தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 18ஆம் தேதி ரேஷன் கடைகள் இயங்காது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக செப்டம்பர் 17ஆம் தேதி பொது விடுமுறை என்று தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் பல தரப்பிலும் இருந்து வந்த கோரிக்கையை ஏற்று பொது விடுமுறை செப்டம்பர் 18ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது ரேஷன் கடைகளும் 18ம் தேதி இயங்காது என்று நுகர்வோர் பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது.
BREAKING: விடுமுறை தேதியை மாற்றியது அரசு…. சற்றுமுன் அறிவிப்பு…!!!
Related Posts
Breaking: கர்நாடகா அரசுக்கு செக்…! தமிழ்நாட்டிற்கு உடனடியாக தண்ணீர் திறந்து விடுங்க… உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி, காவிரியிலிருந்து தமிழ்நாட்டிற்கு உடனடியாகத் தண்ணீர் திறந்துவிடக் கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாகத் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த முக்கிய ஆணை பிறப்பித்துள்ளது. வழக்கு விசாரணையின் போது கருத்து…
Read moreBreaking: கலைஞர் பற்றி அப்படி பேசினது தப்புதான்..! “வனத்துறை அமைச்சரால் எதிர்க்கட்சிகளிடம் மன்னிப்பு கேட்ட முதலமைச்சர் விஜய்”… சட்டப்பேரவையில் பரபரப்பு…!!
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில் நடைபெற்ற விவாதத்தின்போது, வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமாரின் பேச்சு எதிர்க்கட்சிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, முதல்வர் விஜய் அவையிலேயே எழுந்து எதிர்க்கட்சிகளிடம் மன்னிப்பு கோரிய நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சட்டப்பேரவைக் கூட்டத்தில்…
Read more