“தாயில்லா புலிக்குட்டிக்கு பாலூட்டினேன்”… இதுதான் என் வாழ்க்கையின் பெஸ்ட் புகைப்படம்… செல்லூர் ராஜு உருக்கம்… கலாய்க்கும் நெட்டிசன்ஸ்..!!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் தற்போது புலிக்குட்டிக்கு பால் கொடுப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதோடு நான் எடுத்த புகைப்படங்களில் எனக்கு மிகவும் பிடித்த புகைப்படம் இதுதான்.   நான் எடுத்த போட்டக்களில் எனக்கு…

Read more

TVK-ன்னு கத்தியது என் காதில் டீ விற்கன்னு கேட்டுச்சு… “2026-ல் டீ தான் விற்கப் போறாங்க”… நடிகர் விஜயை கலாய்த்து தள்ளிய திண்டுக்கல் லியோனி..!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயை தொடர்ந்து திண்டுக்கல் லியோனி கடுமையாக விமர்சித்து வருகிறார். இவர் ஒரு பேச்சாளராகவும் நடிகராகவும் இருக்கும் நிலையில் திமுக கட்சியின் ஆதரவாளர் என்பதால் தொடர்ந்து விஜயை விமர்சித்து வருகிறார். அந்த வகையில் கோவை பொள்ளாச்சியில் நடைபெற்ற…

Read more

“TVK அக்கா வைஷ்ணவிக்கு நேரடி அழைப்பு”… அரசியலில் ஆர்வம் இருந்தால் பாஜகவுக்கு வாங்க… வானதி சீனிவாசன் ஆதரவு…!!!

தமிழக வெற்றி கழகத்திலிருந்து சமூக வலைதள பிரபலமான வைஷ்ணவி விலகுவதாக அறிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவரை TVK அக்கா என்று அழைத்து வந்த நிலையில் தன்னை கட்சியில் பணி செய்யவிடாமல் மூத்த தலைவர்கள் தடுப்பதாகவும் நீயெல்லாம் ஒரு பெண்ணாக இருந்துவிட்டு…

Read more

திமுக ஆட்சியில் வீட்டிற்குள் கூட மக்கள் பாதுகாப்பாக வாழ முடியல… “கோர்ட் வளாகத்திலேயே கொலைவெறி தாக்குதல்”… சீமான் ஆவேசம்…!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக அரசில் கண்டனம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகேயுள்ள விளக்கேத்தி, வெளாங்காட்டு வலசு பகுதியைச்சேர்ந்த மேகரையான் தோட்டத்தில் தனியாக வசித்து வந்த வயது முதிர்ந்த இணையர்களான…

Read more

பாகிஸ்தான் தாக்குதலுக்கு பதறி துடித்தவர்கள்… இலங்கை தாக்குதலுக்கு கள்ள அமைதி காப்பது ஏன்..? மத்திய அரசை சாடிய சீமான்…!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரை அருகே கடந்த 02.05.2025 அன்று நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வெள்ளபள்ளம், கோடியக்கரை, செருதூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த ஆனந்த், முரளி, சாமிநாதன்,…

Read more

“44 வெளிநாட்டு பயணங்கள், 250 உள்நாட்டு பயணங்கள்”.. இங்கெல்லாம் செல்லும் பிரதமர் மோடி மணிப்பூர் மட்டும் செல்லாதது ஏன்…? கார்கே கேள்வி…!!!

மணிப்பூரில் நடைபெறும் வன்முறை குறித்தும், பிரதமர் மோடி மணிப்பூருக்கு செல்ல மறுப்பது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தனது இணையதள பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் கூறப்பட்டதாவது, மணிப்பூர் மாநிலத்தில் பிரதமர் காலடி எடுத்து வைக்காமலேயே இரண்டு…

Read more

A டீம், B டீம்-லாம் இல்ல…. திமுகவின் எதிர்ப்பு டீம் விஜய்… தமிழிசை சௌந்தரராஜன்…!!!

சென்னை விமான நிலையத்தில் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் நடிகர் விஜய் பாஜகவின் டீம் என்று கூறப்படுவதை குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர் கூறியதாவது, தம்பி விஜய் அவர்கள் திமுகவை கடுமையாக எதிர்க்கிறார். பாஜகவும்…

Read more

BREAKING: நீட் தேர்வை நடத்தியே தீருவோம் என மத்திய அரசு பிடிவாதம் பிடிப்பது நியாயமல்ல…. அன்புமணி ராமதாஸ் காட்டம்….!!

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, கால்நடை உள்ளிட்ட மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த…

Read more

நீங்க ஆட்சிக்கு வந்தா தேர்வு நடக்காதுன்னு சொன்னீங்க… ஆனா 5-வது “நீட் தேர்வு – நீட்டாக நடக்கிறது…” தமிழிசை சௌந்தரராஜன் ஸ்பீச்….!!

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி கால்நடை மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த…

Read more

போரில் பெண்கள், குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள்…. அதற்கு பதில் இதை செய்யலாம்…. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேச்சு….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. அந்த வகையில் சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து,…

Read more

“ராஜ்ய சபா சீட் தருவதாக அதிமுக சொன்னது உண்மை”… போட்டுடைத்த எல்.கே சுதீஷ்… கூட்டணியிலிருந்து தேமுதிக விலகல்..? பரபரப்பில் அரசியல் களம்.!!

தேமுதிக கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ள எல்கே சுதீஷ் அதிமுக தங்களுக்கு ராஜ்யசபா சீட்டு தருவதாக வாக்குறுதி கொடுத்தது உண்மை என்று கூறியுள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் தருவதாக அதிமுக வாக்குறுதி கொடுத்தது உண்மை, நேரம் வரும்போது…

Read more

“உங்க ரோல் மாடலை சோசியல் மீடியாவில் தேடாதீங்க”… அது ஒரு பொழுதுபோக்கு தளம் தான்… நடிகர் விஜயை மறைமுகமாக சாடிய முதல்வர் ஸ்டாலின்..!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மாநில சுயாட்சி விழா நடைபெற்றது. இந்த விழாவின்போது பேசிய முதல்வர் ஸ்டாலின் சோசியல் மீடியாவில் உங்கள் ரோல் மாடலை தேடாதீர்கள். அது வெறும் பொழுதுபோக்கு தளம் தான் என்று கூறினார். அவருடைய இந்த பேச்சு நடிகர்…

Read more

திடீர் ட்விஸ்ட்..!! “என் உயிர் மூச்சு உள்ளவரை விஜயகாந்தின் தொண்டனாகவே இருப்பேன்”… நல்லதம்பி அதிரடி.. நிம்மதியில் தேமுதிகவினர்..!!

தேமுதிக கட்சியிலிருந்து தன்னை விடுவிக்கும்படி முன்னாள் எம்எல்ஏ நல்லதம்பி கடிதம் எழுதி அனுப்பியதாக ஒரு செய்தி வெளியானது. அதாவது தேமுதிக பொறுப்பில் இருந்து தன்னை விடுவிக்காவிடில் நானே ராஜினாமா செய்து விடுவேன் என்று நல்ல தம்பி தலைமைக்கு கடிதம் எழுதி அனுப்பியதாக…

Read more

“பச்சோந்தி போல அடிக்கடி கொள்கை, கோட்பாடு இல்லாமல் கூட்டணி மாறுவது திமுக தான்….. பாஜக நினைப்பது இதுதான்…. இபிஎஸ் அதிரடி பதில்….!!

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அவர் கூறியதாவது, பாஜக கூட்டணியை ஏற்று கொள்ளாவிடில் சொந்த கட்சியில் தலைமைக்கே சிக்கல் வரும் என்று எடப்பாடி பழனிச்சாமி பயப்படுகிறார். அதனால் கூட்டணியை ஏற்றுக்கொண்டு விட்டார். அவருக்கு வேறு…

Read more

முதல்வரே…! எங்களுக்கு எந்த மிரட்டலும் இல்லை…. மிகுந்த மகிழ்ச்சியோடு உருவானது தான் இந்த கூட்டணி… இபிஎஸ் அதிரடி பதிலடி….!!

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அவர் கூறியதாவது, வேட்பாளர் யார் என்பதை தலைமை கழகம் முடிவு செய்யும். வெற்றி பெற்றவரே வேட்பாளராக நிறுத்தப்படுவார். திறமை வாய்ந்தவர் நிறுத்தப்படுவார். அவரை மக்கள் தேர்ந்தெடுக்கும்படி உழைக்க வேண்டியது…

Read more

நீ எல்லாம் ஒரு பெண்ணா…? உனக்கு எதுக்கு அரசியல்… TVK அக்கா வைஷ்ணவிக்கு நேர்ந்த அவமானம்… விஜய் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு…!!!

தமிழக வெற்றி கழகத்தில் இருந்து வைஷ்ணவி விலகுவதாக அறிவித்துள்ளார். இவர் சமூக வலைதளத்தில் தமிழக வெற்றி கழகம் குறித்து மிகவும் புகழ்ச்சியாக பேசி வந்ததோடு தமிழக வெற்றி கழகத்தில் எப்படி இணைவது என்பது குறித்தும் விளக்கம் கொடுத்து வந்தார். இவரை TVK…

Read more

தேமுதிக-வில் இருந்து ஒருபோதும் விலக மாட்டேன்…. வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்த தேமுதிக உயர்நிலைக் குழு உறுப்பினர் நல்லதம்பி….!!

தேமுதிகவில் இருந்து ஒருபோதும் விலக மாட்டேன் என்று தேமுதிக உயர்நிலைக் குழு உறுப்பினர் நல்லதம்பி விளக்கம் அளித்துள்ளார். தேமுதிக உயர்நிலைக் குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்து விடுவிக்குமாறு, பிரேமலதா விஜயகாந்துக்கு நேற்று நல்லதம்பி கடிதம் எழுதியிருந்தார். தேமுதிகவில் இருந்து விலகுவதாக தகவல்…

Read more

“இபிஎஸ் தலைமைக்கே சிக்கல் வருமென்று பயப்படுகிறார்….” அச்சுறுத்தலையும் செய்து அதிமுகவை அடக்கியது பாஜக…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு….!!

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அவர் கூறியதாவது, வேட்பாளர் யார் என்பதை தலைமை கழகம் முடிவு செய்யும். வெற்றி பெற்றவரே வேட்பாளராக நிறுத்தப்படுவார். திறமை வாய்ந்தவர் நிறுத்தப்படுவார். அவரை மக்கள் தேர்ந்தெடுக்கும்படி உழைக்க வேண்டியது…

Read more

“2026 தேர்தலில் வேட்பாளர்கள் தேர்வு”… அமைச்சர்களுக்கு செக் வைத்த ஸ்டாலின்… இனி சென்னையில் இருக்கக் கூடாது… அதிரடி தீர்மானம்…!!!

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தின் போது பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது‌. அதன்படி திராவிட மாடல அரசின் ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மக்களின் மகத்தான பேரன்பைப் பெற்ற ரோல்…

Read more

“இன்று ஜெயலலிதா மட்டும் உயிரோடு இருந்தால்”… பொன்முடி ஜெயிலில் தான்… தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது… செல்லூர் ராஜு பரபர.!!

மதுரையில் அதிமுக கட்சியின் சார்பில் நடைபெற்ற மே தின விழாவில் முன்னால் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, திமுகவில் இருப்பவர்கள் அனைவருமே ஜாமீன் அமைச்சர்கள் தான். திமுக பாஜக உடன் கூட்டணி அமைத்ததை அவர்களால் பொறுத்துக்…

Read more

“மோடி தனியாக வரி விதிப்பது போல் ஜிஎஸ்டி வரி பற்றி பேசுறாங்க”… இதெல்லாம் ரொம்ப தப்பு… மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்..!!!

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஜிஎஸ்டி வரியால் நடுத்தர மக்கள் பாதிப்படைந்துள்ளனர் என்று கூறுவது மிகவும் தவறு. முன்பு இருந்த வரி தான் தற்போது ஜிஎஸ்டி வரியிலும் இருக்கிறது. ஆனால்…

Read more

தமிழ்நாட்டில் அனைத்திற்கும் தடை… மத்திய அரசு என்ன சொன்னாலும் மாநில அரசு ஏற்பதில்லை…. நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது, தமிழகத்தில் திமுக அரசு அனைத்திற்கும் தடை விதிக்கிறது. தமிழக வெற்றிக்கழகத்தின் நிறுவனர் விஜய்யின் கட்சிக்கு மட்டும் அல்ல, சமீபத்தில் திருவல்லிக்கேணியில் நடைபெற்ற…

Read more

“அமைச்சர் பிடிஆரை-ஐ அசிங்கப்படுத்திய முதல்வர்”.. உண்மையை சொன்னதற்கா இந்த தண்டனை… செல்லூர் ராஜு ஆவேசம்…!!!

மதுரையில் அதிமுக கட்சியின் சார்பில் நடைபெற்ற மே தின கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு போராட்ட குணமே தற்போது இல்லை. அவர்கள் திமுக  செய்யும் அக்கிரமங்களை கேட்காமல் அவர்களுக்கு…

Read more

“நானும் ரவுடிதான் என்பது போல் நடத்துறாங்க”… எப்ப பார்த்தாலும் முதல்வருக்கு ஷூட்டிங் சிந்தனை தான்…. அல்வா கொடுத்துட்டாங்க… செல்லூர் ராஜூ..!!

அதிமுக கட்சியின் சார்பில் மதுரையில் நடைபெற்ற மே தின விழாவில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, திமுகவை ஆட்சியில் அமர வைத்த அரசு ஊழியர்களுக்கு தற்போது அல்வா கொடுத்துவிட்டனர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள்…

Read more

Breaking: பிரேமலதா விஜயகாந்துக்கு காலையிலேயே ஷாக் கொடுத்த EX. எம்எல்ஏக்கள்… தேமுதிகவிலிருந்து ஒரே நாளில் 2 பேர் விலகல்…!!!

தேமுதிக கட்சியில் இருந்து முன்னாள் எம்எல்ஏ அனகை முருகேசன் விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை பிரேமலதா விஜயகாந்துக்கு  அனுப்பியுள்ளார். அதாவது எல்.கே சுதீஷூக்கு மாநில பொருளாளர் பதவி வழங்கப்பட்டதால் அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்து பொதுக்குழு கூட்டத்திலிருந்து வெளியேறினார்.…

Read more

“என்னால் பல மாபெரும் தலைவர்கள் உருவானார்கள்….” ஆனால் மக்களுக்காக எதுவும் பண்ணல…. இனிமேல் உங்களுக்காக…. பிரசாந்த் கிஷோரின் அனல் பறக்கும் பேச்சு….!!

பீகாரில் நடைபெற்ற ஒரு பொது கூட்டத்தில் ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் தனது அரசியல் பயணத்தை பற்றியும், அதனால் மக்களுக்கு ஏற்பட்ட நன்மை பற்றியும் கூறியுள்ளார். “நான் யாருக்கு ஆலோசனை வழங்கினேனோ, அவர்கள் எல்லாம் வெற்றிபெற்று மன்னர்களாக ஆனார்கள்.…

Read more

“திமுகவுடன் பதவிக்காக நாங்க கூட்டணி வைக்கல”… இது 4 வருஷத்துக்கு முன்பே நடந்திருக்கணும்… வைகோ அதிரடி..!!

மதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நாட்டில் 4 வருடங்களுக்கு முன்பாகவே ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. இருப்பினும் தற்போது மக்கள்தொகை கணக்கெடுப்போடு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று…

Read more

“இரவில் நிம்மதியா தூங்க முடியல”… ஒன்னா ரெண்டா மொத்தம் 5… லிஸ்ட் போட்ட இபிஎஸ்… திமுக அரசுக்கு வெட்கமா இல்லையா…? இபிஎஸ் ஆவேசம்..!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சிவகிரி பகுதியில் பூட்டி கிடந்த வீட்டில் புதிய தம்பதி சடலமாக மீட்கப்பட்ட நிலையில் அவர்கள் தங்க நகைகளுக்காக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அவர்களை கொடூரமாக கொலை செய்ததுடன் 15 சவரன் தங்க நகைகளை திருடிவிட்டு சென்றுள்ளனர். இந்த சம்பவம்…

Read more

Breaking: அதிமுக செயற்குழுக் கூட்டம்… பாஜக உடனான அதிமுக கூட்டணிக்கு அங்கீகாரம்…!!!

சென்னை ராயப்பேட்டையில் அதிமுக சார்பில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக பஹல்காம் தாக்குதலின் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி, மெகா கூட்டணி அமைக்க அதிமுக வியூகம் வகுக்கும் அதிமுக பொதுச்செயலாளர்…

Read more

ஈரோடு இரட்டை கொலை…. தமிழகக் காவல்துறை செயலிழந்து விட்டது?…. அண்ணாமலை கண்டனம்…!!!

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள பகுதியில் ராமசாமி (75), பாக்கியம்மாள் (65) என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் தோட்டத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர். இவரது மகன் கவிசங்கர் முத்தூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இந்த…

Read more

சீமான் மீதான விசாரணை…. இடைக்கால தடை நீடிப்பு… நீதிமன்றம் உத்தரவு…!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக உடலுறவு வைத்துவிட்டு பின்னர் ஏமாற்றிவிட்டதாக சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நடிகை விஜயலட்சுமி கடந்த 2012 ஆம் ஆண்டு புகார் கொடுத்தார். சீமானால்  தான் 6 முதல் 7…

Read more

“விஜயுடன் பேச்சு வார்த்தை”.. தேர்தலுக்கு முன்பு உறுதியாகும் தவெக-பாஜக கூட்டணி.. நயினார் நாகேந்திரன் பரபரப்பு பேட்டி…!!!

தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் அவர் ஆரம்பம் முதலே பாஜக மற்றும் திமுகவை விமர்சித்து வருகிறார். அதாவது திமுகவை அரசியல் எதிரியாகவும் பாஜகவை கொள்கை எதிரியாகவும் விஜய் அறிவித்துள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் மற்றும்…

Read more

“குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை”… திமுக ஆட்சியில் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு… முதலில் 3 பேர்… இப்ப 2 பேர்.. நயினார் நாகேந்திரன் ஆவேசம்..!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிவகிரி பகுதியில் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த முதிய தம்பதியை அடித்துக் கொன்று விட்டு 15 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஈரோடு மாவட்டம் பல்லடத்திலும் மூன்று பேரை…

Read more

“நான் ஒரு முஸ்லிம் தான்”.. ஆனால் அதிமுகவிற்கு இஸ்லாமியர்கள் ஓட்டுப் போட மாட்டார்கள்… அதிமுக நிர்வாகி பரபரப்பு பேச்சு…!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆசனூர் ஆரேப்பாளையம் பகுதியில் நேற்று அதிமுக கட்சியின் சார்பில் மே தின நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியின் போது அதிமுக நிர்வாகி ஒருவர் பேசியது தற்போது…

Read more

Breaking: கோவை மாவட்ட ஐக்கிய ஜமாத் பொறுப்பிலிருந்து அதிமுக நிர்வாகி அப்துல் ஜப்பார் நீக்கம்…!!!

அதிமுக கட்சியின் சார்பில் நேற்று நடைபெற்ற மே தின விழாவில் கலந்து கொண்ட கட்சியின் சிறுபான்மையினர் நலப்பிரிவு இணைச்செயலாளர் அப்துல் ஜப்பார் அதிமுக மற்றும் பாஜக கூட்டணிக்கு முஸ்லிம்கள் ஓட்டு போட மாட்டார்கள் என்று கூறினார். அவருடைய இந்த பேச்சு சர்ச்சையாக…

Read more

“முதல்வர் பதவி தேடி வந்துச்சு”… ஆனால் செங்கோட்டையன் மாவட்ட செயலாளர் பதவியே போதும்ன்னு சொல்லிட்டார்… புயலை கிளப்பிய அதிமுக நிர்வாகி..! ‌

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆசனூர் ஆரேப்பாளையம் பகுதியில் நேற்று அதிமுக கட்சியின் சார்பில் மே தின நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியின் போது அதிமுக நிர்வாகி ஒருவர் பேசியது தற்போது…

Read more

“எம்பி சசிதரூர் என்னுடன் இருக்கிறார்”… இனி பலரின் தூக்கம் பறிபோகும்… காங்கிரசை மறைமுகமாக சாடிய பிரதமர் மோடி… அந்தப் பதிவுதான் ஹைலைட்..!!

திருவனந்தபுரத்தில் விழிஞ்சம் சர்வதேச துறைமுகம் திறக்கப்பட்ட விழாவில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சென்று வரவேற்ற காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்த ஒரு பதிவின் மூலம் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளார். டெல்லி விமான நிலையத்தில்…

Read more

ஈரோடு இரட்டை கொலை… மக்கள் அச்சத்தில் உள்ளனர்… அன்புமணி ராமதாஸ்…!!!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியதாவது, ஈரோடு மாவட்டத்தின் விளாங்காட்டு வலசு கிராமத்தில் தோட்டத்து வீட்டில் தனியாக வாழ்ந்து வந்த முதிய இணையரான ராக்கியப்பன், பாக்கியம் ஆகியோரை கொள்ளையர்கள் அடித்துக் கொலை செய்து…

Read more

ஈரோடு இரட்டை கொலை… இதுதான் சட்ட ஒழுங்கு லட்சணமா?… எடப்பாடி பழனிச்சாமி கேள்வி…!!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து வந்த ராமசாமி- பாக்கியம் தம்பதியினர் படுகொலை செய்யப்பட்டு, 15 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக வரும்…

Read more

“தமிழ்நாடு அஜித்குமார் கழகம்” .. புதிய அரசியல் கட்சியினை தொடங்கும் நடிகர் அஜித்..? ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு..!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் அஜித் குமார். இவர் கார் ரேசர். இவர் தற்போது வெளிநாடுகளில் நடைபெறும் கார் ரேஸ்களில் கலந்து கொண்டு வருகிறார். நடிகர் அஜித் நடிப்பில் சமீபத்தில் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை…

Read more

“அதிமுக தனித்து நின்றால் கூட வாக்கு வலிமை குறையாது”… இன்னும் அவங்க பலத்தை உணரவே இல்ல… 2026-ல் 2 கட்சி தான்… திருமா அதிரடி..!!

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய மந்திரி சபை கூட்டத்தின் போது ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடிவு செய்துள்ளது…

Read more

  • May 1, 2025
“எண்ணெய் லாரி கவிழ்ந்து கோர விபத்து”… ஒருத்தர் கூட உதவ முன் வரல… பாட்டில்களை எடுத்து வந்து போட்டி போட்ட மக்கள்… வீடியோ வைரல்..!!!

பீகார் மாநிலத்தின் மோதிஹாரி மாவட்டம் சுகௌலி பகுதியில் உள்ள சாப்வா-ராக்சவுல் சாலையில், ரக்சவுல் நோக்கிச் சென்ற ஒரு சோயாபீன் எண்ணெய் லாரி அதிகாலை கட்டுப்பாட்டை இழந்து பாங்க்ரா கிராமத்திற்கு அருகே வயலுக்குள் கவிழ்ந்தது. இதில், லாரியில் இருந்த எண்ணெய் கசியத் தொடங்கியது.…

Read more

“தலையை துண்டித்து விடுவேன்”.. இன்ஸ்டாகிராமில் சீமானுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்… தட்டி தூக்கி சிறையில் அடைத்த போலீஸ்…!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சீமானுக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையருக்கு புகார் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.…

Read more

சீமானின் தலை துண்டிக்கப்படும்….. விரைவில் நாதக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டி நிலவும்… இன்ஸ்டாவில் வந்த கொலை மிரட்டல்..!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சீமானுக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையருக்கு புகார் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.…

Read more

அரசியல் தலைவராக முதல் பிரஸ்மீட்…. விஜய்யின் அறிவுரையை மீறிய ரசிகர்கள்….!!!

பிரபல நடிகரான விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார். இந்த கட்சியின் முதல் மாநாடு விமர்சையாக நடந்து முடிந்தது. அதன் பிறகு பல விமர்சனங்களை தாண்டி விஜய் அரசியலில் முழு ஈடுபாடுடன் செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் தான் கோவையில்…

Read more

“பதட்டமா இருக்கு….” முதல் பிரஸ்மீட்டில் பேசிய தவெக தலைவர் விஜய்…. என்ன சொன்னாரு தெரியுமா…?

பிரபல நடிகரான விஜய் ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இது விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். சமீபத்தில் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் பூத் கமிட்டி கூட்டம் கோவையில் நடைபெற்றது. அப்போது ரசிகர்கள் விஜய் பயணித்த…

Read more

தேதி குறிச்ச அதிமுக… மே 7-ல் காத்திருக்கும் மெகா சம்பவம்… இபிஎஸ் அதிரடி அறிவிப்பு.!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதாவது அம்மா உணவகங்களை திமுக அரசு முறையாக பராமரிக்கவில்லை என்று குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார். இதன் காரணமாக பள்ளிக்கரணையில் உள்ள சென்னை மாநகராட்சி அலுவலகத்தின் முன்பாக வருகிற 7-ம்…

Read more

“TVK-வின் கொத்தடிமைகள்”… நடுரோட்டில் வரிசையா புஸ்ஸி ஆனந்த் காலில் விழுறாங்க… அவரும் ரசிக்கிறார்… வீடியோ வெளியிட்டு விளாசிய ப்ளூ சட்டை மாறன்..!!!

தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் அடுத்து  வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட இருக்கிறார். இந்த கட்சியின் பொதுச் செயலாளராக புஸ்ஸி ஆனந்த் இருக்கிறார். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்திற்கு அவர் சென்றபோது…

Read more

“2026 தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றாலும் ஆச்சரியமில்லை”… 7-வது முறையாக தமிழ்நாட்டில் இது நடக்கும்… முதல்வர் ஸ்டாலின் சூளுரை..!

சென்னை அறிவாலயத்தில் கலைஞர் அரங்கத்தில் நேற்று மயிலாப்பூர் தொகுதி எம்எல்ஏ வேலுவின் மகள் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவை முதல்வர் ஸ்டாலின் தலைமை ஏற்று நடத்தி வைத்த நிலையில் பின்னர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது,…

Read more

“ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்தினால் மட்டும் போதாது”… இதையும் செய்யணும்… பிரசாந்த் கிஷோர் வலியுறுத்தல்…!!!

டெல்லியில் நேற்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்நிலையில் தேர்தல் வியூக நிபுணர் மற்றும் ஜன சுராஜ் கட்சியின் நிறுவனருமான பிரசாந்த் கிஷோர் இதற்கு வரவேற்பு…

Read more

Other Story