BREAKING: அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில்… நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு….!!!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நாளை நேரில் ஆஜராக வேண்டுமென்று நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்ட விரோத பணம் பரிமாற்ற விவகாரத்தில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் விசாரித்து வருகின்றது. இந்த விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 18-வது முறை நீட்டித்து சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவு.!!

அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் 18-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவாலை நீட்டித்து சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் பிப்ரவரி 7ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற…

Read more

#BREAKING : அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் ஜனவரி 4ஆம் தேதி வரை நீட்டிப்பு.!!

அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் ஜனவரி 4ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சட்ட விரோதமா பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்பொழுது நீதிமன்ற காவலில்  புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்த…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல்12-வது முறையாக நீட்டிப்பு..!!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 12-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 15ஆம் தேதி வரை காவலை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. காணொளி காட்சி மூலமாக மருத்துவமனையில் இருந்து ஆஜர்படுத்தப்பட்டார் செந்தில் பாலாஜி.

Read more

11ஆவது முறையாக ஷாக்…! அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு காவல் நீட்டிப்பு.. நீதிபதி அதிரடி உத்தரவு …!!

அமலாக்க துறையால் சட்டவிரோத பண பரிமாற்றத் தடை சட்டத்தின் கீழ் கடந்த ஜூன் மாதம்  கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியினுடைய நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி இன்றைய தினம்…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு ஒத்திவைப்பு…. உச்சநீதிமன்றம் உத்தரவு…!!

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கில், எம்ஆர்ஐ மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை வரும் 28ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஜுன் மாதம் 14ஆம் தேதி அமைச்சர்…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு ஒத்திவைப்பு….. உச்சநீதிமன்றம் உத்தரவு….!!!!

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கில் எம் ஆர் ஐ மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை வருகின்ற நவம்பர் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் மாதம் அமைச்சர்…

Read more

#BREAKING : அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய மனு – சென்னை ஐகோர்ட் நாளை தீர்ப்பு.!!

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்க உள்ளது. சட்டவிராத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்க துறையால் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு,…

Read more

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக இன்று அனுமதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ்.!!

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக இன்று அனுமதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சைக்குப் பிறகு புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி.…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலை…. புதிய பரபரப்பு..!

புழல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சர்க்கரை அளவு, ரத்த கொதிப்பு அதிகமாக இருப்பதால் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். உடல்நிலையை காரணம்…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி…. மீண்டும் மருத்துவமனையில் அனுமதி…!!!!

புழல் சிறையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக ஸ்டாலின் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே நெஞ்சுவலி காரணமாக இதை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு புழல் சிறையில் மருத்துவ கண்காணிப்பில் இருந்து அவருக்கு இன்று காலை திடீரென்று மீண்டும் நெஞ்சு…

Read more

செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் கோரி மனு தாக்கல்..!!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்துள்ள செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஐகோர்ட் உத்தரவையடுத்து  ஜாமீன் மனு தாக்கல்…

Read more

செந்தில் பாலாஜியை கைது செய்ய EDக்கு அதிகாரம் இருக்கு….. காரசார வாதம்…. வழக்கை ஆகஸ்ட் 1ம் தேதிக்கு ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்..!!

செந்தில் பாலாஜி தொடர்ந்து மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 1ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. செந்தில் பாலாஜி வழக்கின் விசாரணை எவ்வாறு நடைபெறுகிறது. அடுத்தடுத்து என்னென்ன மாதிரியான முன்னேற்றங்கள் இந்த வழக்கில் நடைபெறப்போகிறது என்பது பலரும் எதிர்பார்க்கக் கூடிய…

Read more

செந்தில் பாலாஜி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 1-ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்.!!

செந்தில் பாலாஜி தொடர்ந்து மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. ஆகஸ்ட் 1-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும்போது இரு தரப்பும் ஒரு மணி நேரத்திற்குள் வாதங்களை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி,…

Read more

செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஜூலை 14ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைத்தது சென்னை உயர்நீதிமன்றம். செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை ஜூலை 14ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையை ஜூலை 14 ஆம்…

Read more

செந்தில் பாலாஜிக்கு ஜூலை 26 ஆம் தேதி வரை காவல்.! சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு..!!

செந்தில் பாலாஜிக்கு ஜூலை 26 ஆம் தேதி வரை காவலை நீட்டித்தது சென்னை முதன்மைஅமர்வு நீதிமன்றம்.. சட்டவிராத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது அமலாக்கத்துறையால் செய்யப்பட்டார். அன்றைய தினமே…

Read more

கோவை மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமியை நியமித்து தமிழக அரசு உத்தரவு..!!

கோவை மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமியை நியமித்து அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.. கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜிக்கு பதில் முத்துசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், மேலே படிக்கப்பட்ட அரசாணைகளில்…

Read more

BREAKING : கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜிக்கு பதில் முத்துசாமியை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு..!!

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜிக்கு பதில் முத்துசாமியை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மாவட்ட வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்த, நலத்திட்ட உதவிகளை கண்காணித்திட பொறுப்பு அமைச்சர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்..

Read more

செந்தில் பாலாஜி வழக்கை 3வது நீதிபதிக்கு விரைவாக விசாரணைக்கு அனுப்ப வேண்டும் : உச்சநீதிமன்றம்.!!

செந்தில் பாலாஜி வழக்கை 3வது நீதிபதிக்கு விரைவாக விசாரணைக்கு அனுப்ப வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.வழக்கை மெரிட் அடிப்படையில் விரைந்து விசாரித்து முடிக்க உயர் நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.. செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதற்கு எதிராகவும்,…

Read more

காலம் தாழ்த்த கூடாது…. ஒவ்வொரு மணித்துளியும்…. செந்தில் பாலாஜி வழக்கில் தினமும் ஆதாரம் அழிக்கப்படுகிறது… சுப்ரீம் கோர்ட்டில் அமலாக்கத்துறை புகார்..!!

செந்தில் பாலாஜி வழக்கில் தினமும் ஆதாரம் அழிக்கப்படுவதாக உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை புகார் அளித்துள்ளது.. செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதற்கு எதிராகவும், செந்தில் பாலாஜியின் மனைவி ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததற்கு எதிராகவும் உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு – 3வது நீதிபதிக்கு பரிந்துரை.!!

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் தலைமை நீதிபதிக்கு இந்த வழக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.. முந்தைய அதிமுக ஆட்சியின் போது அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ 1.62 கோடி…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு : இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு..!!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளனர். முந்தைய அதிமுக ஆட்சியின் போது அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ 1.62 கோடி ஏமாற்றியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில்,…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு : இன்று தீர்ப்பு வழங்குகிறது உயர்நீதிமன்றம்.!!

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது தொடர்பாக அவரது மனைவி தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.. முந்தைய அதிமுக ஆட்சியின் போது அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ 1.62 கோடி ஏமாற்றியதாக அளிக்கப்பட்ட…

Read more

செந்தில் பாலாஜி கைது தொடர்பாக அவரது மனைவி தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு..!!

செந்தில் பாலாஜி கைது தொடர்பாக அவரது மனைவி தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது. உயர் நீதிமன்ற நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு நாளை தீர்ப்பளிக்கிறது. சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் சட்ட விரோதமாக…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சரவையிலிருந்து நீக்கம்…. ஆளுநர் திடீர் உத்தரவு…..!!!!

அண்மையில் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து இதயத்திலிருந்த ரத்த நாள அடைப்பை குணப்படுத்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இப்போது அவர் சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில்…

Read more

BREAKING: செந்தில் பாலாஜி உடல்நிலை…. வந்தது மருத்துவ அறிக்கை…!!!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதயத்தில் 4 அடைப்புகள் அகற்றப்பட்ட நிலையில் தொடர்ந்து ஐசியுவில் உள்ளார். வென்டிலேட்டர் கருவி அகற்றப்பட்டு இயற்கை முறையில் செந்தில் பாலாஜி சுவாசிக்கிறார். அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு…

Read more

BREAKING: அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலை மருத்துவ அறிக்கை…!!!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வெண்டிலேட்டர் அகற்றப்பட்டு இயல்பாக சுவாசிக்கிறார் என்று காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. தற்போது செந்தில் பாலாஜி சுய நினைவுடன் இருக்கிறார்; அவரால் உட்காரவும், பேசவும் முடிகிறது. மேலும் உணவுகளையும் உட்கொள்ளத் தொடங்கியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more

BREAKING: செந்தில் பாலாஜி வழக்கில் பரபரப்பு உத்தரவு…!!!

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. தனியார் மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை சுட்டிக்காட்டி அமலாக்கத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், நாளை மறுநாள்…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலை… அமலாக்கத்துறை ஆலோசனை…!!!

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. இதனை தொடர்ந்து  நெஞ்சு வலியால் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்த அவர் தற்போது காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் செந்தில் பாலாஜியின் உடல்நிலை பற்றிய மருத்துவ…

Read more

“அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை”…. தயாராக இருக்கும் அமலாக்கத்துறை…..!!!!

அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்துவதில் தொடர்ந்து தாமதம் ஏற்படுகிறது. இதனிடையே அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை பற்றி மருத்துவர்களிடம் விவரங்களை சேகரிக்கும் பணியில் அமலாக்கத்துறை ஈடுபட்டுள்ளது. மருத்துவரின் ஒப்புதலின் அடிப்படையிலேயே விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று நீதிமன்றம்…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கையெழுத்து வாங்கிய நீதிமன்ற ஊழியர்கள்…!!!

தமிழகத்தில் சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. இதனை தொடர்ந்து நெஞ்சு வலியால் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். மேலும்…

Read more

வீடியோ கான்பரன்ஸ் மூலம் செந்தில் பாலாஜியுடன் விசாரணை…. நீதிபதி அல்லி எடுத்த முடிவு…..!!!!!

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் தலைமை செயலகத்திலுள்ள அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். இதற்கிடையில் அவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதை அடுத்து ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

Read more

17 மணிநேரம் விசாரணை…. இது சட்டத்திற்கு புறம்பானது?…. அமைச்சர் ரகுபதி ஸ்பீச்….!!!!

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் தலைமை செயலகத்திலுள்ள அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். இதற்கிடையில் அவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதை அடுத்து ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

Read more

பரபரப்பு…. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூன் 28 வரை நீதிமன்ற காவல்…. நீதிபதி அல்லி உத்தரவு..!!!

பண மோசடி வழக்கு தொடர்பாக தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்க இயக்குனரகம் நீண்ட விசாரணைக்கு பிறகு கைது செய்துள்ளது. அவர் விசாரணைக்கு அழைத்துச் செல்லும் வழியில் நெஞ்சு வலியால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தீவிர சிகிச்சை…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல்….. வெளியான அதிரடி உத்தரவு…..!!!!

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி சென்ற அதிமுக ஆட்சியில் அமைச்சர் பொறுப்பில் இருந்தபோது வேலை வாங்கி தருவதாக பலரை ஏமாற்றி மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. இது தொடர்பான விசாரணைகளிலும் சோதனைகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை செந்தில்…

Read more

#JUSTIN: அமைச்சர் செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல திட்டம்…..!!!!!

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி சென்ற அதிமுக ஆட்சியில் அமைச்சர் பொறுப்பில் இருந்தபோது வேலை வாங்கி தருவதாக பலரை ஏமாற்றி மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. இது தொடர்பான விசாரணைகளிலும் சோதனைகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை செந்தில்…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது நடவடிக்கை…. முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடும் கண்டனம்….!!!!

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி சென்ற அதிமுக ஆட்சியில் அமைச்சர் பொறுப்பில் இருந்தபோது வேலை வாங்கி தருவதாக பலரை ஏமாற்றி மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. இது தொடர்பான விசாரணைகளிலும் சோதனைகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை செந்தில்…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜியை டெல்லி அழைத்து செல்ல திட்டமா?…. வெளியான தகவல்….!!!!

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி சென்ற அதிமுக ஆட்சியில் அமைச்சர் பொறுப்பில் இருந்தபோது வேலை வாங்கி தருவதாக பலரை ஏமாற்றி மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. இது தொடர்பான விசாரணைகளிலும் சோதனைகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை செந்தில்…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலை…. மருத்துவ அறிக்கை வெளியானது….!!!

பண மோசடி வழக்கு தொடர்பாக தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்க இயக்குனரகம் நீண்ட விசாரணைக்கு பிறகு கைது செய்துள்ளது. அவர் விசாரணைக்கு அழைத்துச் செல்லும் வழியில் நெஞ்சு வலியால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தீவிர சிகிச்சை…

Read more

சிறையில் அடைக்கப்படும் அமைச்சர் செந்தில் பாலாஜி?…. அடுத்த பரபரப்பு..!!!

பண மோசடி வழக்கு தொடர்பாக தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்க இயக்குனரகம் நீண்ட விசாரணைக்கு பிறகு கைது செய்துள்ளது. அவர் விசாரணைக்கு அழைத்துச் செல்லும் வழியில் நெஞ்சு வலியால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தீவிர சிகிச்சை…

Read more

BREAKING: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் உடல் நலக்குறைவு…. மருத்துவமனையில் அனுமதி…!!

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் வீட்டில் அமலாக துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்தில் சோதனை நடைபெற்றது. அவரது வீட்டில் 17…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் ரெய்டு…. சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி….!!!!

சென்னை கொளத்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ராம சந்திரன் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொள்ள சென்றபோது அவர்களை பணிசெய்ய விடாமல் கரூரிலுள்ள திமுகவினர்…

Read more

“கரூரில் ஐடி ரெய்டு”… அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பறந்த போன்…. டென்ஷனில் உதயநிதி…. பரபரப்பு தகவல்…!!!

தமிழகத்தின் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய கரூரில் உள்ள பல இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்படுவதோடு ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகா…

Read more

இதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான்??…. அத்துமீறிய வருமான வரித்துறை அதிகாரிகள்….. அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி….!!!!

தமிழ்நாடு மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வுத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் வீடுகள், அலுவலகங்களில் நேற்று வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது “சோதனைக்கு வரும்போது சில விரும்பத்தகாத சம்பவங்கள்…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய மேலும் 3 இடங்களில் வருமான வரித்துறை சோதனை..!!

கரூர் மாவட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய மேலும் 3 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.. கரூர் மாவட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய மேலும் 3 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. பவுத்திரம், காந்திகிராமம்,…

Read more

சொத்தை விற்று வாழ்கிறேன்…. புதுசா எதையுமே வாங்கல…. அமைச்சர் செந்தில் பாலாஜி….!!!

தமிழகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 40 இடங்களில் வருமானவரித் துறை சோதனை நடைபெற்று வருகிறது. இதனால் பரபரப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, சொத்தை விற்றுள்ளேனே தவிர எதையும் புதிதாக வாங்கவில்லை என கூறியுள்ளார்.…

Read more

என்னது…! என்னுடைய வீட்டில் ரெய்டா…? அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்….!!!

என் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடைபெறவில்லை. எனது சகோதரர் வீட்டில் தான் சோதனை நடைபெறுகிறது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். இன்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்கள்…

Read more

BREAKING: ஐடி அதிகாரிகள் மொத்தமாக மருத்துவமனையில் அனுமதி….!!!

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் வீட்டில் சோதனை செய்ய சென்ற ஐடி அதிகாரிகள் தாக்கப்பட்டனர். இதில் படுகாயமடைந்த அதிகாரிகள் நான்கு பேர் கரூர் அரசு மருத்துவமனை ஐசியு-வில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதனைத் தொடர்ந்து அசோக் குமாரின் வீட்டில்…

Read more

“டாஸ்மாக் கடைகளில் 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப் படுகிறாதா”….? அமைச்சர் செந்தில் பாலாஜி சொன்ன பதில் இதுதான்…!!!

தமிழகத்தில் அரசு மதுபான கடைகளில் 10 ரூபாய் ஒரு பாட்டிலுக்கு கூடுதலாக சொல்லிப்பதாக சமீப காலமாக புகார்கள் இருந்து வருகிறது. இது குறித்து செய்தியாளர்களை சந்திப்பில் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் வெளிப்படையாகவே நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் எந்த கடையில்…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் ரெய்டு: தொடரும் பதற்றம்….. காவல்துறை பாதுகாப்பு அதிகரிப்பு…!!!

திமுக அமைச்சர் செந்தில்பாலாஜி வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் தீவிர சோதனை ஈடுபட்டுள்ளனர். கரூரில் தொடங்கி ஐதராபாத், கேரளா, பெங்களூரு என செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய பெரும்பாலான இடங்களில் திடீர் சோதனை நடத்தப்பட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டாஸ்மாக் மூலம்…

Read more

Other Story