தமிழகத்தில் அக்டோபர் 15ஆம் தேதி 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு நடைபெறும் என அரசு தேர்வுகள் துறை இயக்குனராகம் அறிவித்துள்ளது. 10 ஆம் வகுப்பு பாடத்திட்ட அடிப்படையில் நடக்கும் இந்த தேர்வுக்கு அனைத்து வகை பள்ளிகளிலும் பயிலும் பிளஸ் 1 மாணவர்கள் இன்று முதல் அதாவது செப்டம்பர் 5 முதல் செப்டம்பர் 22ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்ச்சி பெறும் 1500 மாணவர்களுக்கு மாதம் 1500 ரூபாய் வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
மாதம் ரூ.1,500…. இன்று ( செப்..5) முதல் விண்ணப்பிக்கலாம்… தமிழக அரசு அறிவிப்பு…!!!
Related Posts
“அர்ச்சகரை கைது செய்யக்கூடாது” – அழுத்தம் கொடுக்கும் விஐபி-கள்…!!!
சென்னை மண்ணடியில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் கார்த்திக் முனுசாமி என்பவர் அர்ச்சகராக இருந்தார். அங்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றபோது பாலியல் வன்கொடுமை செய்து, பாலியல் தொழிலில் தள்ள முயன்றதாக பாதிக்கப்பட்ட பெண் போலீசில் நேற்று (மே. 16) புகார் அளித்தார்.…
Read moreதமிழகத்தில் பணியிட மாறுதல் கலந்தாய்வு: 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பம்…!!!
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கான பொது பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வுக்காக இதுவரை 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பித்து உள்ளனர். அதன்படி, தொடக்கக்கல்வித் துறையில் 26ஆயிரத்து 75 ஆசிரியர்களும், பள்ளிக்கல்வித் துறையில் 37ஆயிரத்து 358 ஆசிரியர்களும் பொதுக் கலந்தாய்விற்கு…
Read more