2.5 லட்சம், 1.5 லட்சம், 1 லட்சம் பரிசு…. நம்மாழ்வார் விருதுக்கு விண்ணப்பிப்பது எப்படி…? இதோ தெரிஞ்சிக்கோங்க…!!

தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நம்மாழ்வார் விருது குறித்து வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் வேளாண் பெருமக்களினுடைய நலனுக்காக கடந்த மூன்று வருடங்களாக பல்வேறு உழவர் நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அரசு அங்கக வேளாண்மையை ஊக்குவிப்பதற்காக…

Read more

மகளிர் உரிமைத்தொகை திட்டம்: 3 நாட்களில் 36 லட்சம் பேர் விண்ணப்பம்…. வெளியான தகவல்…!!

தமிழக மகளிருக்கான ரூ.1000 உதவிதொகை வழங்கும் திட்டத்தை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் முன்னதாக பட்ஜெட்டில் தகுதிவாய்ந்த பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்திருந்தார். இந்நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தின் விண்ணப்ப…

Read more

மக்களே…! டோக்கன் கிடைக்கலையா..? ரேஷன் கடைகளில் வாங்கிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…!!

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்தநாள் அன்று வழங்கப்பட இருக்கிறது. இதற்காக டோக்கன்கள் மற்றும் விண்ணப்ப படிவம் வீடு வீடாகச் சென்று வழங்கபட்டது. இதற்கான  முதல்கட்ட பணிகள் முடிந்தன. ஒவ்வொரு ரேஷன் கடைகளில்…

Read more

பவர் டில்லர்கள் வாங்க விண்ணப்பிக்கலாம்…. தமிழக விவசாயிகளுக்கு சூப்பர் சான்ஸ்…!!

தமிழக அரசு விவசாயிகள் நலனை கருத்து கொண்டு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் நிதி உதவி அளித்து வருகிறது.  இதனால் விவசாயிகளும் பயனடைந்து வருகிறார்கள். அந்தவகையினுள் தற்போது பவர் டில்லர், விசை களையெடுபான்களை மானியத்தில் வாங்க விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.…

Read more

இரண்ராண்டு பிஎட் படிப்புக்கு இன்று முதல் ஆகஸ்ட் 31 வரை விண்ணப்பிக்கலாம்… சென்னை பல்கலை அறிவிப்பு…!!!

சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைநிலை கல்வி மூலம் வழங்கப்படும் இரண்டு ஆண்டு பிஎட் படிப்புக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தின் தொடைநிலை கல்வி நிறுவனத்தில் இரண்டு ஆண்டு பிஎட் படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த படிப்புக்கு நடப்பு கல்வியாண்டு மாணவர்…

Read more

காந்திய கல்வி பட்டய படிப்பில் சேர விருப்பமா?… ஆகஸ்ட் 31 வரை விண்ணப்பிக்கலாம்… தமிழகத்தில் வெளியான அறிவிப்பு…!!

மதுரை மாவட்டத்தில் காந்தியடிகள் நினைவு அருங்காட்சியகத்தில் காந்தி தொடர்பான முழுமையாக படிக்கும் விதமாக காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவனம் சார்பாக ஒவ்வொரு வருடமும் காந்திய கல்வி பட்டய படிப்பு கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்த பட்டய படிப்பில் காந்திய சிந்தனை சான்றிதழ் பட்டய…

Read more

அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் சேர…. இன்று(ஜூலை 17) முதல் விண்ணப்பிக்கலாம்…!!

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் சேர நாளை மறுநாள் முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பாக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் (பொறுப்பு)  சார்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 3 ஆண்டு LLB மற்றும் LLB (ஹானர்ஸ்) படிப்புகளுக்கு…

Read more

செவிலியர் படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு..!!!

தமிழகத்தில் பார்ம்டி, செவிலியர் பட்டய படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் அறிவித்துள்ளது. அதாவது இன்று காலை 10 மணி முதல் வருகின்ற ஜூலை மாதம் 26 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்…

Read more

செவிலியர் படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு..!!!

தமிழகத்தில் பார்ம்டி, செவிலியர் பட்டய படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் அறிவித்துள்ளது. அதாவது நாளை காலை 10 மணி முதல் வருகின்ற ஜூலை மாதம் 26 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்…

Read more

சட்ட பல்கலைக்கழகத்தில் சேர…. நாளை முதல் விண்ணப்பம் தொடக்கம்…!!!

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் சேர நாளை மறுநாள் முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பாக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் (பொறுப்பு)  சார்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 3 ஆண்டு LLB மற்றும் LLB (ஹானர்ஸ்) படிப்புகளுக்கு…

Read more

தமிழகத்தில் மாவட்ட கலை மன்ற விருதுக்கு… விண்ணப்பிக்க இன்றே(ஜூலை 15) கடைசி நாள்… வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தின் 37 மாவட்டங்களிலும் கலை பண்பாட்டு துறையின் மூலமாக மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் கலை மன்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன் மூலமாக கலைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் மாவட்ட கலை மன்ற விருதுகள், கலை இளமணி, கலை வளர்மணி, கலை சுடர்மனி, கலை நண்மணி,…

Read more

தமிழக மக்களே உங்க வீடு தேடி வரும் விண்ணப்பம்…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தில் யார் யாருக்கு எல்லாம் உரிமை தொகை வழங்கப்படும் என்பது குறித்த பட்டியலை சமீபத்தில் தமிழக அரசு வெளியிட்டது. இந்த…

Read more

தமிழகத்தில் பெண்களுக்கு 1,000 உரிமைத்தொகை: விண்ணப்ப தேதி அறிவிப்பு…!!!

தமிழ்நாடு முழுவதும் மகளிருக்கு 1000 உரிமைத்தொகையானது செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் நியாய விலை கடைகள் மூலமாக வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் மகளிருக்கு 1000 கொடுக்கும் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் கொடுக்கும் பணி ஜூலை 24 முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

முதுநிலை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… மறந்துராதீங்க..!!!

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்ப பதிவு முடிவடைய உள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 4,200 எம்டி மற்றும் எம்எஸ் என்ற முதல் நிலை மருத்துவ படிப்புகள் உள்ளன. அதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 சதவீத இடங்கள் போக மீதம் உள்ள…

Read more

வட்டார கல்வி அதிகாரி பணியிடம்… இன்று முதல் விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம்… வெளியான அறிவிப்பு..!!!

தமிழகத்தில் பள்ளி கல்வியில் வட்டார கல்வி அதிகாரி காலி பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஜூன் 5ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதற்கான விண்ணப்ப பதிவு ஜூலை 12ஆம் தேதி நேற்றுடன் நிறைவு பெற்றது.  இதனைத் தொடர்ந்து விண்ணப்பங்களில்…

Read more

தமிழகத்தில் இன்னும் சற்று நேரத்தில் முடிவடைகிறது… 5 மணி வரை மட்டுமே டைம்… மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் மற்றும் பி ஃபார்ம் உள்ளிட்ட துணை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங்,…

Read more

வட்டார கல்வி அதிகாரி பணியிடம்… நாளை முதல் விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம்… வெளியான அறிவிப்பு..!!!

தமிழகத்தில் பள்ளி கல்வியில் வட்டார கல்வி அதிகாரி காலி பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஜூன் 5ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதற்கான விண்ணப்ப பதிவு ஜூலை 12ஆம் தேதி இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதனைத் தொடர்ந்து விண்ணப்பங்களில்…

Read more

தொழிலாளர் கல்வி நிலைய மாணவர் சேர்க்கை… இன்று ஒரு நாள் மட்டுமே டைம்…. மிஸ் பண்ணிடாதீங்க..!!!

தமிழகத்தில் சென்னை பல்கலைக்கழகத்தால் தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பி ஏ, பட்டப்படிப்பு, எம் ஏ. பட்ட மேற்படிப்பு மற்றும் பிஜிடிஎல்ஏ, தொழிலாளர் சட்டங்களும் நிர்வாகவியல் சட்டமும் பட்டய படிப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் வி ஏ மற்றும் எம்ஏ போன்ற…

Read more

MBBS, BDS படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. மறந்துராதீங்க…!!!

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் மற்றும் பி ஃபார்ம் உள்ளிட்ட துணை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங்,…

Read more

MBBS, BDS படிப்புகளுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்…. மறந்துராதீங்க…!!!

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் மற்றும் பி ஃபார்ம் உள்ளிட்ட துணை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக்…

Read more

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை… இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டங்களின் கீழ் உதவித்தொகை பெறுவதற்கு இணைய சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் கல்வி உதவித்தொகை, உதவி உபகரணங்கள், வங்கி கடன் மானியம், திருமண உதவித்தொகை மற்றும் மாதாந்திர பராமரிப்பு உதவி தொகை…

Read more

பிஎஸ்என்எல் சொத்துக்கள் ஏலம்… விண்ணப்பிக்க ஆகஸ்ட் 17 கடைசி நாள்… வெளியான அறிவிப்பு..!!

மின்னணு முறையில் ஏலம் விடப்படவுள்ள பிஎஸ்என்எல் நிலம் மற்றும் கட்டிட சொத்துக்களை வாங்க விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட் 17ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிஎஸ்என்எல் நிர்வாகம் 5 பகுதியில் உள்ள நில மற்றும் கட்டிட சொத்துக்களை மின்…

Read more

தமிழக மாணவர்களே விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. உடனே போங்க…முக்கிய அறிவிப்பு…!!

தமிழ்நாட்டில் மருத்துவம் சார்ந்த பி.எஸ்சி. நர்சிங் , பி.ஃபார்ம், பிஓடி, பிபிடி உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளில் மாணவர்கள் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்றே (ஜூலை 10) கடைசி நாள் என தகவல் வெளியாகியுள்ளது. எனவே உடனே விண்ணப்பிக்குமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.…

Read more

மருத்துவ மாணவர்களே….! நாளையே கடைசி நாள்…. மறக்காம வேலையை முடிங்க…!!

தமிழ்நாட்டில் மருத்துவம் சார்ந்த பி.எஸ்சி. நர்சிங் , பி.ஃபார்ம், பிஓடி, பிபிடி உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளில் மாணவர்கள் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்க நாளையே (ஜூலை 10) கடைசி நாள் என தகவல் வெளியாகியுள்ளது. எனவே உடனே விண்ணப்பிக்குமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.…

Read more

1000 உதவித்தொகை பெற…. விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது எப்படி…? முழு விவரம் இதோ…!!

தமிழக அரசு மகளிர்க்கான ஆயிரம் உரிமை தொகை திட்டத்தை வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் அமல்படுத்த உள்ளது தமிழக அரசு. யார் யார் இந்த திட்டத்தின் மூலமாக பயனடைவார்கள் என்பது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளையும் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியிட்டது.…

Read more

தொழிலாளர் கல்வி நிலைய மாணவர் சேர்க்கை… ஜூலை 12 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…!!!

தமிழகத்தில் சென்னை பல்கலைக்கழகத்தால் தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பி ஏ, பட்டப்படிப்பு, எம் ஏ. பட்ட மேற்படிப்பு மற்றும் பிஜிடிஎல்ஏ, தொழிலாளர் சட்டங்களும் நிர்வாகவியல் சட்டமும் பட்டய படிப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் வி ஏ மற்றும் எம்ஏ போன்ற…

Read more

முதுநிலை மருத்துவ படிப்புக்கு இன்று முதல் ஜூலை 13 வரை விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு…!!!

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 4,200 எம்டி மற்றும் எம்எஸ் என்ற முதல் நிலை மருத்துவ படிப்புகள் உள்ளன. அதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 சதவீத இடங்கள் போக மீதம் உள்ள இடங்கள்…

Read more

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கு மாற்றுதிறனாளிகள் விண்ணப்பிக்க இந்த சான்று கட்டாயம்… முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு காண இணையவழி விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. மாநில இட ஒதுக்கீட்டின் கொள்கையின் படி மாற்று திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், ஓய்வு பெற்ற ராணுவத்தினரின் வாரிசுகள் மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்…

Read more

இ-சேவை  மையம் தொடங்க விருப்பமா…? இதை செய்யுங்க….! தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…!!

தமிழக அரசானது மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு குறைவான விலையில் மிக விரைவான மற்றும் அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் அனைவருக்கும் இ சேவை என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது. கிட்டத்தட்ட ஒரு மாதத்திலேயே அனைவருக்கும் இ சேவை என்ற திட்டத்தில் 24…

Read more

4 ஆண்டு ஆசிரியர் பட்டப்படிப்பு… ஜூலை 19 வரை விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு…!!

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை 2020ன் அடிப்படையில் ஐ.ஐ.டி மற்றும் என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் சில பல்கலைக்கழகங்களில் ஒருங்கிணைந்த நான்கு ஆண்டு ஆசிரியர் பட்டப்படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் சேர தேசிய அளவிலான நுழைவுத் தேர்வில்…

Read more

மாவட்ட நீதிபதி பணியிடங்களுக்கு ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் காலியாக உள்ள மாவட்ட நீதிபதி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வுக்கு வருகின்ற ஜூலை 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 50 மாவட்ட காலி பணியிடங்கள் உள்ளது. இதனை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஜூலை 1ஆம் தேதி வெளியிடப்பட்ட…

Read more

துணை மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பம்… மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு..!!!

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் மற்றும் பி ஃபார்ம் உள்ளிட்ட துணை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக்…

Read more

மருத்துவ படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை…. ஜூலை 10 வரை விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு..!!!

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கு கடந்த ஜூன் 28ஆம் தேதி மாணவர் சேர்க்கை காண விண்ணப்ப பதிவு தொடங்கிய நிலையில் வருகின்ற ஜூலை 10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நடப்பு கல்வி ஆண்டுக்கான மருத்துவ படிப்புகளுக்கான எம்பிபிஎஸ் மற்றும்…

Read more

தொலைநிலை கல்வி படிப்புகளில் சேர ஜூலை 5 முதல் விண்ணப்பிக்கலாம்… சென்னை பல்கலை அறிவிப்பு…!!!

தொலைநிலைக் கல்வியியல் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளில் மாணவர் சேர்க்கை பெற வருகின்ற ஜூலை 5ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைநிலை கல்வியில் யுஜிசியால் அங்கீகரிக்கப்பட்ட இளநிலை, முதுநிலை, பட்டைய மற்றும் சான்றிதழ்…

Read more

மாணவர்களே மகிழ்ச்சியான செய்தி…. விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு ..!

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவடைந்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள  நிலையில் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான துறைகளில் சேர விண்ணப்பித்து வருகிறார்கள். இந்நிலையில் பிஇ, பிடெக் நேரடி 2-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டதாக காரைக்குடி…

Read more

கால்நடை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க நாளையே(ஜூன் 30) கடைசி நாள்… வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கால்நடை மருத்துவர் அறிவியல் பல்கலைக்கழகத்தின் சேர வருகின்ற ஜூன் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இளநிலை பட்டப்படிப்பு களுக்கான (BVSc&AH/BTech) மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு ஜூன் 12ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது. இதற்கான…

Read more

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்…. தமிழகத்தில் வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் பணியின் ஓர் அங்கமாக வாக்காளர் விவரங்களை வீடு வீடாக சென்று சரி பார்க்கும் பணி வருகின்ற ஜூலை 21ஆம் தேதி தொடங்கப்பட உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரகாஷ் ஆகும் அறிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள…

Read more

மருத்துவ மாணவர்களே….! இன்று முதல் ஜூலை 10 வரை…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர இன்று (ஜூன் 28) முதல் இணையவழியாக விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவ கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார். அதன்படி மாணவர்கள் இன்று  முதல் ஜூலை 10ம் தேதி வரை www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். ஜூலை…

Read more

துணை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு… வெளியான அறிவிப்பு…!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங், பி பார்ம் உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவ இளநிலை படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த படிப்புகளுக்கு மாணவர்கள் www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org என்ற இணையதளங்கள் மூலமாக…

Read more

தமிழ்நாட்டில் நாளை முதல்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!

தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர நாளை முதல் இணையவழியாக விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவ கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார். நாளை முதல் ஜூலை 10ம் தேதி வரை www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். ஜூலை 2வது வாரத்தில் மருத்துவ படிப்பிற்கான…

Read more

உங்கள் செல்ல மகளின் கல்விக்கு நிதியுதவி பெறுவது எப்படி?…. இதோ முழு விபரம்…..!!!!

பெண் குழந்தைகளுக்காக மத்திய அரசானது பல திட்டங்களை வழங்கி வருகிறது. இத்திட்டங்களானது பெண் குழந்தையின் எதிர்காலம், கல்வி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதன்படி 1997-ம் வருடத்தில் “பாலிகா சம்ரிதி யோஜனா (BSY)” என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த…

Read more

ஓய்வூதியதாரர்களே முக்கிய அறிவிப்பு…. இன்றே(ஜூன் 26) கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

நாடு முழுவதும் அரசுத் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களின் ஓய்வு காலத்திற்கு பிறகு ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுகிறார்கள். இதனால் லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் அதிக ஓய்வூதியம் பெறுவதற்கான விண்ணப்பங்களை தாக்கல்…

Read more

EPFO அதிக பென்ஷன் வாங்க விருப்பமா?…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்….!!!

EPFO பென்ஷன் தொடர்பான முக்கிய அறிவிப்பை பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு வெளியிட்டுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் ஒன்றாம் தேதிக்கு முன்பு EPFOஉறுப்பினர்களாக இருந்து அதிக பென்ஷன் பெறுவதற்கு தற்போது வரை விண்ணப்பிக்காமல் இருந்தால் அவர்கள் விண்ணப்பிக்கலாம்…

Read more

SC/ST மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை… விண்ணப்பிக்க ஜூன் 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு…!!

கல்லூரிகளில் படிக்கும் எஸ்சி மற்றும் எஸ்டி மாணவ மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரியில் படிக்கும் எஸ்சி எஸ்டி மாணவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதி ஆதரவுடன் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது.…

Read more

மாற்றுத்திறனாளிகள் இ-சேவை மையம் அமைக்க விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு…!!!

மதுரையில் தனியார் இ சேவை மையம் அமைப்பதற்கு மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மதுரையில் வருவாய் கிராமங்கள் தோறும் தனியார் இ சேவை மையம் அமைப்பதற்கு மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் எனவும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் விதமாக இ சேவை…

Read more

ஐடிஐ.யில் மாணவர் சேர்க்கை… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் ஜூன் 20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்ப தேதி ஏற்கனவே முடிவடைந்த நிலையில் மாணவர்களுக்காக ஜூன் 20-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது . ஆசிரியர் தொழில்…

Read more

8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு…. இன்று முதல் தனித் தேர்வுகள் விண்ணப்பிக்கலாம்…!!!

தமிழகத்தில் 8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் இன்று முதல் அதாவது ஜூன் 20 முதல் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தனித் தேர்வர்களுக்கு ஆகஸ்ட் 7…

Read more

துணை மருத்துவ படிப்புகளுக்கு இன்று முதல் ஜூன் 28 வரை விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு…!!

பிஎஸ்சி நர்சிங், பி ஃபார்ம் உள்ளிட்ட துணை மருத்துவ படிப்புகளுக்கு இன்று முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் இந்த படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு இன்று காலை 10 மணி முதல் தொடங்குகிறது. ஜூன் 28ஆம்…

Read more

8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு…. ஜூன் 20 முதல் தனித் தேர்வுகள் விண்ணப்பிக்கலாம்…!!!

தமிழகத்தில் 8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் நாளை முதல் அதாவது ஜூன் 20 முதல் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தனித் தேர்வர்களுக்கு ஆகஸ்ட் 7…

Read more

ஐடிஐ.யில் மாணவர் சேர்க்கை…. விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்… மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் வருகின்ற ஜூன் 20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்ப தேதி ஏற்கனவே முடிவடைந்த நிலையில் தற்போது மாணவர்களுக்காக வருகின்ற 20-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட…

Read more

Other Story