புதுக்கோட்டை: தண்ணீர் தொட்டியில் மலம் கலந்தவர்களை கைது செய்ய சிறப்பு புலனாய்வு குழு…. முதல்வர் ஸ்டாலின்….!!!!
தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கேட்கும் கேள்விகளுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று பதில் அளித்தார். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தற்போது தீண்டாமை சம்பவம் குறித்து சட்டசபையில் பேசி வருகிறார். புதுக்கோட்டை தீண்டாமை சம்பவத்தில் எடுக்கப்பட்ட…
Read more