் கடன் வாங்குவோருக்கு இனி நிம்மதி… ரிசர்வ் வங்கி அதிரடி…!!!
இந்தியாவில் வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு வங்கிகளின் சில விதிமுறைகளுக்கு எதிராக ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது. கடன் வாங்குவோரிடம் கூடுதல் படம் வசூலிக்கும் புகார்கள் அதிகம் வருவதால் அதை கவனத்தில் கொண்டு வங்கிகளின் கடன் விநியோக முறைகளை முழுமையாக…
Read moreமாணவர்கள் கவனத்திற்கு… நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு….!!
நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு வருகின்ற மே 5-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்வு 557 நகரங்களில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5:20 மணி வரை நடைபெற இருக்கிறது. வெளிநாட்டிலும் 14 இடங்களில்…
Read more