பேப்பர் கப், பிளாஸ்டிக் பை மீதான தடை தொடரும் தொடரும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஒரு முறை பயன்படுத்தும் காகித கப், பிளாஸ்டிக் பைகள் மீதான விதிக்கப்பட்ட தடை சரியே என உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசின் அரசாணை செல்லும் என உச்சநீதிமன்றம் அந்த தீர்ப்பில் கூறி இருக்கிறது
பேப்பர் கப், பிளாஸ்டிக் பை மீதான தடை தொடரும் ; உச்சநீதி மன்றம்..!!
Related Posts
“10-ம் வகுப்பில் 99.5% தேர்ச்சி” ஆனால் எழுத, படிக்க தெரியவில்லை…. நீதிமன்றத்தில் வேலை கிடைத்ததால் அதிர்ச்சி….!!!
கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் பிரபுலட்சுமிகாந்த் லோகர். 23 வயதான இவர் ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்து அங்குள்ள நீதிமன்றத்தில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இதற்கு இடையில் அந்த நீதிமன்றத்தில் பத்தாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பியூன் வேலைக்கு ஆட்கள்…
Read more10 ஆண்டு வெறும் ட்ரெய்லர் தான், மெயின் பிக்சர் இனிமே தான் இருக்கு… எல்.முருகன் பன்ச்….!!!!
இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் வருகின்ற ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் போலி திராவிட மடல் அரசு நடப்பதாக மத்திய இணைய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.…
Read more