“என் மனைவி தூக்கு போட்டுகிட்டா வாங்க”…. கதறிய கணவர்… விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்த உண்மை…!!!
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே நரியனேரியை சேர்ந்த ராமன் (30) என்பவர் சென்னையில் பானிபூரி கடை வைத்துள்ளார். இவருக்கு சூர்யா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் தம்பதியினர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் நேற்று…
Read more