மாணவர்களே…! இனி நேரடியாக மறு கூட்டலுக்கு விண்ணப்ப முறை ரத்து… பள்ளிக்கல்வித்துறையின் அறிவிப்பு….!!

தமிழ்நாடு மேல்நிலைப் பொதுத் தேர்வு முடிவுகள் பிறகு, நேரடியாக மறுகூட்டலுக்கான விண்ணப்ப முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இனி, மாணவர்கள் முதலில் தங்கள் விடைத்தாளின் நகலைப் பெற்ற பின்பே மறுகூட்டலுக்காக விண்ணப்பிக்க முடியும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறையை…

Read more

திருமணத்தில் மாப்பிள்ளை தாடி வைத்தால் திருமணத்திற்கு போக மாட்டோம்…. மீனவ கிராம மக்கள் எடுத்த வினோத முடிவு..!

இன்றைய இளம் தலைமுறையினர்கள் ஆடைகள், தலைமுடி, தாடி போன்றவற்றில் பல ஸ்டைல்களை பின்பற்றுகின்றனர். முந்தைய  காலங்களில் திருமண நிகழ்வுகளின் போது மணமகன் தாடி முழுவதையும் எடுத்துவிட்டு நிகழ்வில் கலந்து கொள்வார். ஆனால் இப்போது திருமண நிகழ்வில் மணமகன் தாடி வைப்பது இன்றைய…

Read more

ரெட்ரோ ரூ.104 கோடி வசூல் சாதனை… அகரம் அறக்கட்டளைக்கு லாபத்தை அள்ளிக் கொடுத்த சூர்யா…!!

தமிழ் திரைப்பட முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவரது நடிப்பில் கடந்த மே 1ஆம் தேதி ரெட்ரோ திரைப்படம் வெளியாகி உள்ளது. அந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். மேலும் படத்தின் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான இத்திரைப்படம்…

Read more

BREAKING: “ஐபிஎல் போட்டி நடத்தினால்…” சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…. பரபரப்பு…!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை குறி வைத்து அழித்தது. நேற்று இரவு…

Read more

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சங்க அடையாள வேலை நிறுத்தம்… படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து… ஆர்.கே செல்வமணி அதிரடி அறிவிப்பு..!!!

தென்னிந்தியாவின் திரைப்பட சங்கத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் தொடர்பாக அதன் தலைவர் ஆர். கே செல்வமணி சென்னை வடபழனியில் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். அதில் அவர் தெரிவித்ததாவது, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்பேளனம் கடந்த 55 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. அதில்…

Read more

BREAKING: IPL போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைப்பு…. BCCI துணை தலைவர் ராஜீவ் சுக்லா கூறிய தகவல்….!!

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஐபிஎல் 2025-இன் 58-வது போட்டி தர்மசாலாவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இடையே நடந்து வந்த போட்டியின் போது, ஜம்மு-காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் வான்வழித்…

Read more

FLASH: பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதல்….! வீர மரணமடைந்த முரளி நாயக்கின் குடும்பத்தினருக்கு ஆந்திர முதல்வர் இரங்கல்….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து அழித்தது. இந்த நிலையில் இந்தியாவின்…

Read more

“ஆப்ரேஷன் சிந்தூர்”… பெயர் உரிமம் பெற போட்டி போடும் பாலிவுட் திரையுலகம்…!!

ஜம்மு- காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையை மேற்கொண்டது. அதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் இந்தியாவின் பகுதிகளிலும், இந்தியா பாகிஸ்தான் பகுதிகளிலும்…

Read more

பாகிஸ்தானுக்கு 1.3 பில்லியன் டாலர் நிதி உதவி… இந்தியாவின் கோரிக்கை… ஐ.எம். எஃப் மீண்டும் மதிப்பாய்வு..!!

ஜம்மு- காஷ்மீர் பஹல்காமில்  நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானில்  செயல்பட்டு வரும் 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையின் மூலம் துல்லியமாக தாக்குதல் நடத்தி அழித்தது. இதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும்…

Read more

“பிளஸ் 2 தேர்வில் சாதனை…” மாற்றுத்திறனாளி மாணவரை நேரில் சந்தித்து உதவி செய்த எம்.எல் ஏக்கள்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!

தமிழ்நாட்டில் மார்ச் 3ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற்றது. 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு  முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். தமிழகம் முழுவதும் 95.03 சதவீதம் வரை…

Read more

ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து விமர்சனம்… தடை செய்யப்பட்ட இன்ஸ்டா பதிவு… இளைஞர் அதிரடி கைது…!!!

ஜம்மு- காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையை மேற்கொண்டது. அதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தொடர்ந்து பாகிஸ்தான் இந்தியாவின் பகுதிகளிலும், இந்தியா…

Read more

போர் பதற்றம்….! மக்களே பொறுப்புடன் செயல்படுங்க…. சமாஜ்வாடி கட்சித் தலைவரின் வேண்டுகோள்….!!

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்ற சூழ்நிலையில், சமாஜ்வாடி கட்சித் தலைவர் மற்றும் முன்னாள் உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், மக்கள் அமைதியுடன் இருந்து பொறுப்புடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். நெடு இரவு சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள தனது கருத்தில்,…

Read more

வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள்… வாலிபருக்கு நடந்த கொடூரம்… பதறிய உறவினர்கள்… பரபரப்பு சம்பவம்…!!

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தராஜ்(32). இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் ஆனந்தராஜ் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப் போது மர்ம நபர்கள் சிலர் ஆனந்தராஜை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்‌.…

Read more

அடேங்கப்பா..!! ரூ.35 லட்சம் மதிப்புள்ள பொருள்…. காரில் கடத்த முயன்ற கும்பல்… போலீசில் சிக்கியது எப்படி..?

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே தோப்புத்துறை பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் வேதாரண்யம் காவல்துறையினர் வாகன சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சொகுசு கார் ஒன்று அந்த வழியாக வந்தது. அதனை மறித்த காவல்துறையினர் அதில் சோதனை செய்தனர். அப்போது காரில் கஞ்சா…

Read more

“பைக்கை காணல‌”… ரூ.15,000 கொடு இல்லனா ரூம் போடுற லாட்ஜூக்கு வா… புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் அத்துமீறிய போலீஸ்காரர்…!!!

சென்னை சென்னீர்குப்பம் பகுதியில் இளம் பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் சமீபத்தில் தனது கணவருடைய இருசக்கர வாகனம் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி குற்றபிரிவு காவல்துறையில் பணியாற்றி வரும் ஹரிதாஸ்…

Read more

“நடந்து கூட போக முடியல ஐயா….” தயவு செஞ்சி நடவடிக்கை எடுங்க…. பொதுமக்களின் கோரிக்கை….!!

சென்னையில் செனாய் நகர் பகுதியில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் அருணாச்சலம் தெரு சாலையில் நடந்து செல்லும் மக்களை தெரு நாய்கள் தொடர்ந்து கடித்து வருவதாக கூறப்படும் நிலையில் இதுவரை  8 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த…

Read more

அடக்கடவுளே.! விபத்து குறித்து விசாரிக்க சென்ற பெண் போலீஸ்… உயிரிழந்தது கணவன் என தெரிந்ததும் கதறி அழுத சம்பவம்… இப்படி ஒரு நிலை யாருக்கும் வரக்கூடாது.‌!!

உசிலம்பட்டி கருமாத்தூர்-முண்டு வேலன்பட்டி பகுதியில் உள்ள சாலையில் இருசக்கர வாகனத்தில் ஒரு நபர் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் படுகாயமடைந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவ்வழியே சென்ற மக்கள் உடனடியாக அவரை…

Read more

தாக்குதல் வேண்டாம்….! பொறுமையுடன் செயல்பட வேண்டும்…. இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் பற்றி பேசிய சீனா…!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தது. இதைத்தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் குறித்து…

Read more

அப்போ அந்த சர்ச்சை உண்மைதானா..? பாடகி கெனிஷாவுடன் பட்டு வேஸ்டியில் ஜோடியாக வந்த நடிகர் ரவி மோகன்… வைரலாகும் புகைப்படம்.!!

தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகர் ஜெயம் ரவி. இவர் ஜெயம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் ஜெயம் ரவி என்ற பெயரை பெற்றார். கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து…

Read more

“கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை”… கை மற்றும் கால் விரல்களை இழந்த 31 வயது பெண்… அழகு சாதன மருத்துவமனையில் சிகிச்சை செய்ததால் ஏற்பட்ட விபரீதம்..!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியில் பத்மஜித் – நீது (31) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் நீது என்பவர் ஐடி கம்பெனியில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திடீரென ஏற்பட்ட வயிற்று வலியின் காரணமாக அருகிலுள்ள தனியார் அழகு…

Read more

“இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு பூச்சிக்கொல்லி வாங்க சென்ற விவசாயி”… வீட்டிற்கு சென்றதும் காத்திருந்த அதிர்ச்சி… பரபரப்பு புகார்..!

நாமக்கல் மாவட்டம் கருப்பன் சோலை பகுதியில் பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தம்மம்பட்டியில் உள்ள வங்கிக்கு சென்றார். அங்கு தனது வங்கி கணக்கில் இருந்து 4 லட்சம் ரூபாயை எடுத்த அவர் அதனை…

Read more

இனி 24 மணி நேரமும் இயங்கும்…!! அரசாணை வெளியீடு… மக்களுக்கு செம குட் நியூஸ்…!!

தமிழகத்தில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் வாரத்தில் 7 நாட்களும் 24 மணி நேரமும் செயல்பட அனுமதிக்கும் அரசாணை, மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த மே 5-ம் தேதி மதுராந்தகத்தில் நடைபெற்ற வணிகர் தின மாநாட்டில், இந்தத்…

Read more

அந்த கால நட்புங்க…! “இந்தியர்கள் வந்தால் ரொம்ப சந்தோஷமா இருப்போம்….” ஆப்கானிஸ்தானில் எடுக்கப்பட்ட வீடியோ வைரல்…!!

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நிலவரம் தீவிரமடைந்த நிலையில், உலக நாடுகளின் கவனமும் இவ்விரு நாடுகளின் நடவடிக்கைகளில் நிலைகொண்டுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தச் சவாலான சூழலில், அமெரிக்கா உட்பட பல நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக நிற்கும் நிலை உருவாகியுள்ளது. இந்த சூழ்நிலையில், சமூக…

Read more

“கோவில் திருவிழாவிற்கு சென்ற புதுமணத்தம்பதி….” இரவில் யாருமே எதிர்பார்க்காத சம்பவம்…. நடந்தது என்ன….? போலீஸ் விசாரணை….!!

ஈரோடு மாவட்டம் புது கொத்துக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன்(23). இவர் கட்டிட வேலை பார்த்து வருகிறார். இவரும் சின்ன கரடு பகுதியைச் சேர்ந்த ராக்கி முத்துவின் மகள் பிரியதர்ஷினி(19) காதலித்து வந்தனர். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.…

Read more

“என் கண் முன்னாடி கழுத்தை நெரிச்சாங்க…” திணறிய தாய்…. 3 வயது சிறுமி கொலையில் நீடிக்கும் மர்மம்…. போலீஸ் விசாரணை….!!

திருச்செந்தூர் அருகே குமாரபுரம் விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த பெரியசாமி (38) என்பவர் வெல்டிங் மற்றும் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். அவரது மனைவி பார்வதி (33). இவர்களுக்கு 3 வயதில் ஆதிரா என்ற மகள் இருந்துள்ளார். இவர்களின் மூன்றாம் வகுப்பு…

Read more

வாடகை இல்லாமல் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்க யோசனை… இளைஞர் வெளியிட்ட வைரல் பதிவு…!!

மும்பை மற்றும் நவி மும்பை போன்ற நகரங்களில் வீடு வாடகை மற்றும் சொத்து விலை குறித்த பிரச்சனை தொடர்ந்து காணப்படுகிறது. இதனைக் சமாளிக்க நவி மும்பையைச் சேர்ந்த ஒரு இளைஞர் ஒருவர் வித்தியாசமான யோசனையை முன்னிறுத்தியுள்ளார். பணக்காரர்களின் காலியாக உள்ள வீடுகளில்…

Read more

இந்தியாவால் ஏற்பட்ட பெரும் அழிவு… நட்பு நாடுகளிடம் கூடுதல் கடன் கேட்ட பாகிஸ்தான்..!!

ஜம்மு- காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையை மேற்கொண்டது. அதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைத்தொடர்ந்து பாகிஸ்தான் இந்தியாவின் பகுதிகளிலும், இந்தியா பாகிஸ்தான்…

Read more

BREAKING: பாகிஸ்தானுக்கு எதிரான போரில் வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து அழித்தது. இந்த நிலையில் இந்தியாவின்…

Read more

BREAKING: 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு துணைத்தேர்வு அட்டவணை வெளியீடு….!!

12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூன் 25ஆம் தேதி முதல் ஜூலை 2-ஆம் தேதி வரை துணைத் தேர்வுகள் நடைபெற உள்ளது. மே 14-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை மாணவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வுகளுக்கான…

Read more

BREAKING: மே 10-வரை இண்டிகோ விமானங்கள் ரத்து…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!

காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து அழித்தது. இந்தியாவின் முக்கிய நகரங்களை குறி…

Read more

தமிழகத்தில் 4 நாட்கள் தொடர் விடுமுறை.. எந்த மாவட்டத்திற்கு தெரியுமா..? வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

தமிழகத்தில் சித்திரை மாதம் வந்தாலே ஒவ்வொரு கோவிலிலும் திருவிழாக்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அதற்காக தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலும் உள்ளூர் விடுமுறைகள் அளிக்கப்படுவது வழக்கம். அதேபோன்று தற்போது தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டியில் ஸ்ரீ கௌமாரி அம்மன் கோவிலில்…

Read more

குழந்தையுடன் மகளை பார்த்து ஷாக்கான பெற்றோர்…! யூடியூப் பார்த்து வாலிபர் செய்த காரியம்…. பகீர் பின்னணி…!!

திருப்பூர் மாவட்டம் அவினாசியைச் சேர்ந்த சுப்ரீத் (வயது 20) என்ற வாலிபர், கோபி கச்சேரிமேடு சீதாம்மாள் காலனியில் கடந்த ஆண்டு தனது தாய் மற்றும் மனைவி என கூறி ஒரு இளம்பெண்ணுடன் ஒரு வாடகை வீட்டில் குடியேறினார். சுப்ரீத் ஒரு ஆக்குபேஷனல்…

Read more

FLASH: “வீரர்களை பின் தொடர்ந்து நேரடி ஒளிபரப்பு செய்யாதீர்கள்…” ஊடகங்களுக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவு…!!

காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து அழித்தது. இந்த நிலையில் இந்தியாவின் முக்கிய…

Read more

போர் பதற்றம்….! கமலின் “தக் லைப்” திரைப்பட இசை வெளியீட்டு விழா ஒத்திவைப்பு…. சற்று முன் வெளியான தகவல்….!!

மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் தக் லைப் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் திரிஷா, சிம்பு, ஐஸ்வர்யா லட்சுமி, கௌதம் கார்த்திக் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தக் லைப் திரைப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தை ராஜ்…

Read more

ஒரு பக்கம் இந்தியா….! இன்னொரு பக்கம் பலூச் போராளிகள்…. அடுத்தடுத்த அடியால் திணறும் பாகிஸ்தான்….!!

இந்தியாவுடனான பதற்ற சூழ்நிலையில், பாகிஸ்தான் தற்போது பலூசிஸ்தானிலும் கடும் தடுமாற்றத்தில் சிக்கியுள்ளது. பலூச் விடுதலை போராளிகள், பாகிஸ்தான் இராணுவத்தின் பல முக்கிய நிலைகளைக் கைப்பற்றி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். குவெட்டா உள்ளிட்ட பகுதிகளில் பாக் படைகள் கட்டுப்பாட்டை இழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

Read more

BREAKING: போர் பதற்றம்…! IPL போட்டிகள் அனைத்தும் ரத்து….? BCCI முக்கிய அறிவிப்பு….!!

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஐபிஎல் 2025-இன் 58-வது போட்டி தர்மசாலாவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இடையே நடந்து வந்த போட்டியின் போது, ஜம்மு-காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் வான்வழித்…

Read more

எச்சரிக்கை ஒலி….! வீட்டுகளை விட்டு வெளியே வர வேண்டாம்…. விமானப்படை மையம் அலர்ட்….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து அழித்தது. இந்த நிலையில் இந்தியாவின்…

Read more

“கைகளை இழந்தும் சாதித்த மாணவர்…”. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய ஆலோசனை கூட்டம்…. நன்றி கூறிய குடும்பத்தினர்….!!

கிருஷ்ணகிரியை சேர்ந்த கீர்த்தி வர்மா 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 471 மதிப்பெண் பெற்றுள்ளார். பிளஸ் 2 தேர்வில் சாதித்த இரு கைகளும் இல்லாத மாற்றுத் திறனாளி மாணவன் கீர்த்தி வர்மாவுக்கு, முதலமைச்சர் உத்தரவின்படி உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வது தொடர்பாக சென்னையில்…

Read more

BREAKING: தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த உத்தரவிட முடியாது…. பொதுநல மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள்….!!

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த முடியாது என தமிழ்நாடு அரசு தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வந்தது. தமிழ்நாட்டில் இருமொழி கொள்கைதான் பின்பற்றப்படும் என அரசியல் தலைவர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துமாறு தமிழ்நாடு,…

Read more

ரத்தான IPL போட்டி…. “அந்த” ஒரு நிமிடம் பதறிய சியர்லீடர்…. என்னாச்சு…? அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்…!!

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ராணுவ பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஐபிஎல் 2025-இன் 58-வது போட்டி தர்மசாலாவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இடையே நடந்து வந்த போட்டியின் போது, ஜம்மு-காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் வான்வழித்…

Read more

மக்களே அதை நம்பாதீங்க…! தேவைக்கு அதிகமாக உணவு, தானியங்கள் உள்ளது…. மத்திய அமைச்சர் திட்டவட்டம்….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து அழித்தது. இந்த நிலையில் இந்தியாவின்…

Read more

வீரர்களுக்கு பிக் சல்யூட்…! இந்தியாவிற்கு ஆதரவு தெரிவிக்கும் கிரிக்கெட் வீரர்கள்…. வைரலாகும் X பதிவுகள்…!!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையுக்குப் பழிவாங்கும் நோக்கில் பாகிஸ்தான், ஜம்மு மற்றும் மேற்கு எல்லை பகுதிகளில் உள்ள இந்திய ராணுவ முகாம்களை குறிவைத்து வான்வழி தாக்குதல் நடத்தியது. ஆனால் இந்திய வான் பாதுகாப்பு அமைப்புகள் அந்த தாக்குதல்களை வெற்றிகரமாக முறியடித்தன. இந்த சம்பவங்களைத்…

Read more

எல்லையை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்….! ஒருவர் உயிரிழப்பு; பெண் படுகாயம்…. நீடிக்கும் பதற்றம்….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து அழித்தது. இந்த நிலையில் இந்தியாவின்…

Read more

BREAKING: காஷ்மீரில் தமிழ்நாடு மாணவர்கள்…. உதவி எண்களை அறிவித்த அரசு….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து அழித்தது. இந்த நிலையில் இந்தியாவின்…

Read more

Breaking: சம்பாவில் பயங்கரவாதிகள் மீது அதிரடி தாக்குதல் – 7 பேர் சுட்டுக்கொலை!

ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையில் பயங்கரவாதிகள் தங்கியிருந்த ரகசிய முகாம் கண்டறியப்பட்டது. இதில் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் 7 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் பாதுகாப்பு தகவல்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

Read more

இறங்கி அடித்த இந்தியா…! தாக்கு பிடிக்க முடியாமல் உலக வங்கியிடம் கைகட்டி நிற்கும் பாகிஸ்தான்…. வெளியான தகவல்…!!

இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலால் பாகிஸ்தானில் உள்ள பல பயங்கரவாத முகாம்கள் மற்றும் இராணுவ கட்டமைப்புகள் பெரிதும் சேதமடைந்துள்ளன. இந்த தாக்குதலால் ஏற்பட்ட பொருளாதார நஷ்டங்களை சமாளிக்க முடியாமல் தவித்து வந்த பாகிஸ்தான் அரசு, தற்போது உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச…

Read more

FLASH: திருச்சி விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு….. தீவிர சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்படும் பயணிகள்….!!

காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து அழித்தது. இந்த நிலையில் இந்தியாவின் முக்கிய…

Read more

அதிரடி நடவடிக்கை….! 8000 எக்ஸ் கணக்குகள் முடக்கம்…. மத்திய அரசின் உத்தரவு….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து அழித்தது. இந்த நிலையில் இந்தியாவின்…

Read more

மக்களே…! அந்த போலியான வீடியோக்களை நம்பாதீங்க…. மத்திய அரசு அறிவுரை….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து அழித்தது. இந்த நிலையில் இந்தியாவின்…

Read more

குட் நியூஸ்..! அதிரடியாக குறைந்தது தங்கம் விலை… ஒரே நாளில் சவரனுக்கு ரூ.960 சரிவு..!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 920 ரூபாய் குறைந்தது. இதனால் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் 9,015 ரூபாய்க்கும், ஒரு சவரன் 72,120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 4 நாட்களில் தங்கம் விலை…

Read more

Other Story