திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இரு பெண் குழந்தைகள் உயிரிழந்தது. மாரப்பட்டு பகுதியில் நடந்த விபத்தில் கார்த்திகா (7), பேரரசி (5) ஆகியோர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பரந்தாமன் என்பவர் தனது மனைவி, 3 பெண் குழந்தைகளுடன் கோயிலுக்கு சென்ற போது விபத்து நேர்ந்தது. படுகாயம் அடைந்த பரந்தாமன், அவரது மனைவி, ஒரு பெண் குழந்தை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்..
சோகம்.! ஆம்பூர் அருகே பைக் மீது லாரி மோதியதில் இரு பெண் குழந்தைகள் பலி…. சிகிச்சையில் தந்தை, தாய் மற்றும் குழந்தை.!!
Related Posts
குலதெய்வம் கோவிலுக்கு சென்ற….சிறுவனின் உயிரைப் பறித்த வெயில்…!!
ராணிப்பேட்டையில் சுட்டெரித்த வெயிலால் சுருண்டு விழுந்த சிறுவன் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டையை அடுத்த ரத்தினகிரியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான சத்யா, தனது மனைவி, 2 மகன்களுடன், நத்தத்தில் உள்ள குலதெய்வம் கோயிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்தச் சென்றுள்ளார். அப்போது, வெயிலின்…
Read more“பள்ளியை மூடக்கூடாது” மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்ட மக்கள்…!!
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியில் 1990ஆம் ஆண்டு நடுநிலைப்பள்ளி தொடங்கப்பட்டு தற்போது வரை செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் 10-க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த ஆண்டுக்கான தேர்வுகள் முடிந்த நிலையில் பள்ளியில் போதுமான நிதி இல்லை…
Read more