ஏற்கனவே 4 முறை….! “விபத்தில் இறந்த மகன் வைத்திருந்த 500,1000 ரூபாய் நோட்டுகள்….” செய்வதறியாது தவிக்கும் மூதாட்டி…. கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியரிடம் மனு….!!
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில், சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த தங்கம்மாள் (வயது 79) என்ற மூதாட்டி ஒருவர் உருக்கமான மனுவை அளித்துள்ளார். தங்கம்மாள் அளித்த மனுவின் படி, அவர் வீட்டில் சமீபத்தில் சுத்தம் செய்தபோது,…
Read more