அரசு கலை அறிவியல் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவித்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களுக்கான மாத மதிப்பூதியம் 20 ஆயிரம் ரூபாயிலிருந்து 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதனைப் போலவே அரசு பொறியியல் கல்லூரி தற்காலிக ஆசிரியர்களுக்கான ஊதியம் 15 ஆயிரம் ரூபாயிலிருந்து 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் தற்காலிக ஆசிரியர்களுக்கான ஊதியமும் 15 ஆயிரம் ரூபாயிலிருந்து 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் ஊதியம் உயர்வு…. அரசு அரசாணை….!!!
Related Posts
“எங்க சொல்லணுமோ அங்க சிஎம் விஜய் துல்லியமா சொல்வார்” மேகதாது விவகாரத்தில் செங்கோட்டையன்….!!
கோவையில் நடைபெற்ற அதிரடியான செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், மேகதாது அணை விவகாரம் மற்றும் காவிரி நீர் பிரச்சனை குறித்து தமிழக அரசின் மிகவும் உறுதியான நிலைப்பாட்டை அதிரடியாகப் பதிவு செய்துள்ளார். “மேகதாது விவகாரத்தில் எங்கே சொல்ல வேண்டுமோ, அங்கே…
Read more“சரக்கு பாட்டிலைப் போட்டா ரூ.10 ரிட்டன்” டாஸ்மாக் கடைகளுக்கு வருது ‘ புது மெஷின்’…. ஊழியர்களுக்கு செம ரிலீஃப்….!!
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தின் கீழ், சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஒரு பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக டெபாசிட் வசூலிக்கப்பட்டு வருகிறது. குடித்துவிட்டு அந்த காலி பாட்டில்களை வாங்கிய கடையிலோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட மையங்களிலோ திரும்ப…
Read more