தமிழகத்தை உலுக்கிய குழந்தைகள் மரணம்…! “வடமாநிலத்தைச் சேர்ந்த கேட் கீப்பர் கைது”… புதிய ஊழியராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நியமனம்..!!!!

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று காலை 7:45 மணியளவில் பரிதாபமான விபத்து ஒன்று நடந்தது. பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த வேன் ஒன்று, ரயில்வே லெவல் கிராசிங் வழியாக செல்லும் போது, சிதம்பரம் நோக்கி வந்த பயணிகள் ரயில் வேகமாக மோதி…

Read more

Breaking: பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்து… கேக் கீப்பர் சிறையில் அடைப்பு… 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு..!!

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று காலை 7:45 மணியளவில் பரிதாபமான விபத்து ஒன்று நடந்தது. பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த வேன் ஒன்று, ரயில்வே லெவல் கிராசிங் வழியாக செல்லும் போது, சிதம்பரம் நோக்கி வந்த பயணிகள் ரயில் வேகமாக மோதி…

Read more

வடமாநிலத்தைச் சேர்ந்த ரயில் கேட் கீப்பர்… தமிழ் தெரிஞ்சவங்கள வைங்க… பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் பலி.. ரயில்வே மீது பெற்றோர்கள் ஆதங்கம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் ஏற்பட்ட பெரும் விபத்து அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது செம்மங்குப்பம் அருகே உள்ள ரயில் கேட்டை பள்ளி வேன் ஒன்று கடக்க முயன்ற போது அந்த வழியே…

Read more

“பள்ளி வேன்மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழப்பு”…. ரயில் சேவையில் அதிரடி மாற்றம்… தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!!!

கடலூர் மாவட்டத்தில் தனியார் பள்ளி வேன் இன்று அதிகாலை மாணவர்களுடன் சென்ற நிலையில் ரயிலில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஓட்டுநர் சங்கர் என்பவர் 4 மாணவர்களுடன் காலை 8 மணி அளவில் வேனில் பள்ளியை நோக்கி…

Read more

Breaking: பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்து… கேட் கீப்பரின் அலட்சியம் தான் காரணமா?… முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!!!

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் தனியார் பள்ளி வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வேன், அப்பகுதியில் உள்ள ரயில்வே கேட்டை கடக்க முயற்சி செய்துள்ளது. இந்நிலையில் அப்போது சிதம்பரம் நோக்கி சென்ற ரயில் ஒன்று வேகமாக வந்துள்ளது. அப்போது பள்ளி…

Read more

Breaking: காலையிலேயே பரபரப்பு..! பள்ளி வேன் மீது ரயில் மோதி பயங்கர விபத்து.. பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு… 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம்…!!!

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் தனியார் பள்ளி வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வேன், அப்பகுதியில் உள்ள ரயில்வே கேட்டை கடக்க முயற்சி செய்துள்ளது. இந்நிலையில் அப்போது சிதம்பரம் நோக்கி சென்ற ரயில் ஒன்று வேகமாக வந்துள்ளது. அப்போது பள்ளி…

Read more

Breaking: கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதி பயங்கர விபத்து… 2 பேர் பலி… 10 பேர் படுகாயம்..!!!!

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் தனியார் பள்ளி வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வேன், அப்பகுதியில் உள்ள ரயில்வே கேட்டை கடக்க முயற்சி செய்துள்ளது. இந்நிலையில் அப்போது சிதம்பரம் நோக்கி சென்ற ரயில் ஒன்று வேகமாக வந்துள்ளது. அப்போது பள்ளி…

Read more

நெல்லையில் பாதுகாப்பு கொடுக்க வந்த இடத்தில் ஏற்பட்ட காதல்…. இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ்காரர்… வெளியான பரபரப்பு பின்னணி..!!

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கனமழை பெய்ததால் பலத்த வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காக கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் பணியாற்றும் சம்பத்(28) என்ற காவல்துறையினர் திருநெல்வேலிக்கு சென்றுள்ளார். அப்போது…

Read more

பட்ட பகலில் பயங்கரம்…! “காதலிக்க மறுத்ததால்”… 10-ம் வகுப்பு மாணவியின் முகத்தில் கத்திக்கீறல்… ஒரு தலை காதலால் வாலிபர் வெறிச்செயல்…கடலூரில் பரபரப்பு…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலத்தில் காதலிக்க மறுத்ததால் மாணவியை கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது விருதாச்சலம் அருகே இருளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி. இவர் விருதாச்சலம் அருகே உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்…

Read more

கடலூரை உலுக்கிய 80 வயது மூதாட்டி பலாத்கார சம்பவம்… விசாரணையை தொடங்கியது தேசிய மகளிர் ஆணையம்… பறந்தது நோட்டீஸ்…!!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதிக்கு அருகே உள்ள கிராமத்தில் 80 வயது மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். இவர் சம்பவ நாளில் நடைபயிற்சிக்காக தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் ஓரமாக சில வாலிபர்கள் மது அருந்தி  கொண்டிருந்தனர். போதையில்…

Read more

3 வயது சிறுமி கொலையில் திடீர் திருப்பம்…. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!!

கடலூரைச் சேர்ந்த பாலமுருகன் – பச்சையம்மாள் தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்களில் இரண்டு ஆண் குழந்தைகள், மற்றும் ஒரு பெண் குழந்தை. பாலமுருகனுக்கு சமீபத்தில் இருதய அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், பச்சையம்மாள் தனது உறவினர் ஜீவாவுடன்…

Read more

“தகாத உறவு”… நடுரோட்டில் இறந்த குழந்தையின் சடலத்தை தோளில் சுமந்து சென்ற தாய்… அதிர்ச்சி சம்பவம்…!!!

கடலூரில் குழந்தை சடலத்தை தோளில் தூக்கி சென்ற தாயால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பகுதியில் பாலமுருகன், பச்சையம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள், இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். பாலமுருகனுக்கு கடந்த…

Read more

ஓடும் பேருந்திலிருந்து நிலை தடுமாறி வெளியே விழுந்த காவல் உதவி ஆய்வாளர்… சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழப்பு…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி அடுத்த ஆவினங்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுந்தரமூர்த்தி. இவர் கடந்த ஒரு வாரமாக உடல் நலம் சரியில்லாததால் மருத்துவ விடுப்பில் இருந்துள்ளார். அதன் பின் நேற்று மீண்டும் பணிக்கு செல்வதற்காக அரசு பேருந்தில் சென்றுள்ளார்.…

Read more

“பெண் பாலியல் பலாத்காரம்”… குற்றவாளி மீது கேஸ் போடாமல் இருக்க லஞ்சம் கேட்ட பெண் இன்ஸ்பெக்டர்… நீங்களே இப்படி செய்யலாமா…? பாய்ந்தது ஆக்சன்..!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அதில் இன்ஸ்பெக்டராக ஜெயலக்ஷ்மி மற்றும் தலைமை காவலராக சிவசக்தி ஆகியோர் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் பெண் பாலியல்வன்கொடுமையில் ஈடுபட்ட ஒருவர் மீது போக்சோ…

Read more

உடல்நல குறைவால் தந்தை உயிரிழப்பு… கண்ணீர் மல்க சடலத்தின் முன் திருமணம் செய்துக்கொண்ட மகன்… பெரும் சோகம்..!!!

கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் உள்ள கவணையில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகள் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அவர் உடல்நல குறைவால் உயிரிழந்தார். இவருக்கு அப்பு என்ற மகன்…

Read more

பெரும் அதிர்ச்சி…! “ஓடையில் குளிக்க சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி‌‌… கடலூரில் சோகம்..!!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் முகமது பாசிக்(13), உபயதுல்லா(8), முகமது அபில்(10) என்ற 3 சிறுவர்கள் தங்களது பெற்றோருடன் வசித்து வந்துள்ளனர். இவர்கள் மூவரும் சேர்ந்து நேற்று வெள்ளையங்கால் ஓடையில் குளிப்பதற்காக தனியாக சென்றனர். அப்போது ஓடையில் விளையாடிக்கொண்டே குளித்துக் கொண்டிருந்த…

Read more

Breaking: லாரி ஓட்டுநரிடம் வழிப்பறி…. பிரபல ரவுடி என்கவுண்டர்….!!

கடலூரில் முட்டை விஜய் என்பவர் லாரி ஓட்டுநர்களை அறிவாளால் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அதில் புதுச்சேரியைச் சேர்ந்த விஜய்(19) என்பவர் இந்த வழிப்பறியில் ஈடுபட்டதாக தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் அவரை…

Read more

கள்ள நோட்டை தயாரிக்க ஆதரவு கொடுத்த விசிக நிர்வாகி…. வலைவீசி தேடி வரும் போலிசார்….!!

கடலூர் மாவட்டம் அதர்நத்தம் என்னும் கிராமத்தில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகியாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் சில நபர்கள் இவருடைய விளைநிலத்தை வாடகைக்கு எடுத்துள்ளனர். அதன் பின்பு அங்கு தற்காலிக அறை அமைத்து கள்ள…

Read more

“மண்ணுக்குள் புதைந்து நூதன முறையில் போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சி நிர்வாகி”… ஏன் தெரியுமா…?

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலத்தில் மாசி மாதம் ஒவ்வொரு ஆண்டும் திருவிழா நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம். இதேபோன்று கடந்த 10 நாட்களுக்கு முன்பு விருதாச்சலத்தில் நடைபெற்ற மாசி மகத்திருவிழாவில் ஆயிரக்கணக்கிற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.அப்போது…

Read more

மீண்டும் அதிர்ச்சி…!! 12-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை… டியூசன் ஆசிரியர் கைது.. கடலூரில் பரபரப்பு..!!

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அடுத்துள்ள பகுத்தியில் ராயர் மகன் வெங்கடேசன்(42) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் கடந்த 20 வருடமாக டியூஷன் சென்டர் நடத்தி வருகிறார். இவரது டியூஷன் சென்டரில் பல மாணவ, மாணவிகள் பாடம் படிக்கின்றனர். அந்த…

Read more

கணவனை கொன்று செப்டிக் டேங்கில் வீசிய மனைவி… உதவிய தாய், கொத்தனார்… கோர்ட் வழங்கிய அதிரடி தீர்ப்பு..!

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள கலுக்காலி முட்டம் பகுதியில் வசித்து வந்தவர் அய்யாபிள்ளை (50). இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூரில் தங்கி கூலி வேலை செய்து வந்துள்ளார். அங்கு பரிமளா(46) என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். பரிமளாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு…

Read more

“தமிழகத்தில் இந்து கோவில்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள்”… சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!!

கடலூர் மாவட்டம் சோணங்குப்பம் என்ற பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு  மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் எங்களது ஊரில் வெங்கடேச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு வருடந்தோறும் நடைபெறும் திருவிழாவில் ஆடல், பாடல்…

Read more

“திருமணமாகி 2 மாசம் தான் ஆகுது”… ஜூசில் விஷம் கலந்த மனைவி.. பழி தீர்க்க கணவன் போட்ட பிளான்… விசாரணையில் தெரிந்த பகீர் உண்மை…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கருவேப்பிலம்பட்டி பகுதியில் சுந்தரமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலையரசன் (30) என்ற மகன் இருக்கிறார். இவருக்கு கடந்த ஜனவரி மாதம் 26 ஆம் தேதி ஷாலினி (26) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இதில் கலையரசன்…

Read more

வாங்குன பொருளுக்கு காசு கேப்பியா…? “இப்ப பாரு என்ன பண்றேன்னு”… ஒரே இடியில் மொத்த கடையும் குளோஸ்… பகீர் சம்பவம்..!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் பெரிய காஜியார் தெருவில் வசித்து வருபவர் பிரபாகரன் (29). இவர் காசு கடை தெருவில் மளிகை வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் இவரது கடைக்கு சிதம்பரம் நாட்டுப் பிள்ளை தெருவில் வசித்து வரும் பாலச்சந்திரன்…

Read more

“வேறொருவர் மீது காதல்”… திருமணமான 25 நாளில் கணவனுக்கு ஜூசில் விஷம் கலந்து கொடுத்த மனைவி..? மீண்டும் ஒரு சம்பவமா… கடலூரில் பரபரப்பு..!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கருவேப்பம்பாடி கிராமத்தில் சுந்தரமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தற்போது ஒரு புகார் மனுவினை கொடுத்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, என்னுடைய மகனுக்கு கடந்த ஜனவரி மாதம் 26 ஆம் தேதி திருமணம்…

Read more

போடு செம….! தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு மொத்தம் 6 நாட்கள் விடுமுறை…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசனத்திற்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இந்த நிலையில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ஜனவரி 13-ஆம் தேதி கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உங்கள் விடுமுறையும் சேர்த்து வருவதால் தொடர்ந்து 6 …

Read more

ஆற்றில் வெள்ளப்பெருக்கு… களத்தில் இறங்கிய அமைச்சர்… வீடியோ காலில் வந்த முதல்வர்…. பறந்து வந்த உத்தரவு…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தென்பெண்ணை ஆற்றில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கன அடிக்கு 1,70,000 கண நீர் சாத்தனூர் அணையில் இருந்து திறக்கப்படுகிறது. முழு கொள்ளளவை எட்டிய சாத்தனூர் அணை நிரம்பியதால் தென்பெண்ணை ஆற்றில் அதிக அளவு தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால்…

Read more

Breaking: நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை…. ஆட்சியர் அறிவிப்பு…!!

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெங்கல் புயலாக மாறியுள்ளது. இது நாளை காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் அருகே கரையை கடக்க இருக்கிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் இன்று மற்றும்…

Read more

“விபத்தில் இறந்த மகன்”… பள்ளி மாணவர்கள் முன்பு காலில் விழுந்து கதறி அழுத தந்தை… நெஞ்சை உருக்கும் சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தேவனாம்பட்டினத்தில் படிக்கச் செல்லும் மாணவர்கள் தினமும் தனியார் பேருந்தை பயன்படுத்தி பள்ளிக்கு செல்கின்றனர். அதேபோன்று தனியார் பேருந்தில் பள்ளிக்குச் சென்ற மாணவர் ஒருவர் படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்து உயிரிழந்தார். இந்து சம்பவம் அப்பகுதியில் பெரும்…

Read more

BREAKING: தமிழகத்தில் நாளை இந்த மாவட்டத்திற்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!!!

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெற உள்ளது. இது நாளை மறுநாள் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் அருகே கரையை கடக்கிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக…

Read more

படியில் பயணம் நொடியில் மரணம்… பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த 11ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு… பெரும் அதிர்ச்சி…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மஞ்சக்குப்பம் பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளியில் கைலாஷ் என்ற மாணவன் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் கைலாஷ் பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது தேவனாம்பட்டிக்குச் செல்லும்…

Read more

Breaking: தமிழகத்தில் நாளை இந்த மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!

வங்க கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டிற்கு இன்று மற்றும் நாளை ரெட் அலர்ட் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து…

Read more

அரசு பேருந்தில் பயணித்த மூதாட்டி…. நொடியில் நடந்த அசம்பாவிதம்…. போலீஸ் விசாரணை….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சாமியார் பேட்டையில் இருந்து அரசு பேருந்து சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் புதுப்பேட்டை அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக தையல்நாயகி என்பவர் அமர்ந்திருந்த இருக்கை உடைந்து விழுந்தது. இதனால் அந்த மூதாட்டி பேருந்தின் பின்பக்க படிக்கட்டு…

Read more

யாரைத்தான் நம்புவது…? தெரிஞ்சவங்களே இப்படி செஞ்சா… மகளை ஸ்கூலுக்கு அனுப்பிய தாய் தலையில் இடியாய் விழுந்த செய்தி… நினைச்சாலே நடுங்குது..!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கண்டக்காடு பகுதியில் வசித்து வருபவர் சண்முகசுந்தரம் (56). இவர் அரசு பொதுப்பணித்துறையில் பணிபுரிந்து வருகிறார். கடலூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா மாளிகையில் தோட்ட வேலையில் 15 வருடங்களாக இருந்து வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியில் வசித்து…

Read more

கல்யாணத்துக்கு இன்னும் 2 நாள் தான் இருக்கு.. அதுக்குள்ள புது மாப்பிள்ளை இப்படி பண்ணிட்டாரே… வேதனையின் உச்சத்தில் குடும்பத்தினர்..!!

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் தனசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரசாத் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கப்பல் இன்ஜினியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கும், சென்னை சேர்ந்த பெண்ணிற்கும் நாளை மறுநாள் திருமணம் நடக்க இருந்தது. இதற்கான அனைத்து…

Read more

Breaking: தமிழகத்தில் மேலும் 3 மாவட்டத்திற்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!!

தமிழ்நாட்டில் நேற்று முதல் விடிய விடிய பல்வேறு மாவட்டங்களில் கனமழை என்பது பெய்து வருகிறது. குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் விடிய விடிய மழை கொட்டி தீர்க்கும் நிலையில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் சீர்காழியில் 14 cm மழை பதிவாகியுள்ளது.…

Read more

தாறுமாறாக ஓடி திடீர் விபத்து…. காருக்குள் காத்திருந்த அதிர்ச்சி… அப்படி என்னதான் இருந்துச்சு..!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி நோக்கி கார் ஒன்று வந்தது. இந்தக் கார் உளுந்தூர்பேட்டை பைபாஸ் சாலையில் பண்ருட்டி நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தது. இந்தக் காரில் வெளி மாநிலத்தவர்கள் டிரைவர் உட்பட 3 பேர் இருந்துள்ளனர். கார் திருவாமூர் அருகே…

Read more

பார்த்தாலே நடுங்குது…! ஷூவில் படமெடுத்து ஆடிய நாகப்பாம்பு… போறதுக்கு வேற இடமே கிடைக்கலையா.. திக் திக் நிமிடங்கள்..!!!

கடலூர் மாவட்டத்திற்கு அடுத்துள்ள சின்ன காரைக்காடு கிராமத்தில் விஜயபாலன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிப்காட் ஒப்பந்ததாரர். இவரது வீட்டிற்கு நேற்று முன்தினம் பாம்பு ஒன்று வந்துள்ளது. இதனை பார்த்த அவர் அதனை துரத்தியுள்ளார். அப்போது அந்தப் பாம்பு அவரது வீட்டில்…

Read more

புதிய கொடிமரம்…. தீட்சிதர்கள் எதிர்ப்பு…. காரணம் இதுதான்….!!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள தில்லை கோவிந்தராஜ பெருமாள் சன்னதியில் அமைந்துள்ள பழைய கொடி மரத்தை அகற்றிவிட்டு புதிய கொடிமரம் அமைக்க அறநிலையத்துறை முடிவு செய்தது. இந்நிலையில் புதிய கொடிமரத்திற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தீட்சிதர்கள் கூறுகையில் புதிய கொடிமரம்…

Read more

போலி மருத்துவர் வழங்கிய சிகிச்சை…. திடீரென மயங்கி விழுந்த வாலிபர்…. நொடிப்பொழுதில் நேர்ந்த அதிர்ச்சி….!!!

சிதம்பரம் அருகே உள்ள மேலதிருக்கழிப்பாலை கிராமத்தைச் சேர்ந்த மாயவனின் மகன் கவிமணி (22) உடல் நலக்குறைவால் சிதம்பரத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு சரவணன் என்ற போலி மருத்துவர் அவருக்கு ஊசி போட்டு மாத்திரை கொடுத்தார். சிகிச்சையை முடித்து வீட்டிற்கு…

Read more

மாணவர்கள் கவனத்திற்கு…! அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு…!!!

கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் பகுதியில் செயல்பட்டு வரும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு தேர்வுகள் அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்வுகள் செவ்வாய்க்கிழமை நடைபெற இருந்தது. இந்நிலையில் வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வின் காரணமாக தமிழகத்திற்கு மேலும் மூன்று நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது…

Read more

“பஸ் ஸ்டாண்டில் நின்ற பள்ளி மாணவிகள்”… துணிச்சலாக சிகரெட் பிடிக்கும் வீடியோ… கடலூரில் ‌ அதிர்ச்சி…!!!

இன்றைய காலகட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களின் அட்ராசிட்டிகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதுதொடர்பான வீடியோக்களும் அவ்வபோது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக மாணவிகள் பீர் அருந்துவது, பள்ளி வளாகத்தில் புகைபிடிப்பது, குத்தாட்டம் போடுவது போன்ற நிகழ்வுகளை செய்து வருகின்றனர். அந்த…

Read more

பச்ச புள்ள…. 5 மாசம்தான் ஆகுது… “குடிபோதையில் இரக்கமே இல்லாமல் நடந்து கொண்ட தந்தை”… பதை பதைக்க வைக்கும் சம்பவம்..!!

விருத்தாச்சலம்: மதுபோதையில் தனது குடும்பத்தினரின் மீது கொடூரமாக தாக்குதல் நடத்திய கேசவன் (35) என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் விருத்தாச்சலம் அருகே உள்ள பசுமலை கிராமத்தில் இடம்பெற்றுள்ளது. கேசவன், அவ்வப்போது குடிபோதையில் வீட்டிற்கு வந்து தகராறு செய்வது வழக்கம் என…

Read more

கட்டிங் போட்டுட்டு பார்த்தா…. உள்ள பல்லி இருக்கு…. அரசு கொலை பண்ண பாக்குறாங்க…!!!

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி, அரசு மதுபானக் கடையில் வாங்கிய மதுவை குடித்தபோது அதில் பல்லி மிதந்ததை கண்டு வீடியோ எடுத்து பதிவு செய்து வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், “அரசுதான் இந்த மதுபான கடைகளை நடத்துகிறது, ஆனால் பல்லி விழுந்த…

Read more

போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு… மறக்க முடியாத கடுமையான தண்டனை கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு கடலூர் போக்ஸோ நீதிமன்றம் திங்கள்கிழமை ஆயுள் சிறைத் தண்டனை விதித்தது. பண்ருட்டி வட்டம் மாளிகைமேடு ஊராட்சியைச் சேர்ந்த மணிகண்டன் (21) என்பவரது மீது 2021ஆம் ஆண்டு…

Read more

Breaking: தமிழகத்தில் காலையிலேயே அதிர்ச்சி…. பயங்கர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் துடி துடித்து பலி..!!!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பு. முட்லூர் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் உள்ள புறவழிச் சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக லாரி ஒன்றும் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் எதிர்பாராத விதமாக கார் மற்றும் லாரி…

Read more

என் லைஃப் ல இப்படி தப்பு பண்ணதில்லை… என்ன வீட்ல விட்ருங்க… போதையில் புலம்பியவர் கைது…!!

விருத்தாசலத்தில் மதுபோதையில் கார் மோதி விபத்து: பள்ளி ஆசிரியை படுகாயம் கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் இன்று சோக சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. மிதமிஞ்சிய மதுபோதையில் கார் ஓட்டி வந்த சிவக்குமார் என்பவர், ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அருகே எதிர்திசையில் வந்த ஸ்கூட்டி…

Read more

திருமண வயதில் மகன்… 70 வயசு பெருசுடன் தகாத உறவு… 50 வயசு பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… கடலூரில் அதிர்ச்சி..!!

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் ஒரு முதியவர் ஒரு பெண்ணைக் கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திட்டக்குடி வட்டம், பெருமுனை கிராமத்தைச் சேர்ந்த இளையபெருமாளின் மனைவி சின்னப்பொண்ணு (50) காலமானார். கடந்த 5 மாதங்களாக வத்திஷ்டாபுரத்தில் வாடகை…

Read more

கடலூர் சம்பவத்தில் திடீர் ட்விஸ்ட்…! நியாயம் கேட்ட மக்கள் முகம் வாடிய நிகழ்வு ..!

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக எடில் பெர்ட் பெலிக்ஸ்(45) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் சென்ற வருடம் இங்கு படித்த மாணவி ஒருவருக்கு முத்தம் கொடுப்பது போல போட்டோ…

Read more

ஸ்கூல் ஹெச்.எம் இப்படி பண்ணலாம்மா..! சொல்லி சொல்லி…. அடித்த மாணவியின் உறவினர்கள்…. கடலூரில் பரபரப்பு….!!

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக எடில் பெர்ட் பெலிக்ஸ்(45) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் சென்ற வருடம் இங்கு படித்த மாணவி ஒருவருக்கு முத்தம் கொடுப்பது போல போட்டோ…

Read more

Other Story