மருத்துவ படிப்பில் இனி அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி… தமிழக அரசின் அசத்தல் திட்டம்…!!!

தமிழகத்தில் மருத்துவ படிப்பில் சேரும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு ஆங்கில மொழி கல்வி கற்க மக்கள் நல்வாழ்வுத்துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது அரசு பள்ளி மாணவர்களுக்கு எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பில் இடங்கள் கிடைப்பது மிகவும் சிரமமாக உள்ளது. அதன்…

Read more

நாட்டிலேயே முதல்முறையாக ‘மணற்கேணி’ செயலி இன்று அறிமுகம்…. அசத்தும் தமிழக அரசு…!!!

இந்தியாவிலேயே முதல்முறையாக காணொலி வடிவத்தில் பாடங்களை அளிக்கும் மணற்கேணி என்ற செயலியை இன்று  தமிழக அரசு அறிமுகப்படுத்துகிறது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழிலும், ஆங்கிலத்திலும் என இரு மொழிகளிலும் பயிலும் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாநிலப் பாடத்திட்டத்தில்…

Read more

தமிழக மக்களே ரெடியா இருங்க… ஜனவரி 2ஆம் தேதி இலவச வேட்டி, சேலை… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 2024 ஆம் ஆண்டு பொங்கலுக்கான இலவச வேட்டி சேலை ஜனவரி 2ம் தேதியே வழங்கப்படும் என்று கைத்தறித்துறை அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டு வேட்டி மற்றும் சேலை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. அதனை சரி செய்யும் வகையில்…

Read more

BREAKING: 5 நாட்களில் வங்கிக் கணக்கில் பணம்…. தமிழக அரசு அதிரடி…!!!

தமிழகத்தில் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் இருபதாம் தேதிக்குள் பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என புதிய தகவல் வெளியாகி உள்ளது. செப்டம்பர் 15ஆம் தேதி முதல்வர் உரிமை தொகை திட்டத்தை தொடங்கி…

Read more

ரூ.1000 உரிமைத்தொகை பெற வங்கி கணக்கு கட்டாயம்… இந்த ஆவணங்களை எடுத்துட்டு போங்க… இதோ முழு விவரம்…!!!

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் மூலம் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்காக தற்போது வீடு வீடாக சென்று மக்களுக்கு…

Read more

கல்வி உதவித்தொகையை உயர்த்திய தமிழக அரசு… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளுக்கான கல்வி உதவி தொகை இரண்டு மடங்காக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை ஆயிரம் ரூபாயிலிருந்து 2000 ரூபாயாகவும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு…

Read more

சென்னையில் இன்று(ஜூலை 22) அனைத்து பள்ளிகளும் செயல்படும்… அரசு அறிவிப்பு…!!!

சென்னையில் இன்று  பள்ளிகள் செயல்படும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கனமழை காரணமாக சென்னையில் செயல்பட்டு வரும் அனைத்து வகை பள்ளிகளுக்கும் கடந்த ஜூன் 19ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த…

Read more

கவுரவ பேராசிரியர்களுக்கு கூடுதலாக ரூ.5,000 ஊதியம்… தமிழக அரசு அறிவிப்பு..!!

தமிழகத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரி கௌரவ பேராசிரியர்களுக்கு கூடுதலாக ஐந்தாயிரம் ரூபாய் ஊதியம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் இன்று துணைவேந்தர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பல்கலைக்கழக விதிகளை மாற்றி ஒரே…

Read more

தமிழகத்தில் 74 சதவீதம் மாநகர பேருந்துகள் மகளிருகாக… தமிழக அரசு அறிவிப்பு…!!

மாநகர பேருந்துகளில் 74 சதவீத பேருந்துகளில் மகளிர் கட்டணம் இல்லாத பயணத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தற்போது மாநிலத்தில் 9,620 நகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த பேருந்துகளில் 74.46 சதவீத பேருந்துகள் மகளிருகாக கட்டணம் இல்லாத பயணத்திற்காக…

Read more

ஆதார், ரேஷன் கார்டு, Voter ID, Bank A/C… தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!!

தமிழகத்தில் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்ட நிலையில் இன்று முதல் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத்…

Read more

குண்டர் சட்டத்தை பயன்படுத்தும் முழு அதிகாரம் இவருக்கு மட்டுமே… தமிழக அரசு புதிய அறிவிப்பு…!!!

பொதுவாகவே போதை பொருள் குற்றங்கள், பாலியல் குற்றங்கள், திருட்டு விசிடி, மணல் திருட்டு மற்றும் கள்ளச்சாராயம் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும். இதனை செயல்படுத்தும் முழு அதிகாரமும் மாவட்ட ஆட்சியரிடம் உள்ளது. அவரின் பரிந்துரை இல்லாமல்…

Read more

மகளிர் உரிமைத்தொகை ரூ.1000… உங்க கிட்ட ஆதார் கார்டு இல்லையா?… தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. அதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்ட நிலையில் சென்னையில் இன்று முதல் வீடு வீடாக டோக்கன் மற்றும்…

Read more

ரூ.200- லிருந்து ரூ.500 ஆக உயர்வு… தமிழக அரசு சற்றுமுன் புதிய அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் முதல் மற்றும் இரண்டாம் நிலை சிறை காவலர்களுக்கு மிகை நேர பணிக்கான ஊதியத்தை 200 ரூபாயிலிருந்து 500 ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு சற்றுமுன் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விரைவில் மற்ற காவலர்களுக்கும் ஊதிய உயர்த்தப்படும் என்றும் போக்குவரத்து ஊழியர்கள்,…

Read more

மகளிர் உரிமைத்தொகை ரூ.1000… முகாமிலேயே வங்கிக் கணக்கு தொடங்கப்படும்…. தமிழக அரசு அறிவிப்பு..!!!

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் பெறுவதற்கு நாளை முதல் டோக்கன் வினியோகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகளுக்கு இது தொடர்பாக வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்…

Read more

தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு திட்டம்… ரூ.50,000 முதலீடு… அரசு அசத்தல் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இந்த பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம்…

Read more

ரூ.1 லட்சம் பரிசு தொகையுடன் “முதல்வர் மாநில இளைஞர் விருது”… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இந்த வருடம் 76 ஆவது சுதந்திர தின விழாவை வெகு விமர்சையாக கொண்டாடுவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. அன்றைய நாள் சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும் விதமாக முதல்வர் மாநில இளைஞர் விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருதுடன்…

Read more

தமிழக மக்களே இனி பயமில்லாமல் போகலாம்… மக்களின் பாதுகாப்புக்கு அரசு புதிய அதிரடி நடவடிக்கை…!!!

தமிழகத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு ரயில் நிலையத்தில் சுவாதி என்ற பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் கொலை மற்றும் கொள்ளை உள்ளிட்ட அசம்பாவிதங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் சுவாதி…

Read more

ஜூலை 18 – “தமிழ்நாடு நாள்”… இன்று முதல் அனைத்து மாவட்டங்களிலும் ஜூலை 23 வரை புகைப்பட கண்காட்சி… அரசு அறிவிப்பு…!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் ஜூலை 18ஆம் தேதி தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டும் தமிழ்நாடு தினம் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்நாடு நாள் குறித்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கு பெரும் பேரணி…

Read more

விபத்தில் சிக்கியவர்களின் உயிரை காப்பாற்றினால் இனி ரூ.10,000… தமிழக அரசு அறிவிப்பு…!!

தமிழகத்தில் சாலை விபத்தில் சிக்கியவர்களின் உயிரை காப்பாற்ற உதவி செய்பவருக்கு வெகுமதி அளிப்பதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி மத்திய அரசால் ஏற்கனவே வெகுமதியாக வழங்கும் 5 ஆயிரம் ரூபாய் உடன் மத்திய அரசு சார்பாக 5 ஆயிரம் ரூபாய்…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளிலும் நிறுத்தம்… அரசு திடீர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தற்போது ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் எந்த ஒரு மாநில ரேஷன் அட்டைதாரர்களும் எந்த மாநிலத்தில் உள்ள ரேஷன் கடைகளிலும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை பயன்படுத்தி…

Read more

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உயர்வு… தமிழக அரசு அறிவிப்பு..!!!

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையாக அவர்களின் படிப்புக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் முதல் 7000 ரூபாய் வரை வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகையை இருமடங்காக உயர்த்தி வழங்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் தமிழக அரசுக்கு கடிதம்…

Read more

கோவில் ஓய்வூதியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில்பணியாற்றி ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு தற்போது புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் மணிவாசன் வெளியிட்டுள்ள செய்தியில், ஓய்வு பெற்ற கோவில் பணியாளர்களின் மாத ஓய்வுதியம் 3000 ரூபாயிலிருந்து…

Read more

தமிழகத்தில் இன்றும், நாளையும் 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வார இறுதி நாட்களில் பயணிகளின் வசதிக்காக 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஜூலை 15 மற்றும் 16 உள்ளிட்ட வார இறுதி விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்தும் பிற பகுதிகளில் இருந்தும்…

Read more

இனி கிழிந்த துணியை தூக்கி போடாதீங்க… தைத்து மீண்டும் பயன்படுத்தினால் போனஸ்… வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்ட அரசு…!!

பொதுவாகவே மக்கள் அனைவரும் கிழிந்து போன ஆடைகள் மற்றும் சேர்ந்து போன காலணிகளை தூக்கி எறிந்து விட்டு புதிய ஆடைகள் மற்றும் காலணிகளை வாங்குவது வழக்கம். இதனை தவிர்த்து விட்டு அவற்றை பழுது பார்த்து மீண்டும் பயன்படுத்தினால் அவர்களுக்கு போனஸ் வழங்கும்…

Read more

கலைஞரின் உரிமை தொகை… இவர்கள் மட்டுமே பதிவு செய்ய முடியும்… தமிழக அரசு புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கலைஞரின் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகை பெற முகாம் அறிவிக்கப்பட்ட சர்வே எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதிகாரிகளுக்கு பயிற்சிகள் முடித்து நகரம் மற்றும் ஊரக பகுதிகளில் தனித்தனியாக முகாம்கள் நடத்தப்பட்டு பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்து…

Read more

ரூ.1000 பெற புதிய கட்டுப்பாடு.. இது கட்டாயம்…. தமிழக அரசு உத்தரவு…!!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதற்காக அரசு ரேஷன் கடைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தி மக்களுக்கு நேரடியாக சென்று விண்ணப்பங்களை வழங்க வேண்டும்…

Read more

மாதம் ரூ.3000 ஊக்க தொகையுடன் அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் சேர விருப்பமா?… தமிழக அரசு அழைப்பு…!!!

தமிழகத்தில் திருக்கோவில்கள் சார்பாக நடத்தப்படும் அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். இந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு உணவு, சீருடை மற்றும் தங்கும் இடம் உள்ளிட்ட வசதிகளுடன் கட்டணம் இல்லாமல் பயற்சியும்…

Read more

தமிழகத்தில் 100 இடங்களில் சிறப்பு பட்டா முகாம்கள்… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியை நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக முழுவதும் ஓராண்டில் 100 இடங்களில் சிறப்பு பட்டா முகாம்கள் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த முகாம்களில் வீட்டுமனை பட்டாக்கள் மற்றும் பட்டா மாறுதல் உத்தரவுகள் பெற தகுதியான…

Read more

‘அன்னபாக்யா’ பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… மாநில அரசு அதிரடி அறிவிப்பு..!!!

காங்கிரஸ் அரசு 5 கிலோ அரிசி வழங்கும் அன்னபாக்யா திட்டத்தை கர்நாடக முதல்வர் சித்தராமையா சமீபத்தில் தொடங்கி வைத்தார் . 34 ரூபாய் என்ற விகிதத்தில் நேரடி பலன் பரிமாற்ற திட்டத்தின் மூலமாக பணமும் வழங்கப்படுகின்றது. அந்தியோதயா மற்றும் பிபிஎல் பிரிவை…

Read more

உரிமைத்தொகை முகாம் பணி… இவர்களுக்கு கட்டாயம் இல்லை… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை திட்ட முகாம் பணி கட்டாயம் இல்லை என்ற தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப பதிவு பணியில் இல்லம் தேடி கல்வி திட்ட…

Read more

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள்… அரசு புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு..!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான கால அட்டவணை மற்றும் வழிகாட்டுதல்களை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளி மாணவ மாணவிகளிடம் உள்ள விளையாட்டு திறன்களை வெளிப்படுத்தும் விதமாக நடப்பு கல்வியாண்டில் வட்டார, மாவட்ட மற்றும் மாநில…

Read more

ரூ.1000 உரிமைத்தொகை பெற தகுதிகள் என்னென்ன?… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மகள் இருக்க ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் யாருக்கெல்லாம் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்ற தகுதிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழக அரசு வெளியிட்டிருக்கும் தகுதிகளில் இவர்களுக்கெல்லாம் உரிமை தொகை வழங்கப்படாது. அதாவது ஆண்டுக்கு…

Read more

பால் மற்றும் மதுபானங்களுக்கான வரி 20 சதவீதம் உயர்வு…. கர்நாடக அரசு அறிவிப்பு..!!

கர்நாடக சட்டப்பேரவையில் முதல்வர் சித்தராமையா ஜூன் ஏழாம் தேதியான இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார். சமீபத்தில் தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து கர்நாடக மாநிலம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றது. அதன்படி உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மதுபானங்களுக்கு கூடுதல் கலால் வரி…

Read more

தமிழகத்தில் சுபமுகூர்த்தத்தை முன்னிட்டு… நாளை 800 சிறப்பு பேருந்துகள் இயக்கம்… அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் சுபமுகூர்த்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்துள்ளதாக அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,…

Read more

2 ஆண்டுகளில் 24 காப்புக்காடுகள்…. தமிழக அரசு அறிவிப்பு..!!

தமிழ்நாடு கடந்த இரண்டு ஆண்டுகளில் 3585.3 ஹெக்டேர் பரப்பளவில் 24 காப்பு காடுகளை அறிவித்துள்ளது. பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ் 23.69 சதவீதமாக இருந்த மரம் மற்றும் காடுகளின் பரப்பை 33 சதவீதமாக அதிகரிப்பதற்கு அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. மாநில…

Read more

தமிழகத்தில் 50,000 இணைய சேவை மையங்கள்…. அதிரடி காட்டும் அரசு…!!!

தமிழகத்தில் தொழில் முனைவோர் மூலமாக நடத்தப்படும் இணைய சேவை மையங்களில் எண்ணிக்கை 50 ஆக உயர்த்தப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு துறையின் பல்வேறு பிரிவுகள் மூலமாக இணைய சேவை மையங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்த இணைய சேவை…

Read more

மக்களே உங்க பகுதி டாஸ்மாக் கடை மூடணுமா?… தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் உடல் நல கோளாறு மற்றும் சாலை விபத்துஆகியவற்றை மூல காரணமாக கொண்டுள்ள மது கடைகளை மூட வேண்டும் என பல வருடங்களாக மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து சமீபத்தில் தமிழகத்தில் சுமார் 500 மது கடைகள்…

Read more

இலவச ரேஷன் அட்டைதாரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… வெளியான அசத்தல் அறிவிப்பு…!!

மத்திய அரசின் புதிய திட்டப்படி இனிவரும் காலங்களில் அந்தியோதயா ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச ரேஷன் உடன் இலவச சிகிச்சையும் கிடைக்கும். அனைத்து அந்தியோதயா ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இலவச சிகிச்சை அளிக்க ஆயுஷ்மான் அட்டைகள் தயாரிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இந்த வசதி…

Read more

BREAKING: தமிழகம் முழுவதும் இன்று முதல் அமல்…. மின் கட்டணம் அதிரடி உயர்வு…!!!

தமிழ்நாடு மின்வாரியம் சார்பாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கட்டண மாற்றம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. வீடுகள் மற்றும் விவசாயத்திற்கான மின்கட்டணத்தில் எந்தவித மாற்றமும் இல்லை. தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்சார கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. வணிக பயன்பாட்டிற்கான மின்சார…

Read more

“வாகன ஓட்டுனர்களுக்கு இனி கவலை இல்லை”… தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பல்வேறு இடங்களுக்கு வாகனங்களில் செல்வோர் தங்கும் இடங்களில் ஓட்டுநர்களுக்கு அறை வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தூக்கமின்றி ஓட்டுநர்கள் வாகனங்களை இயக்குவதால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில் இறையன்புவின் கடிதத்தை தொடர்ந்து குளியலறை, கழிப்பறை மற்றும் படுக்கை…

Read more

பெண்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. தமிழக ரேஷன் கடைகளில் இனி இதுவும் கிடைக்கும்… அரசு அதிரடி….!!!

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் பொங்கல் பரிசு தொகப்பு மற்றும் மகளிர் உரிமைத்தொகை போன்ற நிதி உதவிகளும் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு கிடைக்கின்றன. அதேசமயம்…

Read more

BREAKING: வரியை குறைத்தது தமிழக அரசு… சற்றுமுன் வெளியான அறிவிப்பு…!!

சென்னையில் குடிநீர் வரியை தாமதமாக செலுத்துவோருக்கு விதிக்கும் மேல் வரி ஒரு சதவீதமாக குறைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஜூலை முதல் நுகர்வோருக்கான மேல் வரி ஒரு சதவீதமாக குறைக்கப்படும். குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வரி கட்டணங்களை நிர்ணயித்த கால…

Read more

தமிழக மக்களே ரெடியா?… நாளை 100 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்… அரசு அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் 100 இடங்களில் ஜூன் 24ஆம் தேதி அதாவது நாளை கருணாநிதி நூற்றாண்டு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக மக்கள் நல்வாழ்வுத்துறை…

Read more

பசுமை குடில் அமைக்க மானியம் வேண்டுமா?… உடனே அப்ளை பண்ணுங்க… அரசு அறிவிப்பு..!!!

வெள்ளரி , குடைமிளகாய், கார்னஷன் கொய்மலர், ரோஜா கொய்மலர் போன்ற பயிர்களில் பசுமை குடில் மற்றும் நிழல் வளைகுடில் அமைப்பதற்கு தேசிய தோட்டக்கலை இயக்ககம் மற்றும் மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் இதர விவசாயிகளுக்கும் 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகின்றது.…

Read more

பத்திரிக்கையாளர் ஓய்வூதியம் உயர்வு…. தமிழக அரசு அரசாணை வெளியீடு…!!!

தமிழகத்தில் ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் 10,000 ரூபாயிலிருந்து 12,000 ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கருணாநிதி நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு பத்திரிகையாளர்களுக்கான ஓய்வூதியத்தை தமிழக அரசு உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. ஓய்வூதியம் உயர்த்தி அரசாணை…

Read more

BREAKING: தொடரும் கனமழை… பள்ளிகள் இன்று செயல்படுமா?… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் நேற்று முன்தினம் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்ததால் நேற்று சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. கனமழை காரணமாக மாணவர்களின் நலனை கருதி சென்னை மற்றும் திருவள்ளூர் உள்ள மாவட்டங்களில்…

Read more

பனை சாகுபடி செய்ய விருப்பமா?… விவசாயிகளுக்கு தமிழக அரசு அழைப்பு…!!

தமிழகத்தில் பனை சாகுபடி ஊக்குவிப்பதற்காக நீர் நிலைகள் மற்றும் பொது இடங்களில் 12 லட்சம் பனை விதைகளை நடவு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நீலகிரியை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் 12 லட்சம் பனை விதைகளும் 7500 பனங்கன்றுகளும் நடவு…

Read more

தமிழக பத்திரப்பதிவு துறையில் அதிரடி மாற்றம்… பொதுமக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலக பணிகள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்ட உள்ளன. இதன் காரணமாக பத்திரப்பதிவிற்காக வரும் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் 15 நிமிடத்திற்குள் பதிவு பணி முடிந்து செல்லும் வழியாக சிறப்பு நடவடிக்கை…

Read more

தமிழ்நாடு திறன் போட்டிகள் 2023…. ஜூன் 30க்குள் முன்பதிவு… அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் திறன் போட்டிகள் 2023 ஆம் ஆண்டில் பங்கு பெற விருப்பமுள்ளவர்கள் 22 வயதிற்குள்ளான இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பொறியியல் / கலை & அறிவியல் / மருத்துவம் மற்றும் அது சார்ந்த துறைகள் / பாலிடெக்னிக் /…

Read more

சென்னை கிண்டி சிறுவர் பூங்கா இன்று முதல் 6 மாதங்களுக்கு மூடல்… தமிழக அரசு அறிவிப்பு…!!!

சென்னை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்கா மாநகரின் முக்கிய பொழுதுபோக்கு இடமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த பூங்காவில் 100க்கும் மேற்பட்ட வன உயிரினங்கள் பராமரிக்கப்பட்ட வரும் நிலையில் இந்த பூங்காவுக்கு விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து செல்கின்றனர்.…

Read more

Other Story