தேசிய மருத்துவ ஆணையம் ஆனது நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களுக்காக அதன் ஒரே நாடு ஒரே பதிவு தளம் என்ற முன்னெடுப்பை தொடங்க உள்ளது. நகல் மற்றும் தேவையற்ற கடுமையான விதிமுறைகள் ஆகியவற்றை நீக்குவதையும் இந்தியாவில் பணியாற்றும் எந்த ஒரு மருத்துவர் பற்றிய தகவல்களையும் பொதுமக்கள் அணுகுவதை இது நோக்கமாக கொண்டுள்ளது. ஒவ்வொரு மருத்துவருக்கும் ஒரு தனிப்பட்ட அடையாள எண் ஒதுக்கப்படும் எனவும் அதன் பிறகு அவர்கள் இருக்கும் இடத்தை பொறுத்து எந்த மாநிலத்திலும் பணிபுரிவதற்கான உரிமத்திற்காக அவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களுக்கு ஒரே நாடு ஒரே பதிவு தளம்…. NMC அறிவிப்பு..!!!
Related Posts
5 ரூபாய்க்கு ஆசைப்பட்டு லஞ்சம் வாங்கிய கணினி ஆப்ரேட்டர்…. தட்டி தூக்கிய போலீஸ்…!!
ஜாம் நகரில் உள்ள மோர்க்கண்டா கிராமத்தில் நவீன் சந்திர நகும் (46) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் அந்த கிராமத்தில் கணினி தொழில் முனைவோராக பணியாற்றி வருகிறார். இவர் 2 மணி நேரம் மட்டுமே…
Read moreவாகன காப்பீடு இல்லையெனில் என்ன தண்டனை தெரியுமா?… இதோ பாருங்க….!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் வாகன பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. இப்படியான நிலையில் வாகனங்களுக்கு குறைந்தபட்சம் 3rd பார்ட்டி காப்பீடாவது வைத்திருப்பது அவசியமாகும். இந்த காப்பீடு இருக்கும் பட்சத்தில் வாகன விபத்தால் ஏற்படும் இழப்புக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடு வழங்கும்.…
Read more