இனி லைசென்ஸ் வாங்குவது ரொம்ப கஷ்டம்… ரூல்ஸ் எல்லாமே மாறிடுச்சு… ஷாக் நியூஸ்…!!!

இந்தியாவில் பல மாநிலங்களிலும் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு முக்கிய காரணம் சாலை விதிகள் சரியாக கடைபிடிக்கப்படாததுதான். இதனால் ஒவ்வொரு மாநில அரசுகளும் சாலை விதிகளை கடுமையாக்கி வருகின்றன. அதன்படி தற்போது கேரள மாநில அரசு புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதன்படி…

Read more

Other Story