தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 18ஆம் தேதி ரேஷன் கடைகள் இயங்காது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக செப்டம்பர் 17ஆம் தேதி பொது விடுமுறை என்று தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் பல தரப்பிலும் இருந்து வந்த கோரிக்கையை ஏற்று பொது விடுமுறை செப்டம்பர் 18ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது ரேஷன் கடைகளும் 18ம் தேதி இயங்காது என்று நுகர்வோர் பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது.
BREAKING: விடுமுறை தேதியை மாற்றியது அரசு…. சற்றுமுன் அறிவிப்பு…!!!
Related Posts
“வெட்கங்கெட்டத்தனம்”… ஊரறிய செய்தாலும் ஊர் பேச பயந்தாலும் தப்பு தப்பு தான்…. பகிரங்கமாக சாடிய நடிகை கஸ்தூரி….!!!!
சென்னையில் நேற்று (ஆகஸ்ட் 15) கோலாகலமாக நடைபெற்ற சுதந்திர தின விழா, வழக்கமான தேசப்பக்தி கொண்டாட்டங்களைத் தாண்டி தற்போது முற்றிலும் வேறொரு விவாதத்திற்கு வித்திட்டுள்ளது. தமிழ்நாட்டின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், கோட்டை கொத்தளத்தில் முதல் முறையாகத் தேசியக் கொடியேற்றி மரியாதை…
Read moreஇந்தியா-பாகிஸ்தான் பார்டர் வரை தளபதி விஜய் அலை தான் போல…! “வாகா எல்லையில் ஒலித்த தவெக கட்சி பாடல்”… வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!
நாடே கோலாகலமாக சுதந்திர தினத்தைக் கொண்டாடிய நேற்று (ஆகஸ்ட் 15), இந்தியா-பாகிஸ்தான் எல்லையான வாகா பகுதியில் வழக்கம் போல தேசிய கொடி இறக்கும் கோலாகலமான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும், உயர் அதிகாரிகளும் திரண்டிருந்த அந்தப் பகுதியில் தேசப்பக்திப் பாடல்கள்…
Read more