தொடக்க கல்வி பட்டயத் தேர்வு… விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்…. அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு…!!

தமிழகத்தில் வருகின்ற ஜூன் மாதம் நடைபெற உள்ள தொடக்கக்கல்வி பட்டய தேர்வுக்கு தனி தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் ஏற்கனவே தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற அனைத்து மதிப்பெண் சான்றிதழ் நகல்களுடன் தேர்வர்…

Read more

+2 துணைத் தேர்வு நாளை முதல் விண்ணபிக்கலாம்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!!

+2 துணைத்தேர்வுக்கு தேர்வாளர்கள் நாளை(மே 11) முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது. கடந்த திங்கட் கிழமை வெளியான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணக்கர்கள் தேர்ச்சி அடைந்தனர். இதில் திண்டுக்கல்லை சேர்ந்த மாணவி…

Read more

12 ஆம் வகுப்பு துணைத்தேர்வுக்கு எப்படி விண்ணப்பிப்பது?…. இதோ முழு விவரம்….!!!

தமிழகத்தில் நேற்று முன்தினம் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் இதில் 94.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து தோல்வி அடைந்தோர் மற்றும் தேர்வை எழுதாத மாணவர்களுக்காக துணை தேர்வை ஜூன் மாதம் 27ஆம் தேதி நடைபெறும்…

Read more

சென்னை ஐஐடியில் 4 ஆண்டு B.Sc படிப்பு…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. வெளியான அறிவிப்பு…!!!

சென்னை ஐஐடி பிரதர் 2020 ஆம் ஆண்டு இணையவலி நிரலாக்கல் மற்றும் தர அறிவியலுக்கான நான்கு ஆண்டு இளநிலை பட்டப்படிப்பை அறிமுகம் செய்தது. இதில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்கள் மற்றும் பட்டப் படிப்பை முடித்தவர்கள் சேரலாம். இதன் தொடர்ச்சியாக…

Read more

எம்எஸ்எம்இ தேசிய விருதுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. வெளியான அறிவிப்பு…!!!

எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கான 2023 ஆம் ஆண்டு விருதுகள் பெறுவதற்கு மே 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய குழு சிறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்களின்…

Read more

5 ஆண்டு கால சட்டப்படிப்புக்கு மே 15 முதல் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…!!!

நடைபாண்டிற்கான ஒருங்கிணைந்த ஐந்து ஆண்டு கால சட்டப் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு வருகின்ற மே 15ஆம் தேதி முதல் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மூன்று ஆண்டு சட்ட படிப்பு, சட்டம் மேற்படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்…

Read more

எம்எஸ்எம்இ தேசிய விருதுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்…. வெளியான அறிவிப்பு…!!!

எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கான 2023 ஆம் ஆண்டு விருதுகள் பெறுவதற்கு மே பத்தாம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய குழு சிறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்களின்…

Read more

தொடக்க கல்வி பட்டயத் தேர்வு…. இன்று (மே 9) முதல் விண்ணப்பிக்கலாம்…. அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு…!!

தமிழகத்தில் வருகின்ற ஜூன் மாதம் நடைபெற உள்ள தொடக்கக்கல்வி பட்டய தேர்வுக்கு தனி தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் ஏற்கனவே தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற அனைத்து மதிப்பெண் சான்றிதழ் நகல்களுடன் தேர்வர்…

Read more

சட்ட படிப்பிற்கு மே 15 முதல் விண்ணப்பிக்கலாம்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று தமிழகம் முழுவதும் வெளியானது. இதனையடுத்து மாணவர்கள் அடுத்தகட்டமாக கல்லூரிகளில் சேர விண்ணப்பித்து வருகின்றனர். அந்த வகையில், ஐந்தாண்டு சட்டப்படிப்புகளில் சேர மாணவர்கள் மே 15 முதல் 31 வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

D.TED தேர்வர்க்களே…! இன்று முதல் ஆரம்பம்…. அரசுதேர்வுகள் இயக்ககம் முக்கிய அறிவிப்பு….!!!

தமிழ்நாட்டில் ஜூன் 2023ல் நடைபெறவுள்ள தொடக்கக் கல்வி பட்டயத் தேர்விற்கு (D.T.Ed), தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத்தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் ஜூனில் தொடக்க கல்வி பட்டய தேர்வு நடைபெறவுள்ளது. எனவே தனித் தேர்வர்கள் ஏற்கனவே…

Read more

தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர….இன்று முதல் விண்ணப்ப பதிவு ஆரம்பம்…!!!

12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாக உள்ளது. முன்னதாக மே 5ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படுவதாக இருந்தது. ஆனால் நீட் தேர்வுகள் நேற்று நடத்தப்பட்டதால் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மாணவர்களின் மனநலனை பாதிக்கக் கூடாது என்று இந்த முடிவு…

Read more

பிளஸ் 2 முடித்த மாணவர்களே…. கலை, அறிவியல் கல்லூரிகளில் இன்று (மே 8) முதல் விண்ணப்பிக்கலாம்….!!!

தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு  மே 8-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 1.07,395 இடங்கள் உள்ளது. இதற்கான மாணவர் சேர்க்கை பணிகள் தற்போது இணையவளியில்…

Read more

JEE அட்வான்ஸ்ட் தேர்வுக்கு…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. தேசிய தேர்வு முகமை அறிவிப்பு…!!!

JEE அட்வான்ஸ் தேர்வுகளுக்கு இன்றுக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விருப்பமுள்ள மாணவர்கள் https://jeeadv.ac.in/என்ற இணையதளத்தில் மே 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்  JEE அட்வான்ஸ்டுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட இருக்கின்றன. அதன்படி மே 7ஆம் தேதி…

Read more

தமிழகத்தில் பார்வை திறனற்றோருக்கு பிரெய்லி எழுத்துக்களை வாசிக்கும் கருவி…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக பார்வை திறன் அற்ற மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரெய்லி எழுத்துக்களை மின்னலும் முறையில் வாசிக்க உதவும் கருவிகள் நடப்பு நிதியாண்டில் பெற தேவையான விண்ணப்பங்கள் மாவட்ட நல அலுவலகங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கருவியை…

Read more

621 SI பணியிடங்களுக்கு தேர்வு…. ஜூன் 1 முதல் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் 621 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள நிலையில் இதற்கு ஜூன் 1ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 621 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு நேரடி தேர்வு நடைபெற…

Read more

ஓய்வூதியத்தார்களே…! அதிக பென்க்ஷன் வேண்டுமா…? இன்னும் 1 மாதம் டைம்…. உடனே விண்ணப்பிங்க…!!!

நாடு முழுவதும் மில்லியன் கணக்கான ஓய்வூதியதாரர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் இவர்களுக்கு சூப்பரான செய்தி வெளியாகியுள்ளது. அதாவது அதிக பென்சன் பெறுவதற்கு அரசு அவகாசம் வழங்கியுள்ளது. மே 3 ஆம் தேதி வரை இதற்கு விண்ணப்பிக்க வில்லை என்றால் இப்போது…

Read more

மாணவர்கள் கவனத்திற்கு….! விண்ணப்பிக்க இன்றே(மே-5) கடைசி நாள் …. உடனே போங்க…!!!

புதிய கல்விக் கொள்கையின் படி மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான க்யூட் எனப்படும் பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வு ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகின்றது.மத்திய பல்கலைக்கழகங்களில் கலை மற்றும் அறிவியல் மற்றும் பிசினஸ் மேனேஜ்மென்ட் துறைகளில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர மாணவர்கள்…

Read more

மாணவர்களே…! பொறியியல், பி.டெக். படிப்புகளில் சேர இன்று(மே-5) முதல் விண்ணப்பம் தொடக்கம்….!!!

தமிழ்நாடு முழுவதும் பொறியியல், பி.டெக். படிப்புகளில் சேர இன்று முதல் ஜூன் 6 வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலாளர் தகவல் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில்‌ உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும்‌ பொறியியல்‌ கல்லூரிகளில் 2023- 24…

Read more

தமிழகம் முழுவதும் இன்று முதல் கல்லூரி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் பொறியியல் மற்றும் பி டெக் படிப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலாளர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் அடுத்த கல்வி ஆண்டில்…

Read more

APPLY NOW:  JEE அட்வான்ஸ்டு தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க…. இன்றே கடைசி நாள்…!!!

JEE அட்வான்ஸ்டு தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இன்றே (மே 4) கடைசி நாள் ஆகும். இணையத்தில் விண்ணப்பிக்கலாம். JEE Main தேர்வுகளுக்கான முடிவுகள் கடந்த வாரம் வெளியானது. அதனைத் தொடர்ந்து தற்போது Advanced தேர்வுகள் நடைபெற இருக்கின்றன. இந்த தேர்வுகள் ஜூன் 4ஆம்…

Read more

JEE அட்வான்ஸ் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…. மாணவர்களே ரெடியா….??

JEE அட்வான்ஸ்ட் தேர்வுகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. https://jeeadv.ac.in/ என்ற இணையதளத்தில் மே 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இன்று காலை JEE முடிவுகள் வெளியான நிலையில் JEE Advancedகான விண்ணப்பங்கள் பெறப்பட இருக்கின்றன. ஜூன் 4ஆம் தேதி…

Read more

தமிழகத்தில் இதழியலாளருக்கு கலைஞர் எழுதுகோல் விருது…. ரூ.5 லட்சம் பரிசுத்தொகை….விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…!!!!

தமிழகத்தில் சிறந்த இதழியாளர்களை கௌரவிக்கும் வகையில் ஒவ்வொரு வருடமும் கலைஞர் எழுதுகோல் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ஒவ்வொரு வருடமும் கலைஞரின் பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதி வழங்கப்படும் நிலையில் இந்த விருதுடன் 5 லட்சம் பரிசு தொகையும்…

Read more

JEE அட்வான்ஸ்ட் தேர்வுக்கு இன்று முதல் மே 7 வரை விண்ணப்பிக்கலாம்…. தேசிய தேர்வு முகமை அறிவிப்பு…!!!

JEE அட்வான்ஸ் தேர்வுகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விருப்பமுள்ள மாணவர்கள் https://jeeadv.ac.in/என்ற இணையதளத்தில் மே 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். நேற்று காலை ஜே இ இ தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் JEE அட்வான்ஸ்டுக்கான விண்ணப்பங்கள்…

Read more

JEE அட்வான்ஸ்ட் தேர்வுகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்…. முக்கிய அறிவிப்பு…!!

EE அட்வான்ஸ்ட் தேர்வுகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. https://jeeadv.ac.in/ என்ற இணையதளத்தில் மே 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இன்று காலை JEE முடிவுகள் வெளியான நிலையில் JEE Advancedகான விண்ணப்பங்கள் பெறப்பட இருக்கின்றன. ஜூன் 4ஆம் தேதி…

Read more

D.T.Ed தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்…. தமிழகத்தில் வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வருகின்ற ஜூன் மாதம் நடைபெற உள்ள தொடக்கக்கல்வி பட்டய தேர்வுக்கு தனி தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் ஏற்கனவே தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற அனைத்து மதிப்பெண் சான்றிதழ் நகல்களுடன் தேர்வர்…

Read more

தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வு… மே 9-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்…. அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு…!!

தமிழகத்தில் வருகின்ற ஜூன் மாதம் நடைபெற உள்ள தொடக்கக்கல்வி பட்டய தேர்வுக்கு தனி தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் ஏற்கனவே தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற அனைத்து மதிப்பெண் சான்றிதழ் நகல்களுடன் தேர்வர்…

Read more

D.T.Ed தனித் தேர்வர்கள் கவனத்திற்கு…. மே-9 முதல் மே 13 வரை…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் ஜூன் 2023ல் நடைபெறவுள்ள தொடக்கக் கல்வி பட்டயத் தேர்விற்கு (D.T.Ed), தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத்தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் ஜூனில் தொடக்க கல்வி பட்டய தேர்வு நடைபெறவுள்ளது. எனவே தனித் தேர்வர்கள் ஏற்கனவே…

Read more

எம்எஸ்எம்இ தேசிய விருதுக்கு…. மே 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…!!!

எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கான 2023 ஆம் ஆண்டு விருதுகள் பெறுவதற்கு மே பத்தாம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய குழு சிறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்களின்…

Read more

தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரியில்…. விண்ணப்பிக்கும் தேதிகள் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அடுத்த கல்வியாண்டுக்கான இளநிலை படிப்புகளின் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் வருகின்ற மே 1-ம் தேதி தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 633 தனியார் கலை அறிவியல் கல்லூரிகள், 163…

Read more

மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!

மதுரையில் நடைபெறும் மீனாட்சி திருக்கல்யாண விழாவில் பங்கேற்க கட்டணம் 200 முதல் 500 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிவு செய்ய விருப்பம் உள்ளவர்கள் ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். கட்டணம் இல்லாத தரிசனத்திற்கு…

Read more

6 ஆம் வகுப்பு முதல் பாலிடெக்னிக் வரை இலவச கல்வி…. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்….!!!

சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லத்தில் ஆறாம் வகுப்பு முதல் பாலிடெக்னிக் வரை இலவச கல்வி பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற உள்ளது. பெற்றோரை இழந்து வறுமையில் உள்ள ஆண்…

Read more

மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்…. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு….!!!

மதுரையில் நடைபெறும் மீனாட்சி திருக்கல்யாண விழாவில் பங்கேற்க கட்டணம் 200 முதல் 500 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிவு செய்ய விருப்பம் உள்ளவர்கள் ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும் கட்டணம் இல்லாத…

Read more

“நீட் நுழைவு தேர்வு”… இத்தனை லட்சம் பேர் அப்ளை பண்ணிருக்காங்களா?…. வெளியான தகவல்….!!!!

நீட் நுழைவு தேர்வுக்கு 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புது டெல்லி, இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு எழுத முன் எப்போதும் இல்லாத வகையில் 20.87 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். மராட்டியம் 2.80…

Read more

TNPSC தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே (ஏப்ரல் 20) கடைசி நாள்…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை முன்னதாகவே வெளியிட்டது. அதில் மே மாதம் துறை சார்ந்த தேர்வுகள் அப்ஜெக்டிவ் வகை மே 15ஆம் தேதி முதல் மே 19ஆம் தேதி வரை நடத்தப்படும் எனவும் விளக்க…

Read more

தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 20) முதல்…. 2023-24 ஆம் கல்வி ஆண்டிற்கான இலவச மாணவர் சேர்க்கை…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009 இன் படி சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மட்டும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குழந்தைகள் 25 சதவீதம் இடங்களில் சேர 2003 ஆம் ஆண்டு அரசு…

Read more

TNPSC தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளையே (ஏப்ரல் 20) கடைசி நாள்…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை முன்னதாகவே வெளியிட்டது. அதில் மே மாதம் துறை சார்ந்த தேர்வுகள் அப்ஜெக்டிவ் வகை மே 15ஆம் தேதி முதல் மே 19ஆம் தேதி வரை நடத்தப்படும் எனவும் விளக்க…

Read more

பெற்றோர்களே மறந்துடாதீங்க…! தனியார் பள்ளிகளில் இலவச கல்வி…. ஏப்.20 முதல் விண்ணப்பிக்கலாம்….!!!

தமிழ்நாட்டில் கல்வி உரிமைச் சட்டத்தில் தனியார்  பள்ளிகளில் LKG முதல் 8ம் வகுப்பு வரை இலவச மாணவர் சேர்க்கைக்கு ஏப்.20 முதல்  விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டு வருமானம் 2 லட்சத்துக்கும் கீழ் உள்ள பெற்றோர் இதற்கு விண்ணப்பிக்கலாம்.  rte.tn.schools.in என்ற…

Read more

“டிரைவிங் லைசென்ஸ்”…. ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி?…. இதோ ஈஸியான வழிமுறைகள்….!!!!!

இந்திய குடிமகன்களுக்கு ஆதார், பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் எவ்வளவு இன்றியமையாததாக இருக்கிறதோ, அதேபோன்று வாகன ஓட்டிகளுக்கும் டிரைவிங் லைசென்ஸ் முக்கியமான ஒன்றாக உள்ளது. டிரைவிங் லைசென்ஸ் பெற நாம் சில ஆவணங்களையும் கொடுக்க வேண்டி இருக்கும். மேலும் டிரைவிங் லைசென்ஸ்…

Read more

TNPSC தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 20 வரை கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை முன்னதாகவே வெளியிட்டது. அதில் மே மாதம் துறை சார்ந்த தேர்வுகள் அப்ஜெக்டிவ் வகை மே 15ஆம் தேதி முதல் மே 19ஆம் தேதி வரை நடத்தப்படும் எனவும் விளக்க…

Read more

CEUT UG தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே (ஏப்ரல் 13) கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்பில் சேர்வதற்கான CUET தேர்வுக்கு விண்ணப்பங்கள் மீண்டும் பெறப்பட்டன. CEUT UG தேர்வுக்கு விண்ணப்பங்கள் பெறும் பணி கடந்த மார்ச் 30ஆம் தேதியோடு முடிவடைந்தது. இந்த நிலையில் மீண்டும் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்…

Read more

இன்று முதல் மே 11 வரை விண்ணப்பிக்கலாம்…. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உதவி ஜெயிலர் பணியிடங்களுக்கு இன்று முதல் வருகின்ற மே 11 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. 54 ஆண் ஜெயிலர், 5 பெண் ஜெயிலர் உட்பட 59 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. ஜூலை 1ஆம்…

Read more

பிஎம் கிசான் திட்டத்தில் உங்களுக்கும் ரூ.2000 பணம் வேண்டுமா?…. அப்போ உடனே இதை பண்ணுங்க….!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணம் 2000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது.…

Read more

CEUT UG தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 13 வரை கால அவகாசம் நீட்டிப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்பில் சேர்வதற்கான CUET தேர்வுக்கு விண்ணப்பங்கள் மீண்டும் பெறப்படுகின்றன. CEUT UG தேர்வுக்கு விண்ணப்பங்கள் பெறும் பணி கடந்த மார்ச் 30ஆம் தேதியோடு முடிவடைந்தது. இந்த நிலையில் மீண்டும் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்…

Read more

ரூ.110 இருந்தால் போதும்…. இனி 2 நிமிடத்தில் பான் கார்டு ரெடி…. இதோ எப்படின்னு பாருங்க?….!!!!

ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் அத்தியாவசிய ஆவணங்களில் ஒன்றாக பான், ஆதார் கார்டு இருக்கிறது. கல்வி, வேலைவாய்ப்பு, வங்கி சேவைகள் உள்ளிட்ட அனைத்திற்கும் ஆதார், பான் கார்டு முக்கியமான ஒரு ஆவணமாக பயன்படுத்தப்படுகிறது. இதற்கிடையில் பான் கார்டுடன் ஆதார் எண் இணைப்புக்கு வருகிற…

Read more

APPLY NOW: CEUT UG தேர்வுக்கு…. இன்று முதல் ஏப்ரல் 11 வரை விண்ணப்பிக்கலாம்….!!!!

நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்பில் சேர்வதற்கான CUET தேர்வுக்கு விண்ணப்பங்கள் மீண்டும் பெறப்படுகின்றன. CEUT UG தேர்வுக்கு விண்ணப்பங்கள் பெறும் பணி கடந்த மார்ச் 30ஆம் தேதியோடு முடிவடைந்தது. இந்த நிலையில் மீண்டும் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்…

Read more

உங்க ஆதார் கார்டு தொலைந்து விட்டதா?…. ஆன்லைனில் மீண்டும் பெற இதோ எளிய வளி….!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் இந்த ஆதார் கார்டு இல்லாமல் எதுவுமே இல்லை என்ற சூழல் தற்போது உருவாகிவிட்டது. குழந்தை பள்ளி சேர்க்கை முதல் இறப்புச் சான்றிதழ் வரை…

Read more

நீட் தேர்வு…. விண்ணப்பிக்க இன்றே (ஏப்ரல் 6) கடைசி நாள்…. உடனே போங்க….!!!!

இந்தியாவில் மருத்துவ படிப்புகளில் சேர நீட் என்ற நுழைவு தேர்வு நடத்தப்பட்டு வருகின்றது. நடப்பு ஆண்டு முதல் கட்டமாக முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான நீர் நுழைவு தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான…

Read more

CUET தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே(மார்ச் 30) கடைசி நாள்…. வெளியான அறிவிப்பு….!!!!

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு சேர்க்கைக்கு CUET நுழைவுத் தேர்வு கட்டாயம். இந்த நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க பலமுறை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் தற்போது இதற்கான கால அவகாசம் மார்ச் 30ம் தேதி அதாவது இன்றுடன்…

Read more

CUET தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளையே(மார்ச் 30) கடைசி நாள்…. வெளியான அறிவிப்பு….!!!!

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு சேர்க்கைக்கு CUET நுழைவுத் தேர்வு கட்டாயம். இந்த நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க பலமுறை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் தற்போது இதற்கான கால அவகாசம் மார்ச் 30ம் தேதி அதாவது நாளையுடன்…

Read more

இனி ரேஷன் கார்டு அப்ளை செய்தால் சீக்கிரம் கிடைத்திடுமா?…. அரசு புதிய அதிரடி…..!!!!

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் வாயிலாக அத்தியாவசியப் பொருட்கள் மலிவு விலையில் கொடுக்கப்படுகிறது. இலவச அரிசி மட்டுமின்றி எண்ணெய், பருப்பு, கோதுமை, தீப்பெட்டி உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே புது ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு கால தாமதம் ஆவதாக…

Read more

Other Story