பாஜகவில் இணைந்த முக்கிய பிரபலம்…. அதிர்ச்சியில் காங்கிரஸ்…!!!

பிரியங்கா காந்தியின் நண்பரும், பஞ்சாப் மாநில மூத்த தலைவருமான தஜிந்தர் சிங் பிட்டு காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார். தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அவரது விலகல் காங்கிரஸ்க்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர், ஹிமாச்சலப்…

Read more

மீண்டும் போட்டியிடும் சந்திரபாபு நாயுடு…. சொத்து மதிப்பு வெளியீடு…!!!

தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு சித்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். வேட்பு மனுவோடு இணைக்கப்பட்ட சொத்து விவர பட்டியலில் சந்திரபாபு நாயுடுவின் குடும்பத்திற்கு ரூ.931.83 கோடி சொத்துக்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்திரபாபு நாயுடு…

Read more

150க்கு மேல் ஒரு இடம் கூட பாஜகவுக்கு கிடைக்காது… ராகுல்காந்தி….!!!

150 தொகுதிகளுக்கு மேல் பாஜகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பீகார் கூட்டத்தில் பேசிய அவர், இந்த தேர்தலில் அதிக இடங்களில் வெல்வோம் என்று பாஜக கூறி வருவதாகவும் ஆனால் 150 இடங்களுக்கு மேல் ஒரு…

Read more

“தேர்தல் நாளில் பேரிடியாய் வந்த செய்தி”…. நொந்து போன பாஜக அண்ணாமலை…. கோவையில் பரபரப்பு பேட்டி…!!!

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் நேற்று ஒரே  கட்டமாக நடந்து முடிந்தது. இந்நிலையில் வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன் பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது. கோவையில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. ஆனால் இதில் சோகமான விஷயம்…

Read more

“நாடாளுமன்ற தேர்தல் முடிவு”… எங்களில் ஒருவர் கண்டிப்பாக திருந்துவார்…. சூசகமாக சொன்ன சசிகலா…!!!

தமிழகத்தில் நேற்று நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலில் திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்கள் வாக்குகளை செலுத்தினார்கள். அந்த வகையில் சசிகலாவும் சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரிக்கு சென்று…

Read more

காங்கிரஸ் முக்கிய தலைவர் திடீர் ராஜினாமா… நொடிக்கு நொடி திருப்பம்…!!!

மக்களவைத் தேர்தல் நடந்து வரும் நிலையில் பஞ்சாபில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கட்சியின் முக்கிய தலைவரான தஜிந்திர சிங் பிட்டு இன்று கட்சியிலிருந்து விலகியுள்ளார். தற்போது அவர் இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளராக பணியாற்றி வருகின்றார். இவர்…

Read more

மத்தியில் மீண்டும் மோடி வந்தால் நாட்டுக்கு நல்லது…. டிடிவி தினகரன்…!!

சென்னை தாமோதரபுரம் வாக்குச்சாவடியில் நேற்று (ஏப்ரல் 19) வாக்கு செலுத்திய டிடிவி தினகரன், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தேனி தொகுதி அமமுக கோட்டையாக மாறிவிட்டது. மத்தியில் மீண்டும் பிரதமராக மோடி வருவது…

Read more

மநீமவில் இருந்து விலகியது ஏன்…? மநீம மாணவர் அணி தலைவர் விளக்கம்…!!

திமுக, அதிமுகவுக்கு மாற்று மநீம தான் என அரசியலில் குதித்த கமல், தனது நிலைப்பாட்டில் இருந்து மாறியிருக்கிறார். இதனால் அதிருப்தி அடைந்த அக்கட்சியினர் ஒவ்வொருவராக வெளியேறி வரும் நிலையில், மாணவர் அணி தலைவர் சங்கர் ரவியும் நேற்று விலகியுள்ளார். இதற்கு முக்கியமாக…

Read more

தேர்தல் முடிந்தவுடன் கட்சியில் இருந்து விலகல்…. முக்கிய புள்ளி திடீர் அறிவிப்பு…!!

மநீம கட்சியில் இருந்து மாணவர் அணி ஒருங்கிணைப்பாளர் ஷங்கர் ரவி விலகுவதாக அறிவித்திருக்கிறார். உட்கட்சியில் பல அரசியல் நடைபெற்றதாகவும் கட்சியில் இருந்து விலக பல வாரங்களுக்கு முன்பே முடிவு செய்துவிட்டதாகவும் அவர் அறிக்கையின் வாயிலாக குறிப்பிட்டிருக்கிறார். தேர்தல் முடியும் வரை காத்திருந்ததாகவும்…

Read more

“ஒரு லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டுள்ளன” சந்தேகம் வருது…. அண்ணாமலை பரபரப்பு குற்றசாட்டு…!!

தமிழ்நாட்டில் நேற்று (ஏப்ரல் 19) நாடாளுமன்ற தேர்தல் சிறப்பாக நடந்து முடிந்தது. கடந்த 2019 நடந்த நாடாளுமன்ற தேர்தலை விட இந்த தேர்தலில் அதிக வாக்காக பதிவாகியுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து கோவை பாஜக வேட்பாளரும், மாநில தலைவருமான அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து…

Read more

தமிழ்நாட்டில் பாஜக 30ஆவது இடத்தைக் கூட பிடிக்காது…. சீமான் தடாலடி பேச்சு..!!

பாஜகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் வளர்ச்சி என்பது வெறும் காதில் மட்டும் தான் கேட்கிறது என்று நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், அம்பேத்கர் அதிகாரம் மிக வலிமையானது என்று சொல்லி இருக்கிறார். அது என்ன வேண்டுமென்றாலும்…

Read more

தென் சென்னையில் கள்ள ஓட்டு…. அதிமுக பரபரப்பு புகார்…!!!

தென் சென்னை தொகுதிக்குட்பட்ட ஆழ்வார்பேட்டை வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு போடப்பட்டதாக திமுகவினர் மீது அதிமுகவினர் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது. இது தொடர்பாக வாக்குச்சாவடி மையத்தில் காவல்துறையினரிடம் அதிமுகவினர் வாக்குவாதம் செய்துவருகின்றனர். மேலும் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என பாஜகவினர் மற்றும் அதிமுகவினர்…

Read more

பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தனர்…. கர்நாடக அரசியலில் திடீர் திருப்பம்…!!

கர்நாடகாவில் ஏப்ரல் 26 இல் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முன்னாள் எம்எல்ஏ இருவர் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர். பாஜகவை சேர்ந்த மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து விலகினர். இதையடுத்து…

Read more

பாஜக, விசிகவினர் இடையே மோதல்…. மண்டை உடைப்பு….. பெரும் பரபரப்பு…!!!

அரியலூர் மாவட்டம் நரசிங்க பாளையம் வாக்குச்சாவடி அருகே, விசிக – பாஜகவினர் இடையே ஏற்பட்ட மோதலில் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதில் இருவரின் மண்டை உடைக்கப்பட்டது. இந்த சம்பவம் காரணமாக 2 மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டனர்.…

Read more

தமிழகத்தில் மறு வாக்குப்பதிவு நடத்த அண்ணாமலை வலியுறுத்தல்…!!

தமிழகத்தில் பலரது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெறவில்லை என்று அண்ணாமலை குற்றம்சாட்டியிருக்கிறார். தான் போட்டியிடும் கோவை தொகுதியில் பல உதாரணங்களை எடுத்துக் கூறிய அவர், இவ்வாறு பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ஒரே வாக்குச்சாவடியில்…

Read more

‘காசே தான் கடவுளடா அந்த கடவுளுக்கும் அது தெரியுமாடா’…. ராமதாஸ்…!!!

திண்டிவனம் தொகுதியில் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று தனது வாக்கை பதிவு செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவரிடம், தமிழகத்தின் பல இடங்களில் பணப்பட்டுவாடா நடக்கிறது என்று சொல்லப்படுகிறது என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர்,…

Read more

ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை… ஒட்டுமொத்த கிராமமும் தேர்தலை புறக்கணிப்பு….!!!

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாபுரத்தில் உள்ள வாக்குச்சாவடியில் இதுவரை உருவாக்கு கூட பதிவாகவில்லை. பரந்தூர் விமான…

Read more

இத நிரூபித்தால் “அரசியலை விட்டு விலகுகிறேன்” – அண்ணாமலை அதிரடி..!!!

தமிழகத்தில் இன்று மக்களவைத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தேர்தலில் வாக்களித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை இடம், கோவையில் Gpay மூலமாக பாஜகவினர் வாக்காளர்களுக்கு பணம் வழங்கியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய…

Read more

மக்களவை தேர்தல்… முதல் ஆளாக வந்து ஜனநாயக கடமையாற்றிய 102 வயது மூதாட்டி…!!!

தமிழகத்தில் இன்று நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தீவிரமாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். முக்கியமாக முதியவர்கள் மறவாமல் வாக்கு செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் 102 வயதான மூதாட்டி…

Read more

எகிறும் எதிர்பார்ப்பு…! “அப்போ கருப்பு-சிவப்பு” இப்பவும் குறியீடு உடன் வருகிறாரா விஜய்….??

நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘GOAT’ படத்தில் நடித்து வருகிறார்.இந்த படம் செப்டம்பர் 5ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது ரஷ்யாவில் நடந்து வருகிறது. இந்த படத்தின் படபிடிப்பு…

Read more

வாக்காளர்களுக்கு இலவச பைக் சேவை… தேர்தல் ஆணையம் அசத்தல்…!!!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் தேர்தலில் வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வர பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. அதன்படி சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய ஐந்து நகரங்களில் வாக்களிப்பதற்காக இலவச ரேபிடோ…

Read more

GPay மூலம் ஓட்டுக்கு பணம்…. அண்ணாமலை மீது பரபரப்பு புகார்…..!!

கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிராக வாக்காளர்களுக்கு அலைபேசி மூலம் அழைத்து தனக்கு வாக்களிக்குமாறு கேட்டு G Pay மூலம் பணம் அனுப்பி வருவதாக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் திமுக நிர்வாகிகள்…

Read more

“அந்த வேட்பாளரை பிடிக்கல” சி.வி சண்முகம் பெயரில் வெளியான கடிதம்….. அதிர்ச்சியில் அதிமுக…!!!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் நாளை தேர்தல் நடைபெற உள்ளது.  விழுப்புரம் தொகுதியில் திமுக கூட்டணியில் விசிக சார்பில் ரவிக்குமார், அதிமுக சார்பில் பாக்யராஜ், பாஜக கூட்டணி பாமக சார்பில் முரளி சங்கரும் போட்டியிடுகிறார்கள் .இதில் அதிமுக…

Read more

ஒரு முறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டு…. எதிர்க்கட்சிகள் பரபரப்பு புகார்..!!!

கேரளாவின் காசர்கோடு சட்டமன்ற தொகுதியில் நேற்று மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஒருமுறை பட்டனை அழுத்தினால் பாஜகவுக்கு இரண்டு ஓட்டுகள் விழுவதாக எதிர்க்கட்சிகள் பரபரப்பு புகாரை முன் வைத்துள்ளனர். நான்கு இயந்திரங்களில் இந்த கோளாறு கண்டறியப்பட்ட தாக…

Read more

சூப்பர் டிப்ஸ்: இதை மட்டும் செஞ்சாலே போதும்… பூக்காத ரோஜா செடி கூட பூக்கும்…..!!!

பொதுவாக அனைவருடைய வீட்டிலுமே செடி வளர்ப்பது உண்டு. செடி வளர்ப்பது என்பது பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். அதுவும் குறிப்பாக ரோஜா செடி வீட்டில் வளர்த்து அதில் வளரும் பூக்களை பறிப்பதிலேயே ஒரு சந்தோஷம் இருக்கிறது. ஆனால் ரோஜா செடி வளர்க்கும் போது…

Read more

திடீர் நெஞ்சுவலி… மேல் சிகிச்சைக்காக சென்னை அழைத்து வரப்படும் மன்சூர் அலிகான்…!!!

உடல் நல குறைவால் குடியாத்தம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் மன்சூர் அலிகான், மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்து வரப்படுகிறார். வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அவர், குடியாத்தத்தில் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். அப்போது நெஞ்சுவலியால் அலறி துடித்த அவர், உடனடியாக மருத்துவமனையில்…

Read more

பிரதமரை யாரோ ஏமாற்றியுள்ளனர் – முதல்வர் ஸ்டாலின் கிண்டல்…!!!

தமிழகத்தில் பாஜக ஜெயிக்கும் என பிரதமரை யாரோ ஏமாற்றியுள்ளனர் என முதல்வர் ஸ்டாலின் கிண்டல் அடித்துள்ளார். காஞ்சிபுரம் பரப்புரை கூட்டத்தில் பேசிய முதல்வர், பிரதமர் அவர்களே தமிழ்நாட்டில் இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் பாஜகவால் வளரவே முடியாது. 2014 மற்றும் 2019…

Read more

‘மக்கள் இறந்தபோது கைத்தட்ட சொன்ன திறமைசாலி மோடி’ – ராகுல் காந்தி சாடல்…!!

கேரள மாநிலம் வயநாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், 24 மணி நேரமும் பிரதமரை ஊடகங்கள் மூலதனமாக தான் பார்க்க முடிகிறது. சில நேரங்களில் அவர் தண்ணீருக்குள் இருப்பதை பார்க்க முடியும். கடலுக்கு அடியில்…

Read more

திருவள்ளுவர் இருந்து மோடி சொல்லும் திருக்குறளை கேட்டால் என்ன ஆவது?… கிண்டல் அடித்த உதயநிதி…!!!

பிரதமர் மோடியை வீட்டுக்கு அனுப்பும் வரையில் தூக்கமில்லை, இந்த தேர்தல் சுயமரியாதைக்காரர்களுக்கும் இரக்கமற்ற சர்வாதிகாரிகளுக்கும் இடையே நடக்கும் போர் என்று உதயநிதி தெரிவித்துள்ளார். ஒருவேளை திருவள்ளுவர் இருந்து மோடி சொல்லும் திருக்குறளை எல்லாம் கேட்டிருந்தால் என்ன ஆவது என கிண்டல் செய்த…

Read more

‘நாளை நமதே’ கமல்ஹாசனின் இன்ஸ்ட்டா கவிதை வைரல்….!!!

இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக நேற்றுடன் தனது பிரசாரத்தை முடித்துக் கொண்ட கமல்ஹாசன், திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வலியுறுத்தி X தளத்தில் இன்று காலை பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் instagram பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, காலை உணவுக்கு ஏற்ற அர்த்தமுள்ள வரிகள்…

Read more

வாக்கு கேட்டு வரவில்லை…. அதற்காகவே வந்தேன்… கண்ணீர் விட்டு கலங்கிய அண்ணாமலை…!!

மக்களவை தேர்தல் நடைபெற இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளது. இன்றோடு தேர்தல் பிரச்சாரம் ஓய்வடைகிறது. இந்நிலையில் உங்களிடம் வாக்கு சேகரிக்க வரவில்லை. ஆசி வாங்கவே வந்தேன் என அண்ணாமலை கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். கோவை முதியோர் காப்பகத்தில் நடைபெற்ற நிகழ்வில்…

Read more

அதிமுக கூட்டணியால் டீ கூட வாங்கித் தர முடியாது…. ராதிகா சரத்குமார் விமர்சனம்…!!

மக்களவை தேர்தல் நடைபெற இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளது. இன்றோடு தேர்தல் பிரச்சாரம் ஓய்வடைகிறது. இந்நிலையில் அதிமுக – தேமுதிக கூட்டணியால் மக்களுக்கு டீ கூட வாங்கித் தர முடியாதென விருதுநகர் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் விமர்சித்துள்ளார். திருமங்கலத்தில்…

Read more

தேர்தலை புறக்கணிக்கும் அதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தன்…. அரசியலில் பரபரப்பு…!!

புதுச்சேரியில் அதிமுக வேட்பாளராக களமிறங்கும் தமிழ்வேந்தன் தேர்தலை புறக்கணிக்க இருப்பதாக அதிர்ச்சி தகவலை கூறியிருக்கிறார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் ஓட்டுக்கு ரூ.500ம், காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் ரூ.200ம் கொடுக்கின்றனர். நேர்மையாக நடைபெற வேண்டிய இந்த தேர்தலை…

Read more

2ஆவது இடத்தில் இருந்த பாமக, 5ஆவது இடத்துக்கு சென்றது: EPS சாடல்…!!!

தர்மபுரி தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து பரப்புரை செய்த இபிஎஸ், அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தவரை பாமக இரண்டாவது இடத்தில் இருந்தது. பாஜகவுடன் கூட்டணி வைத்த பிறகு ஐந்தாம் இடத்திற்கு சென்று விட்டது என்று விமர்சித்தார். அடிக்கடி கூட்டணியை மாற்றிக் கொண்டு இருப்பவர்…

Read more

சொல்றதுக்கு ஒன்னும் இல்ல, இதுல மட்டும் தான் திமுக ஆட்சி நம்பர் 1… இபிஎஸ் விமர்சனம்….!!!

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இன்றுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெறுகிறது. இதனால் அனைத்து கட்சிகளும் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் லஞ்சம், ஊழல் மற்றும் கடன் வாங்குவதில் தான்…

Read more

பாஜகவுக்கு காவடி…. மோடி தான் எங்கள் டாடி…. EPS நீங்க இதில் NO-1 தெரியுமா…? வறுத்தெடுத்த ஸ்டாலின்…!!

காஞ்சிபுரம் படப்பையில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி சொல்கிறார் அவரது ஆட்சியில் தான் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக இருந்தது என்று பேசுகிறார். பழனிசாமி அவர்களே நீங்கள் எதில் நம்பர் ஒன் என்று தெரியுமா?… பதவி சுகத்திற்காக மாநில…

Read more

பிரதமரை பார்த்து அழுவதா…? சிரிப்பதா…? யாரோ ஏமாத்திருக்காங்க…. முதல்வர் ஸ்டாலின்…!!

முதலமைச்சராக இருந்த பிரதமர் மோடிக்கு பிரதமரானதும் மாநிலங்களைக் கண்டாலே பிடிக்கவில்லை. மோடி ஆட்சியில் மக்கள் வாழ்வதே போராட்டமாக இருக்கிறது. மிகவும் மலிவான பிரிவினைவாத அரசியல் செய்து வருகிறார். திமுகவுக்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பலை வீசுவதாக பிரதமர் மோடி நேற்று பேசியுள்ளார். இதைப் பார்த்து…

Read more

அண்ணாமலைக்கு இந்திக்காரர்கள் ஓட்டு கேட்கிறார்கள்…. கருணாஸ் குற்றசாட்டு…!!

கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து ராமநாதபுரத்தில் நடிகர் கருணாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் கோவை தொகுதியில் உதய‌சூரியன் சின்னத்துக்கு வாக்களிப்பதன் மூலம் மாநில உரிமையை மீட்டு நாட்டை காப்பாற்ற முடியும். அரசியலமைப்பு…

Read more

Wait and See…! நமக்கு வாய்த்த அடிமைகள்…. EPS-ஐ கலாய்த்த ஸ்டாலின்…!!

நான் மத்திய அரசிடம் விருது வாங்கியுள்ளேன். நீங்கள் ஏதாவது விருது வாங்கினீர்களா? என எடப்பாடி பழனிசாமி நம்மிடம் கேட்கிறார். ‘நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள்’ என்ற படத்திற்கேற்ப, பாஜக அரசு உங்களுக்கு விருது வழங்கியிருக்கும் என தெரிவித்துள்ளார். பழனிசாமி அவர்களே…

Read more

GOAT : “AI உதவியால் தளபதியுடன் இணையும் கேப்டன்” குஷியில் கோலிவுட் ரசிகர்கள்..!!

தற்போதைய காலகட்டத்தில் விரைவாக வளர்ந்து வரும் தொழில்நுட்பமாக AI தொழில்நுட்பம் அமைந்துள்ளது.  பல துறைகளில் பல சாதனைகளை நிகழ்த்த கூடிய அற்புதமான விஞ்ஞான படைப்பாக இது இருக்கும் என பலரும் தங்களது கருத்துக்களை AI குறித்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில்…

Read more

1 கூட வாய்ப்பில்லை…. அனைத்து தொகுதிகளிலும் ADMK தோல்வி…. கருத்துக்கணிப்பு முடிவுகள்..!!

நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என தந்தி டிவியின் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன. அதிமுக கூட்டணியில் தேமுதிக, புதிய தமிழகம், புரட்சி பாரதம், எஸ்டிபிஐ போன்ற கட்சிகள் இணைந்து போட்டியிடும் நிலையில் இந்த கூட்டணி…

Read more

50க்கு மேற்பட்டோர் திமுகவில் ஐக்கியம்…. ஓபிஎஸ்-க்கு பெரும் தலைவலி..!!

மு.க.ஸ்டாலின் முன்னிலையில், அதிமுக ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த கே.சிவகுமார் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர். பாஜக உடன் கூட்டணி அமைத்த ஓபிஎஸ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி திமுகவில் ஐக்கியமாகியுள்ளனர். இதற்கிடையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு தமிழ்நாடு…

Read more

இது புதுசா இருக்கே : நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு கேட்ட விராட் கோலி….? இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!

இன்னும் இரண்டு நாட்களில் நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் நடைபெற உள்ள நிலையில் இதுவரை பொதுமக்களை நேரில் சந்தித்து பிரச்சாரம் மேற்கொண்டு தாங்கள் வெற்றி பெற வேண்டி தங்களது வாக்குறுதிகள் குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் முக்கிய பிரமுகர்கள் விளக்கம் அளித்து வந்த…

Read more

10 தொகுதிகளில் இழுபறி…. மீதி 29 திமுகவுக்கே…. வெளியான புதிய கருத்துக்கணிப்பு…!!

மனக்கவலை தேர்தலை முன்னிட்டு தந்தி டிவி பிரம்மாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் மொத்தம் 39 தொகுதிகளில் திமுக கூட்டணி 29 தொகுதிகளை கைப்பற்றும் என கூறப்படுகிறது. ஈரோடு, தேனி, இராமநாதபுரம், தென்சென்னை, திருச்சி ஆகிய 5 தொகுதிகளில் கடும்…

Read more

FIR போட்டு ஸ்டாலினை உள்ளே வைத்தால் சரியாகிவிடும்…. அண்ணாமலை தாக்கு…!!!

முதல்வர் ஸ்டாலின் மீது எப்.ஐ.ஆர்., போட்டு உள்ளே வைத்தால், எந்த குழந்தையும் இறக்காது என்று பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை காட்டமாக கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “உயிரே போனாலும் ‘நீட்’ தேர்வை எக்காரணம் கொண்டும் பாஜக ரத்து செய்யாது. எந்த…

Read more

நாட்டின் பிரதமராக வர யாருக்கு அதிக வாய்ப்பு….. கருத்துக்கணிப்பு முடிவு…!!

நாட்டின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே இருக்கிறது. ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்ற ஜூன் 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்த நிலையில் தமிழகத்தின் செய்தி…

Read more

ஆம்புலன்ஸ் முழுவதும் காசுதான் போகுது…. சீமான் பரபரப்பு குற்றசாட்டு..!!

நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அவர் பேசிக் கொண்டிருந்தபோது ஆம்புலன்ஸ் குறுக்கிட்டதால் சிறிது நேரம் பேச்சை நிறுத்தினார். பின்னர் பேசிய அவர், “ஆம்புலன்ஸ் முழுவதும் பணத்தை எடுத்துக்கொண்டு செல்கிறார்கள். என் தம்பிகள் சிலரை கூப்பிட்டு…

Read more

இரவு பகலாக ஓயாத திருமா… வீங்கிப்போன கால்கள்…. கலங்கி நிற்கும் தொண்டர்கள்,…!!!

மக்களவை தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவன் இரவு பகலாக கிராமம் கிராமமாக தீவிர பிரச்சாரம் செய்து வருவதோடு கூட்டணி கட்சிகளுக்கும் பரப்புரை மேற்கொள்கிறார். அதிகம் நடந்தபடியும், காரில் அமர்ந்தபடியும் பிரச்சாரம் செய்வதால், அவரின் கால்கள் வீங்கி உள்ளன.…

Read more

₹200, ₹300, ₹500 கொடுத்து அசிங்கப்படுத்த மாட்டேன்…. டிடிவி தினகரன் அதிரடி…!!!

தேனி மக்களை விலைக்கு வாங்க முடியாது என டிடிவி தினகரன் உறுதியளித்தார். மக்களவைத் தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் போடிநாயக்கனூரில் பேசிய தினகரன், “₹200, ₹300, ₹500 பணம் கொடுத்து உறவினர்களை அசிங்கப்படுத்த…

Read more

போலீஸ் தானே காணாமல் போன நீங்க கண்டுபிடிச்சு கொடுங்க… அண்ணாமலையை கிண்டலடித்த இபிஎஸ்…!!!

அதிமுக காணாமல் போகும் என்று கூறிய பலர் காணாமல் போய்விட்டதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு அதிமுக காணாமல் போகும் என அண்ணாமலை கூறுகிறார். காணாமல் போனால் கண்டுபிடித்து தரலாம், அவர் போலீஸ் தானே என கிண்டல்…

Read more

Other Story