ஏக்கருக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்க…. தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்…!!

காவிரி பாசன மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும், சம்பா சாகுபடி இழப்புக்கு ஏக்கருக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் குறுவை பருவத்தில் 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிர்கள்…

Read more

உங்க கையில் இருக்கு…! மோடி அரசுக்கு கொடுக்காதீங்க… அதை எங்களால் ஏற்க முடியாது; C.M ஸ்டாலினுக்கு அன்புமணி அட்வைஸ்..!

செய்தியாளர்களிடம் பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், 13 கோடி மக்கள் இருக்கின்ற பீகார் மாநிலத்தில் 45 நாட்களிலே ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுத்தாங்க. இது ஜாதி வாரிய கணக்கெடுப்பு எண்ணிக்கை மட்டும் கிடையாது.  ஒவ்வொரு சமுதாயமும்…..  ஒவ்வொரு ஜாதியும்…

Read more

2012லே OK சொல்லிட்டாங்களே…! அப்பறோம் ஏன் சைலன்ட்டா இருக்கீங்க… DMK மீது பாய்ந்த அன்புமணி…!!

செய்தியாளர்களிடம் பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், கர்நாடகாவில் 2018 ஆம் ஆண்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுத்தார்கள். இப்போது அதனை அறிவிக்க  கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அவர்கள்  தயார் ஆகி கொண்டு இருக்கின்றார். ஒரிசாவிலே ஜூன் ஒன்றாம்  தேதியிலிருந்து…

Read more

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் விஜய்.!! 

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் விஜய்.  விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. இதனிடையே சமீபத்தில் லியோ படத்தின் டிரைலர் வெளியானது. இப்படத்தில் விஜய் பேசிய வசனம் முகம்…

Read more

2026இல் பாமக உறுதியாக ஆட்சி அமைக்கும்…. அன்புமணி ராமதாஸ் திட்டவட்டம்…!!

களப்பணியாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நேற்று  நடைபெற்றது. இதில் பங்கேற்ற அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது , ”கரடு முரடான பாதைகளில் பயணித்து எத்தனையோ போராட்டங்கள் எத்தனையோ தியாகங்கள் செய்துள்ளோம். லட்சக்கணக்கான மக்கள்…

Read more

தள்ளுமுள்ளு, துப்பாக்கிசூடு, தொடரும் பதற்றம்…. அன்புமணி ராமதாஸ் கைது…!!

கடலூர் மாவட்டத்தின் வளையமாதேவி உள்ளிட்ட கிராமங்களில் பல ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்களின் நடுவே வயல்வெளியில் கால்வாய் தோண்டும் பணிகள் கடந்த 26-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,  NLC-யை முற்றுகையிட்டு அன்புமணி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினருக்கும் போலீசாருக்கும், இடையே…

Read more

“மருத்துவமனைகளின் அங்கீகாரம் ரத்தாகும் அபாயம்”…. -பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்….!!!!

மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்திற்கு ஆபத்து. பேராசிரியர்களின் பதவி உயர்வு நடைமுறையை விரைவுபடுத்த வேண்டும். ஆகவே தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். மேலும் அவர் கூறியதாவது, 950 பேருக்கு பதவி…

Read more

“அமைச்சர் செந்தில் பாலாஜியால் திமுக அரசுக்கு கெட்ட பெயர் தான்”…. அன்புமணி ராமதாஸ் கடும் சாடல்…!!!

தமிழக அரசுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜியால் கெட்ட பெயர் தான் வருகிறது என பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். அதாவது சென்னையில் தானியங்கி மது வழங்கும் மெஷின் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.…

Read more

“ஊழல் செய்த பெரியார் பல்கலைக்கழக பதிவாளர்”?…. தட்டிக் கேட்கும் அன்புமணி ராமதாஸ்…. நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை…!!!

சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தின் பொறுப்பு பதிவாளர் தங்கவேலுக்கு பாமக கட்சியின் தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்து ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் பெரியார் பல்கலைக்கழக ஊழலுக்கு எதிராக போராடும் ஆசிரியர் சங்கத் தலைவரை  பழிவாங்க முயலுவதா.? பதிவாளரை நீக்க…

Read more

“சூடான் போரால் கடும் உணவு, தண்ணீர் பஞ்சம்”…. பரிதவிப்பில் தமிழர்கள்…. உடனே மீட்க அன்புமணி ராமதாஸ் கோரிக்கை…!!!

சூடான் நாட்டை கைப்பற்றுவதற்கு அந்நாட்டு ராணுவத்துக்கும் துணை ராணுவத்துக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இரு தரப்பும் துப்பாக்கி சூடு நடத்துதல் போன்ற பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருவதால், கடுமையான உணவு, குடிநீர், மின்சாரம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. துப்பாக்கி சூடு…

Read more

15 ஆண்டுகளை கடந்து இயக்குவது எவ்வகையில் நியாயம்?…. அன்புமணி ராமதாஸ் கேள்வி…!!!!

தமிழகத்தில் அரசு பேருந்துகளை அதிக அளவாக ஏழு ஆண்டுகள் இயக்குவதற்கே சூழலியலாளர்கள் இடையே கடும் எதிர்ப்பு எழுந்தது. இப்போது 15 ஆண்டுகளை கடந்து இயக்குவது எந்த வகையில் நியாயம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக…

Read more

“ஆளுநர் நினைக்கும் கொள்கைகளை தமிழ்நாட்டில் பேசக்கூடாது”…. அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை….!!!!

ஆளுநர் ஆர்என்.ரவி சென்னை கிண்டியில் நடந்த நிகழ்வில் பேசியபோது, தமிழகத்தில் கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டது போலவே ஸ்டெர்லைட் போராட்டத்துக்கும் மக்களை தூண்டிவிட வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக போராட்டம் நடத்தி ஆலையை மூடிவிட்டனர் என பகிரங்கமாக குற்றம்சாட்டி…

Read more

“பயிற்சி மையங்களை ஒழுங்குபடுத்த விதிகள்”…. அன்புமணி ராமதாஸ் கோரிக்கை….!!!!

தனியார் பயிற்சி மையங்களை ஒழுங்குபடுத்துவதற்குரிய விதிமுறைகளை அரசு வகுத்து செயல்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். மாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் அடிப்படையில் பயிற்சி மையங்கள் செயல்படக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அண்மையில் நீட் பயிற்சி மையத்தில்…

Read more

“டெல்டாவை போன்று கடலூரிலும் என்எல்சிக்கு தடை விதிக்க வேண்டும்”… மத்திய அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை…!!!

தமிழகத்தில் டெல்டா பகுதிகளான தஞ்சையை சுற்றியுள்ள கருப்பூர், கொடியாலம், நெம்மேரி, கீழ்க்குறிச்சி, பரவன்கோட்டை, குப்பச்சிக்கோட்டை, உள்ளிக்கோட்டை, மகாதேவபட்டணம், வடசேரி போன்ற பகுதிகளில் நிலக்கரி எடுப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டது. இந்த முடிவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் விவசாயிகள் கடும் கண்டனங்களை…

Read more

“என்எல்சி விவகாரம்”… அன்புமணி ராமதாஸின் அரசியலே இதுதான்…. சீறிப்பாய்ந்த திருமா…!!

கடலூரில் என்எல்சி நிர்வாகத்தின் செயல்பாடுகளுக்கு எதிராக பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து கண்டனங்களை தெரிவித்து வருகிறார். அவர் விவசாய நிலங்களுக்கு பதிலாக உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும்…

Read more

“என்எல்சி விவகாரம்”… கடலூர் மாவட்ட நிர்வாகம் அஞ்சுவது ஏன்…? ஆட்சியரின் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்…!!

பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தின் போது என்எல்சி விவகாரம் குறித்து பேச மாவட்ட ஆட்சியர் தடை விதித்தது கண்டிக்கத்தக்கது என கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கடலூர் மாவட்டத்தில்…

Read more

தமிழகத்தில் 1 -9 ஆம் வகுப்புகளுக்கு…. ஏப்ரல் முதலே லீவு விடுங்க…. அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்….!!!!

தமிழகத்தில் தற்போது 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இதையடுத்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு விரைவில் தேர்வுகளை…

Read more

“பட்டாசு ஆலைகளை ஒழுங்குபடுத்துக”…. தமிழ்நாடு அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்…..!!!!!

காஞ்சிபுரம் அடுத்த கருவி மலையில் பட்டாசு ஆலை குடோனில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதாவது 4 பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 15-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…

Read more

“18 பேரின் தற்கொலைக்கு ஆளுநரே காரணம்”…. அன்புமணி ராமதாஸ் கடும் சாடல்….!!!!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தினால் பலர் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்ளும் அவலம் நடக்கிறது. ஆன்லைன் சூதாட்டத்தால் இதுவரை 18 பேர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ள நிலையில், ஆன்லைன் சூதாட்டம் தடை சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காததுதான் தற்கொலைகளுக்கு…

Read more

“மது போதையில் தள்ளாட வைப்பது தான் திராவிட மாடல் ஆட்சி”… அன்புமணி ராமதாஸ் விமர்சனம்…!!!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இளைஞர்களை மதுபோதையில் வைத்திருக்க வேண்டும் என்பதுதான் திராவிட மாடல் ஆட்சி என்று விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, இளைஞர்களை மது போதையில் வைத்திருக்க வேண்டும் என்பதுதான் திராவிட மாடல் ஆட்சி. ஏனெனில் போதை தெளிந்து…

Read more

“பெரிய குளறுபடி”… TNPSC குரூப் 2 தேர்வு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்…. அன்புமணி ராமதாஸ் கோரிக்கை…!!

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வில் தேர்வர்களின் பதிவெண் மாறியதால் குளறுபடி ஏற்பட்டு தேர்வு தாமதமாக தொடங்கப்பட்டது. தேர்வு தாமதமாக தொடங்கப்பட்டதால் இன்று நடைபெறும் குரூப் 2, 2ஏ தேர்வு ரத்து செய்துவிட்டு வேறொரு நாளில் வைக்க வேண்டும்…

Read more

“அனைவரும் பார்க்க வேண்டிய படம் பகாசூரன்”… புகழ்ந்து தள்ளிய அன்புமணி ராமதாஸ்…!!!!

தமிழ் சினிமாவில் பழைய வண்ணாரப்பேட்டை என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. இந்த படத்திற்கு பிறகு திரௌபதி மற்றும் ருத்ர தாண்டவம் போன்ற படங்களை இயக்கிய மோகன் ஜி தற்போது பகாசூரன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம்…

Read more

பேனா நினைவுச் சின்னம் தாராளமாக அமைத்துக் கொள்ளலாம்… ஆனால் கடலில் வேண்டாம்…? அன்புமணி ராமதாஸ் ஆலோசனை…!!!!

சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூர் அருகே சிக்கம்பட்டி தனியார் மண்டபத்தில் சேலம் மாவட்ட பா.ம.க நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் பா.ம.க மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் அவர் கூறியதாவது, சேலம் விமான நிலைய விரிவாக்க…

Read more

DECENT-ஆ பேசுவேன்னு நினைக்காத..!! வேட்டியை மடிச்சு கட்டுனா…!!

நீர், நிலம் மற்றும் விவசாயம் காப்போம் கூட்டம் ஒன்று பா.ம.க சார்பில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசிக்கொண்டிருந்த போது நான் டீசண்டாக பேசிக் கொண்டிருப்பேன் என நினைக்காதீர்கள் எனச் சொல்லி வேட்டியை மடித்து கட்டி ஆவேசத்துடன்…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : போட்டியிடவில்லை, யாருக்கும் ஆதரவு இல்லை – பாமக தலைமை அறிவிப்பு.!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என பாமக தலைமை அறிவித்துள்ளது. இதுகுறித்து பாமக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு பிப்ரவரி மாதம் 27ஆம் நாள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம்…

Read more

#BREAKING : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடவில்லை – அன்புமணி ராமதாஸ்..!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடவில்லை என அறிவித்துள்ளது. பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவது இல்லை என பாமக உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இடைத்தேர்தலே தேவையில்லை என்பது பாட்டாளி மக்கள் கட்சியின்…

Read more

பகுதிநேர ஆசிரியர்கள் “NO” பொங்கல் போனஸ்…. இது நியாயமற்றது…. அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்….!!!!

பள்ளிக்கல்வித் துறையில் மிகக் குறைந்த ஊதியத்தில் பணிபுரிந்து வரும் பகுதிநேர ஆசிரியர்கள் 12,000 பேருக்கு இந்த ஆண்டும் பொங்கல் போனஸ் வழங்கப்படவில்லை. 11 வருடங்களாக பணிபுரிந்து வரக்கூடிய அவர்களுக்கு பொங்கல் போனஸ் மறுக்கப்படுவது எந்த வகையிலும் நியாயமற்றது என்று அன்புமணி ராமதாஸ்…

Read more

அரசு- ஆளுநர் நாணயத்தின் இரு பக்கங்கள்…. ஆளுநரின் செயல் ஜனநாயகத்திற்கு வலிமை சேர்க்காது…. பாமக தலைவர் அன்புமணி கண்டனம்..!!

சட்டப்பேரவையில் படிக்கும் போது சில வார்த்தைகளையும், சில பத்திகளையும், ஆளுனர் தவிர்த்ததற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.. தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையை ஆளுநர் ஆர்.என் ரவி முழுமையாக படிக்காததற்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்…

Read more

அந்த வறுத்தம் இருக்கு!…. ஆனால் “2026-ல் பாமக ஆட்சிக்கு வரும்”…. அன்புமணி ராமதாஸ் உறுதி….!!!!

2026ல் உறுதியாக பாமக ஆட்சிக்கு வரும் என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்தார். இது தொடர்பாக மதுரையில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசியதாவது “திமுக தொடங்கி 18 வருடங்களில் ஆட்சிக்கு வந்தது. அதிமுக தொடங்கி 5 ஆண்டுகளில் ஆட்சிக்கு…

Read more

“இனி அதிமுக, திமுகவுக்கு குட்பை”…. 2026-ல் ஆட்சியை கைப்பற்றும் பாமக…. அன்புமணி ராமதாஸ் உறுதி…!!!

மதுரை தென் மாவட்டத்தில் பாமக நிர்வாகிகள் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்திற்கு அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது, திமுக கட்சி தொடங்கி 18 ஆண்டுகளில் ஆட்சிக்கு வந்தது. அதன் பிறகு அதிமுக கட்சி தொடங்கி…

Read more

“எங்கள பார்த்து பயம் வந்துட்டு”…. திமுக, அதிமுக இல்ல, இனி பாமக தான் எல்லாம்… அன்புமணி ராமதாஸ் அதிரடி ஸ்பீச்….!!!!!

மதுரை தென் மாவட்ட பாமக நிர்வாகிகள் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது, 2024-ஆம் ஆண்டு தேர்தலில் பாமக கூட்டணி அமைத்து வெற்றி பெறும். ஆனால் எந்த…

Read more

தமிழ்நாட்டில் மூன்று மாதங்களில் ரூ.51,000 கோடி கடன்..!!!

தமிழ்நாட்டில் மூன்று மாதங்களில் 51 ஆயிரம் கோடி கடன் வாங்கி இருப்பதாக அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டின் கடன் சுமையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர்…

Read more

Other Story