தமிழகத்தில் முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் தமிழகம் முழுவதும் விரைவில் நடைபெறும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். அதே சமயம் மருத்துவ காப்பீட்டுக்கான பிரீமியம் தொகை ஆண்டுக்கு ஒரு குடும்பத்திற்கு 699 ரூபாயிலிருந்து 849 ரூபாய் ஆகவும் காப்பீடு தொகை இரண்டு லட்சத்திலிருந்து 5 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் யாரும் விடுபடக் கூடாது என்பதற்காக சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ரூ.699லிருந்து ரூ.849ஆக உயர்வு…. தமிழக அரசு சிறப்பு அறிவிப்பு …!!!
Related Posts
போக்குவரத்துத் துறை ஊழல் விவகாரம்.. மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் நள்ளிரவு வேட்டை.. முன்னாள் அமைச்சர் உதவியாளர் இளஞ்செழியன் கைது..!!
திமுக ஆட்சியின் போது மாநில போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சராகப் பதவி வகித்த எஸ்.எஸ். சிவசங்கரின் உதவியாளர் இளஞ்செழியன், போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால்…
Read more“அண்ணன் ஸ்டாலினை அப்படி பேசினது அழகல்ல” CM விஜய்க்கு விசிக தலைவர் போட்ட அதிரடி கண்டிஷன்…. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு….!!
தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய தற்போதைய முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தலில் தோல்வியடைந்ததை ஏளனம் செய்யும் வகையில் பேசியதற்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தனது கடுமையான…
Read more