ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை… உடனே உங்க வாட்ஸ் அப்பில் இருந்து இந்த நம்பருக்கு Hi என்று அனுப்புங்க போதும்…!!!

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை நிராகரிக்கப்பட்டது குறித்து எஸ் எம் எஸ் வராதவர்கள் 9952951131 என்ற எண்ணை தங்களின் குடும்ப அட்டைக்கு அழைத்துள்ள கைபேசி எண்ணில் பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு வாட்ஸ் அப்பில் இருந்து ஹாய் என்று டைப் செய்து…

Read more

தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு தேதியில் மாற்றம்… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் அடிப்படையில் முதல் பருவத் தேர்வு செப்டம்பர் 15 முதல் 22ஆம் தேதி வரை…

Read more

தமிழக இளைஞர்களுக்கு ஊக்கத்தொகையுடன் தொழிற்பயிற்சி… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…!!!

தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தர அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் பல்வேறு தரப்புகளில் இருந்தும் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு தமிழகத்தில் புதிய தொழில்கள் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் அரசு சார்பில் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவையில்…

Read more

தமிழகத்தில் பால் முகவர்களுக்கு காப்பீடு… அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கரவை மாடுகள் மற்றும் பால் முகவர்களுக்கு ஆவின் நிறுவனம் மூலமாக காப்பீடு வழங்குவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கரவை மாடுகள் இறந்து போனால் பால் முகவர்கள் புதிய மாடு வாங்க காப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மத்திய…

Read more

தமிழகத்தில் செப்டம்பர் 28 ஆம் தேதி பொது விடுமுறை…. அரசு அறிவிப்பு…!!!!

மிலாடி நபி இசுலாமிய நாட்காட்டியில் 3வது மாதமான ரபி உல் அவ்வல் மாதத்தில் வரும் முகமது நபி அவர்களின் பிறந்த நாள் ஆகும். ரபிஉல் அவ்வல் மாத பிறை செப்டம்பர் 16 ஆம் தேதி அதாவது நேற்று மாலை தமிழகத்தில் தென்பட்டது.…

Read more

குஷியோ குஷி… இனி 450 ரூபாய்க்கு சிலிண்டர் வாங்கலாம்… மாநில அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் சமீபத்தில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 200 ரூபாய் குறைக்கப்பட்டது. தற்போது வீட்டு உபயோக சிலிண்டர் 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் வணிக சிலிண்டர் விலை 157 ரூபாய் குறைந்து 1695…

Read more

இன்று 650, நாளை 200 சிறப்புப் பேருந்துகள்… தமிழக அரசு அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் வாழ விடுமுறை மற்றும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இன்றும் நாளையும் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் இருந்து இன்று வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 650 பேருந்துகளும்…

Read more

மகளிர் உரிமைத்தொகை வரவில்லையா?… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இந்த நிலையில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்தும் உங்களுக்கு பணம் வரவில்லை என்றால் செப்டம்பர் 18ஆம் தேதி…

Read more

குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000… உடனே உங்க வங்கி கணக்கை செக் பண்ணுங்க… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது . இந்த திட்டத்தில் மொத்தம் 1.6 பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களில் மூன்று லட்சம் விண்ணப்பங்கள் அரசு பணியாளர்கள்…

Read more

மகளிர் உரிமைத் தொகை…. வங்கி கணக்கில் வருகிறது ரூ.1… வெளியான தகவல்…!!

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் சோதனை முயற்சியாக மகளிர் வங்கி கணக்கிற்கு ஒரு ரூபாய் அனுப்பி சோதனை முயற்சி நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 1.6 கோடி பணியாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்க உள்ள நிலையில் பரிசோதனை முயற்சி தொடங்கி நடைபெற்று…

Read more

ரேஷன் அட்டைதாரர்கள் புகார் அளிக்கலாம்… தமிழக அரசு அறிவிப்பு…!!!!

இந்தியாவில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்படும் அரிசி மற்றும் பருப்பு உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் கள்ளச் சந்தையில் விற்கப்படுவதாக புகார் வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து முறைகேடுக்கு துணை போகும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்…

Read more

விநாயகர் சதுர்த்திக்கு கடும் கட்டுப்பாடு… இதெல்லாம் செய்ய தடை…!!!

நாடு முழுவதும் வருகின்ற செப்டம்பர் 18ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சிலைகளை நிறுவ முன் அனுமதி மற்றும் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். சிலைகளை பிற வழிபாட்டு தளம் மற்றும் மருத்துவமனை, கல்வி…

Read more

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000… அனைவருக்கும் SMS…. அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. அன்று தேர்வு செய்யப்பட்டுள்ள ஒரு கோடி 6 லட்சம் பெண்களுக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தப்படும் என…

Read more

மகளிருக்கு ரூ.1000…. உங்களுக்கு கிடைக்குமா? கிடைக்காதா?…. உடனே பாருங்க…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தில் சுமார் 57 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் மகளிருக்கான ஆயிரம் ரூபாய்…

Read more

5000 காலி பணியிடங்கள் நிரப்புதல்… புதுச்சேரி அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

புதுச்சேரி மாநிலத்தில் அரசு பணிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப இரண்டாம் கட்ட நேரடி ஆட்சேர்ப்பு பணியை அரசு தொடங்கியுள்ளது. இதற்காக நடப்பு நிதியாண்டில் நிரப்பப்பட உள்ள காலி பணியிடங்கள் குறித்த விவரம் சேகரிக்கப்பட உள்ளது. நேரடி ஆட்சேர்ப்பு மூலம் பல்வேறு…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு… உடனே இந்த வேலையை முடிங்க…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக அரசு சார்பில் மக்களுக்கு பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் பலன்களை பெறுவதற்கு ரேஷன் கார்டுகளில் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண் இணைப்பது கட்டாயம் என அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் 1271…

Read more

யார் யாருக்கு ரூ.1000 கிடையாது…. முழு விவரம் வெளியானது….!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கான பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில் ஆயிரம் ரூபாய் பெற விண்ணப்பித்த 60 லட்சம் விண்ணப்பங்கள்…

Read more

தமிழகத்தில் இந்த சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு பதிவு செய்ய கட்டணம் கிடையாது…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பட்டியல் இனத்தவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களுக்கு பல்வேறு திட்டங்களில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. தமிழக அரசு சார்பாக பத்திரப்பதிவு உள்ளிட்ட பல சேவைகளுக்கான கட்டணத்திலும் சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மாவட்ட ஊரக வளர்ச்சி…

Read more

சொத்து வரி செலுத்த அக்டோபர் 30 கடைசி நாள்… இவர்களுக்கு 5% ஊக்கத்தொகை… தமிழக அரசு சூப்பர் ஐவிப்பு…!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் அரையாண்டுக்கான சொத்து வரி வசூல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு நிதியாண்டில் சொத்து வரியை செலுத்த அக்டோபர் 30 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வீடு, கடைகள் மற்றும்…

Read more

குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை… அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கான பணிகள் அனைத்தும் தற்போது முடிவடைந்துள்ள நிலையில் மொத்தம் 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டு கைப்பேசி செயலி மூலமாக…

Read more

ரேஷன் கடைகளில் நலத்திட்ட உதவிகள் பெற இது கட்டாயம்… பொதுமக்களுக்கு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மடிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டங்களை பெற இ கேஒய்சி சரிபார்ப்பு அவசியம் என அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி பொதுமக்கள் செப்டம்பர் 30ம் தேதிக்குள் இந்த…

Read more

போக்குவரத்து தொழிற்பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழக போக்குவரத்து கழகத்தில் தொழிற் பழகுணர் பயிற்சிக்கு அக்டோபர் 10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் வெளியிட்டுள்ள…

Read more

தமிழகத்தில் மனைகள் வரைமுறைக்கு விண்ணப்பிக்க புதிய இணையத்தளம்… அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் மனைகளை வரன்முறை செய்வதற்காக விண்ணப்பிக்க வேண்டிய இணையதளத்தை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அனுமதி ஏற்ற மனை பிரிவு மற்றும் மனைகளை வரன்முறை படுத்தும் திட்டம் மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலமாக 2016ஆம் ஆண்டு அக்டோபர் 20ஆம்…

Read more

இனி கன்னட மொழியில் வங்கி சேவை… மாநில அரசு புதிய அதிரடி….!!!

கர்நாடகாவில் உள்ள அனைத்து வங்கிகளும் உள்ளூர் மக்களுக்கு கன்னட மொழியில் தான் சேவைகள் வழங்க வேண்டும் என்று அரசாணை கொண்டுவர அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது பல கிராமப்புறங்களில் வங்கி அதிகாரிகள் இந்தியில் பேசுவதால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு…

Read more

BREAKING: விடுமுறை தேதியை மாற்றியது அரசு…. சற்றுமுன் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 18ஆம் தேதி ரேஷன் கடைகள் இயங்காது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக செப்டம்பர் 17ஆம் தேதி பொது விடுமுறை என்று தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் பல தரப்பிலும் இருந்து வந்த…

Read more

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000… வரவு வைக்கப்படும் தேதி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்த நாளில் தொடங்கப்பட உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின்…

Read more

தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்… அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வார இறுதி மற்றும் சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு 600 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி நாளை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை சென்னை மற்றும் பிற இடங்களில் இருந்து பயணிகள் சிரமம் இல்லாமல் பயணம் மேற்கொள்ள…

Read more

அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்… புதிய விதிமுறைகள்… மாநில அரசு அறிவிப்பு…!!!

மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு கடந்த 2004 ஆம் ஆண்டு பழைய ஓய்வூதிய திட்டங்கள் ரத்து செய்யப்பட்டு புதிய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு கொண்டுவரப்பட்டது. அதன் பிறகு புதிய ஓய்வூதிய திட்டத்தில் குடும்ப ஓய்வூதியம் பல உள்ளிட்ட பலன்கள் தடை…

Read more

திருமணம் ஆகாத பெண்களுக்கு மாதம் தோறும் ஓய்வூதியம்… அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் திருமணம் ஆகாத பெண்களுக்காக ஓய்வூதிய திட்டம் அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலமாக திருமணம் ஆகாத பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் 600 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும். இதில் 50 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் பயனடைவார்கள்.…

Read more

தமிழகத்தில் இன்று பொதுவிடுமுறை…. அரசு அறிவிப்பு…!!!

தேசிய அளவில் எல்லா மாநிலங்களிலும் உள்ள அனைத்து மொழி பேசுபவர்களும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாக கிருஷ்ண ஜெயந்தி விளங்குகிறது. இந்த விழாவை முன்னிட்டு இன்று செப்டம்பர் ஆறாம் தேதி தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. அதன்படி இன்று பள்ளி கல்லூரிகள்…

Read more

மாதம் ரூ.1,500…. இன்று ( செப்..5) முதல் விண்ணப்பிக்கலாம்… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அக்டோபர் 15ஆம் தேதி 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு நடைபெறும் என அரசு தேர்வுகள் துறை இயக்குனராகம் அறிவித்துள்ளது. 10 ஆம் வகுப்பு பாடத்திட்ட அடிப்படையில் நடக்கும் இந்த தேர்வுக்கு அனைத்து வகை பள்ளிகளிலும்…

Read more

தமிழகம் முழுவதும் ஊதியம் உயர்வு…. அரசு அரசாணை….!!!

அரசு கலை அறிவியல் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவித்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களுக்கான மாத மதிப்பூதியம் 20 ஆயிரம் ரூபாயிலிருந்து 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.…

Read more

ரூ.699லிருந்து ரூ.849ஆக உயர்வு…. தமிழக அரசு சிறப்பு அறிவிப்பு …!!!

தமிழகத்தில் முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் தமிழகம் முழுவதும் விரைவில் நடைபெறும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். அதே சமயம் மருத்துவ காப்பீட்டுக்கான பிரீமியம் தொகை ஆண்டுக்கு ஒரு குடும்பத்திற்கு 699 ரூபாயிலிருந்து 849…

Read more

சென்னை – சேலம் விமான சேவை மீண்டும்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் உதான் திட்டத்தின் கீழ் சர்வதேச விமான நிலையங்கள் இருக்கும் நகரங்களை தவிர்த்து பிற விமான நிலையங்களில் இருந்து முக்கிய நகரங்களுக்கு அரசு தற்போது முடிவு செய்துள்ளது. 2018 ஆம் ஆண்டு சேலத்தில் இருந்து சென்னைக்கு விமான சேவை தொடங்கப்பட்ட நிலையில்…

Read more

தமிழகத்தில் கட்டடங்களுக்கு அனுமதி பெற கால அவகாசம்… உடனே வேலைய முடிங்க… அரசு முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கட்டுமான தொழிலாளர்களின் நலனை கருதி அரசு சார்பில் பல நலத்திட்ட பணிகள் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி தொழிலாளர் ஆணையத்தின் சார்பாக கட்டுமான தொழிலாளர்களுக்கான பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் வெளி மாநில கட்ட ிட தொழில் பணியின்போது விபத்தினால் உயிரிழக்கும்…

Read more

தமிழகத்தில் தீபாவளிக்கு பட்டாசு கடைகளுக்கு உரிமம் பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம்… அரசு அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை ஒவ்வொரு வருடமும் மக்கள் சிறப்பாக கொண்டாடி வரும் நிலையில் இந்த வருடம் தீபாவளி பண்டிகை நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கு உரிமம் பெறுவது தொடர்பாக சேலம் காவல்…

Read more

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை பெற இது கட்டாயம்… அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது முக்கியமான அறிவிப்பு ஒன்றை தமிழக அரசு…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் புதிய நடைமுறை… இனி யாரும் ஏமாற்ற முடியாது… ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ரேஷன் கடைகளில் ஆன்லைன் எலக்ட்ரானிக் பாய்ண்ட் ஆப் சேல் கருவிகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக தமிழக கூட்டுறவு துறை…

Read more

நுழைவுச்சீட்டு வெளியானது… தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…!!!

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டி தேர்வு பிரிவானது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த மார்ச் மாதம் தொடங்கி வைத்தார். இந்த பிரிவானது தமிழ்நாட்டு இளைஞர்கள் மத்திய அரசு வேலைவாய்ப்புக்கான போட்டி தேர்வுகளை எளிதாக அணுகும் வகையில் பல பயிற்சி திட்டங்களை…

Read more

தமிழகத்தில் மகப்பேறு நிதி உதவி… அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் பேறுகால நிதி உதவியை விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில் அதற்கு தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் கீழ் கர்ப்பிணிகளுக்கு 14 ஆயிரம் ரூபாய்…

Read more

திருவண்ணாமலை கிரிவலம்… தமிழகத்தில் இன்று 130 சிறப்பு பேருந்துகள் இயக்கம்… அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் முக்கியமான சிவ தலங்களில் ஒன்றான திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். அதன்படி ஆவணி மாத பௌர்ணமி இன்று வரும் நிலையில் இன்றைய தினம் காலை 10.58 மணிக்கு தொடங்கி ஆகஸ்ட் 31 காலை…

Read more

சர்வதேச போட்டிகளில் வெல்லும் மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு 3 லட்சம் வரை ஊக்கத்தொகை… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் வெல்லும் வீரர்களுக்கு உயரிய ஊக்கத்தொகை வழங்குவதற்கான அரசாணை தற்போது தமிழக அரசு வெளியேற்றுள்ளது. தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வெல்லும் மாற்றுத்திறனாளி வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகை வழங்கும் பிரிவு இடம்பெறவில்லை.…

Read more

ரேஷன் அட்டைதாரர்களே உஷார்… செப்டம்பர் 30க்குள் இது கட்டாயம்… இல்லனா ரேஷன் கார்டு ரத்து…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக மாறிவிட்டது. இந்த ஆதார் கார்டு பல்வேறு மோசடிகளை தடுப்பதற்கும் கண்காணிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. அதன்படி ரேஷன் கடைகளில் குடும்ப உறுப்பினர்களின் கைரேகைகள் இருந்தால் மட்டுமே ரேஷன் பொருட்களை…

Read more

தமிழக விவசாயிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்… இனி இந்த கவலை இல்லை… அரசு அசத்தல் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் விவசாயிகளுக்கு பல நலத்திட்டங்களை அரசு வழங்கிவரும் நிலையில் சூரிய ஆற்றலில் இயங்கும் வகையில் ஐந்தாயிரம் விவசாய மின் இணைப்புகளை சோதனை அடிப்படையில் மாற்றி அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வசதியில் விவசாய பயன்பாடு போக மின்சாரத்தை…

Read more

தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பெரும்பாலான நலத்திட்டங்கள் ரேஷன் கடைகள் மூலமாக மக்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவச மளிகை தொகுப்பு மற்றும் பொருட்களுடன் ஆயிரம் ரூபாய் பரிசு தொகையும் வழங்கப்படுகிறது. இதனால் ரேஷன்…

Read more

அரசு ஊழியர்களின் குழந்தைகள் கல்வி முன்பணம் உயர்வு… தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில்வதற்கான கல்வி முன்பணத்தை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. தொழில்முறை கல்வி பயில்வதற்கான முன்பணம் 1500 ரூபாயிலிருந்து 2000 ரூபாயாகவும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயில்வதற்கான கல்வி முன்பணம் 1500 ரூபாயிலிருந்து 2000…

Read more

தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க கடன் ஓய்வூதியதாரர்களுக்கு கருணைத்தொகை… தமிழக அரசு அறிவிப்பு…!!

தமிழகத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் பெரும் பல நோக்கு கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு கருணை ஓய்வூதியம் வழங்குவதற்கு அரசு ஏற்கனவே உத்தரவிட்ட நிலையில் தற்போது கருணை ஓய்வூதியமாக ஆயிரம்…

Read more

வெளிநாட்டில் பணியாற்றும்போது உயிரிழந்தால்… குழந்தைகளின் திருமணம், கல்விச் செலவுக்கு உதவித்தொகை.. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்திலிருந்து வெளிநாடு சென்ற பணியாற்றும்போது எதிர்பாராத விதமாக ஊழியர் உயிரிழந்தால் அவரின் குடும்பத்தினர் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுகின்றனர். இப்படியான சூழலில் அவர்களின் குடும்பத்திற்கு உதவும் விதமாக திருமண மற்றும் கல்விக்கான உதவித்தொகை வழங்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி…

Read more

ஆசிரியர் பதவிக்கு 50,000 இளைஞர்கள் பணி நியமனம்… பிரதமர் மோடி அசத்தல் அறிவிப்பு…!!!

இந்தியாவில் கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து கொரோனா காரணமாக ஆசிரியர் பணியிடங்கள் எதுவும் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது. தமிழகத்திலும் அரசு பள்ளிகளில் தற்போது வரை போதிய அளவு ஆசிரியர்கள் இல்லாத காரணத்தால் மாணவர்கள் தவிர்த்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய பிரதேசம் மாநிலத்தில்…

Read more

மது அருந்தும் 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்களுக்கு… தமிழக அரசு புதிய அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 200 மதுபானக் கடைகளை புதுப்பொலிவுடன் மின்விளக்கில் ஜொலிக்கும் விதமாக நவீனமயமாக்கப்பட்ட உள்ளதாக சமீபத்தில் அரசு அறிவித்தது. அதேசமயம் மதுபான கடைகளை மூட வேண்டும் என பொதுமக்கள் சார்பில் பல கோரிக்கைகள் வைக்கப்பட்டு வரும் நிலையில் மதுபான கடைகளை நவீன மயமாக…

Read more

Other Story