தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 18ஆம் தேதி ரேஷன் கடைகள் இயங்காது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக செப்டம்பர் 17ஆம் தேதி பொது விடுமுறை என்று தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் பல தரப்பிலும் இருந்து வந்த கோரிக்கையை ஏற்று பொது விடுமுறை செப்டம்பர் 18ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது ரேஷன் கடைகளும் 18ம் தேதி இயங்காது என்று நுகர்வோர் பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது.
BREAKING: விடுமுறை தேதியை மாற்றியது அரசு…. சற்றுமுன் அறிவிப்பு…!!!
Related Posts
“அந்தச் சாதனைக்கு திமுக தான் காரணம்னு நீங்களே சொல்றீங்களே அப்போ … 5 வருஷமா நீங்க செஞ்ச!”- திமுகவின் வாயை அடியோடு அடைத்த தவெக அமைச்சர்..!!
“நிதி ஆயோக் கூட்டத்துல போய் வாசிச்ச சாதனை எல்லாம் வெறும் 40 நாள்ல செஞ்சிருக்க முடியாது, அதுக்கு முன்னாடி இருந்த திமுக ஆட்சிதான் காரணம்னு நீங்களே சொல்றீங்களே; அப்போ தமிழ்நாட்டுல இப்போ தலைவிரிச்சு ஆடுற சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்கும், போதைப்பொருள் நடமாட்டத்துக்கும்…
Read more“கூட்டணிக் கட்சியினரை பிளாஸ்டிக் சேர் போட்டு நாங்க ஒன்னும் கேவலப்படுத்தலப்பா.. ‘யார் அந்த சார்’ ஞாபகம் வரலையாப்பா? உதயநிதியைத் தாக்கிபேசிய அமைச்சர் ராஜ்மோகன்..!!
“தமிழ்நாட்டோட பொக்கிஷமான சிங்கப்பெண்களைப் பத்தி இனிமே யாராவது தப்பாப் பேசினா நாங்க சும்மா வேடிக்கை பார்க்க மாட்டோம் , சட்டம் தன் கடமையை செய்யும்!” என்று தமிழக அமைச்சரும் தவெகவின் முக்கியத் தலைவருமான ராஜ்மோகன் அவர்கள் சட்டமன்றத்தில் திமுக இளைஞரணிச் செயலாளர்…
Read more