போக்குவரத்துக்கு இடையூறு…. ஆக்கிரமிப்புகள் அகற்றம்…. அதிகாரிகளின் நடவடிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வண்ணார்பேட்டையில் இருந்து திருநெல்வேலி நகரம் வரை சுவாமி நெல்லையப்பர் கோவில் நெடுஞ்சாலையில் இரு புறமும் கடைகள் இருந்தது. இந்நிலையில் மாநகராட்சி ஊழியர்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றினர். சில இடங்களில் உரிமையாளர்களே முன்வந்து கடையில்…

Read more

இன்னும் ரூ.6000 வாங்கவில்லையா…? நாளையே கடைசி தேதி…. மறக்காம வாங்க ஆட்சியர் அறிவிப்பு….!!!

தென் தமிழகத்தில் பெய்த கனமழையால் திருநெல்வேலி தூத்துக்குடி பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் தங்களது உடமைகளை இழந்தனர். இந்நிலையில் கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு ரூ.6 ஆயிரம் நிவாரண தொகை அறிவித்தது. இதற்கான டோக்கன்கள் வழங்கப்பட்டு, நெல்லை மாவட்டத்தில்…

Read more

தமிழகத்தில் இங்கு இன்று(ஜனவரி-1) ரேஷன் கடைகளுக்கு விடுமுறை…. வெளியான மிக மிக முக்கிய அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த மக்களுக்கு 6000 நிவாரணத் தொகையும் வழங்கப்பட்டது. இதன் பிறகு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு தற்போது ரேஷன் கடை மூலமாக நிவாரண…

Read more

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள்…. நிவாரண தொகை வழங்கும் பணி தொடக்கம்…!!

திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் கடந்த 17, 18 -ஆம் தேதி ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அதிக பாதிப்பு உள்ள இடங்களுக்கு 6 ஆயிரம் ரூபாயும், குறைந்த பாதிப்புள்ள இடங்களுக்கு 1000 ரூபாயும் நிவாரணம்…

Read more

இனி செங்கோட்டை வரை…. ஈரோடு-நெல்லை தினசரி விரைவு ரயில்…. பயணிகளுக்கு குட் நியூஸ்…!!

ஈரோடு-திருநெல்வேலி விரைவு ரயிலை செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் ரயில்வே வாரியம் ஈரோடு- நெல்லை விரைவு ரயில் (16845) சேவையை செங்கோட்டை வரை நீடிக்க ஒப்புதல் அளித்தது. அதன்படி ஈரோட்டில் இருந்து மதியம்…

Read more

முன்னெச்சரிக்கை நடவடிக்கை….முக்கிய அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு…. மாவட்ட ஆட்சியரின் முடிவு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு, பாபநாசம், சேர்வலாறு ஆகிய அணைகளில் இருந்து 2000 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்நிலையில் மழை மற்றும் நீர்வரத்தை பொருத்து தண்ணீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்படும் எனத் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். இந்நிலையில் சென்னை…

Read more

நெல்லையில் டிசம்பர் 30ஆம் தேதி சான்றிதழ்களை பெற சிறப்பு முகாம்.!!

நெல்லையில் டிசம்பர் 30ஆம் தேதி 8 வட்டாட்சியர் அலுவலகங்களில் சான்றிதழ்களை பெற சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மழையால் சான்றிதழ்களை இழந்தவர்கள் சிறப்பு முகாமில் பங்கேற்று பதிவு செய்து பயன்பெறலாம். பிறப்பு, இறப்பு சான்று, ஜாதி சான்று உள்ளிட்டவற்றை இழந்தவர்கள்…

Read more

தண்ணீரை உள்வாங்கும் அதிசய கிணறு… தற்போதைய நிலை என்ன…? மகிழ்ச்சியில் பொதுமக்கள்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆயன்குளத்தில் இருக்கும் அதிசய கிணறு வெள்ளம் வரும் காலங்களில் பெரும் அளவு தண்ணீரை உள்வாங்கும் திறன் கொண்டது. கடந்த ஆண்டு வினாடிக்கு 3000 கன அடி தண்ணீரை கிணறு உள்வாங்கியது. இதுவரை அந்த அதிசய கிணறு நிரம்பவே…

Read more

நெல்லையில் 16 பேர் பலி…. 1064 வீடு…. 67 மாடு…. 504 ஆடு…. அமைச்சர் உதயநிதி நிவாரணம்…. பாதிப்புகள் விவரம் இதோ.!!

நெல்லையில் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் விவரம் வெளியாகியுள்ளது.. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்டத்தில் பெய்த கனமழை வெள்ளத்தினால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. வெள்ளத்தினால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு மற்றும் கால்நடை இழந்தவர்களுக்கு நிவாரண தொகையினையும், நிவாரண பொருட்களையும் மாண்புமிகு இளைஞர் நலன்…

Read more

நெல்லையில் முதற்கட்டமாக 21 பேருக்கு ரூ 58,14,000 நிவாரணத் தொகை வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.!!

திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த கனமழை வெள்ளத்தினால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு மற்றும் கால்நடை இழந்தவர்களுக்கு நிவாரணம் – மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்கள். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்டத்தில் பெய்த…

Read more

நெல்லை மாவட்ட பாதிப்புகள் என்ன ? ஆடு, மாடு, கோழி, வீடு, உயிரிழப்பு… முழு பட்டியல் வெளியானது…!!

நெல்லை மாவட்டத்தில் பெய்த தொடர்கள் கனமழை காரணமாக மாவட்ட முழுவதும் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக தாமிரபரணி ஆற்றிற்கு  ஒரு லட்சம் கன அடிக்கு மேல் தண்ணி வெள்ளம் சென்ற காரணத்தால் கரையோர பகுதிகள் பெருமளவு பாதிப்புக்குள்ளாக்கியது. தண்ணீர் படிப்படியாக…

Read more

BREAKING: நெல்லை பாதிப்பு விவரம் – பட்டியல் வெளியீடு… !!

நெல்லை மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு விவரங்கள் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ரூபாய் 58.14 லட்சம் மதிப்பிலான நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். நேற்று மாலை வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 16 பேர் நெல்லை மாவட்டத்தில் உயிரிழந்துள்ளதாக…

Read more

4 மாவட்ட மக்களே…! வங்கிக் கணக்கில் பணம் வருகிறது…. வெளியான தகவல்…!!

நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் வரலாறு காணாத மழை பாதிப்புகளை சந்தித்துள்ளது.  மக்களுடைய இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தங்களுடைய உடைமைகளை இழந்து தவித்து வருகிறார்கள். இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள், தென்மாவட்டங்களில் குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு…

Read more

தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட 4 மாவட்ட மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை சூப்பர் குட் நியூஸ்….!!!

நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் வரலாறு காணாத மழை பாதிப்புகளை சந்தித்துள்ளது.  மக்களுடைய இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தங்களுடைய உடைமைகளை இழந்து தவித்து வருகிறார்கள். இந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு…

Read more

திருநெல்வேலி- திருச்செந்தூர் இடையே ரயில் சேவை ரத்து…. தெற்கு ரயில்வேயின் முக்கிய அறிவிப்பு….!!

திருநெல்வேலி- திருச்செந்தூர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, திருநெல்வேலி- திருச்செந்தூர் இடையே இயக்கப்படும் முன்பதிவு இல்லா ரயில்கள் வரும் டிசம்பர் மாதம் 31-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. தூத்துக்குடியில்…

Read more

வீடுகளை சூழ்ந்த பெருவெள்ளம்…. பாதிக்கப்பட்ட வயதான தம்பதியினர்…. அரசுக்கு விடுத்த கோரிக்கை…!!

திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் பெரு வெள்ளம் ஏற்பட்டு மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். இந்நிலையில் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் இருக்கும் வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்தது. குறிப்பாக பாளையங்கோட்டை ஞானானந்தர் தெருவில் வசிக்கும் வயதான தம்பதிகளின் வீடு…

Read more

குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்…. சேதமடைந்த வீடுகளை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்….!!

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்தது. இதனால் குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனால் போலீசாரும் மீட்பு படையினரும் சீரமைப்பு…

Read more

மக்காசோளம் கதிர் அரவை பணி…. எந்திரத்தில் சிக்கி பலியான வாலிபர்…. கதறும் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஊத்தான்பட்டியில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பேச்சிகுட்டி தனியாருக்கு சொந்தமான மக்காச்சோள கதிர் அறுவடை செய்யும் டிராக்டருடன் கூடிய எந்திர ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் திருப்பூரில் வசிக்கும் ராஜேஸ்வரி என்பவருக்கும் சொந்தமான…

Read more

மக்களே கவனம்.! மணிமுத்தாறு அணை முழு கொள்ளளவான 118 அடியை எட்டியது…. நெல்லை ஆட்சியர் அறிவுறுத்தல்.!!

நெல்லை மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு அணை முழு கொள்ளளவான 118 அடியை எட்டியது. மணிமுத்தாறு அணையில் இருந்து 2000 கன அடிவரை உபரி நீர் தாமிரபரணி ஆற்றில் திறக்கப்படுகிறது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பெய்த அதி கனமழை காரணமாக…

Read more

“சிறுக… சிறுக… சேர்த்த பணம்” உண்டியலை உடைத்து கொடுத்த சிறுமி…. நெகிழ்ந்த முதல்வர்….!!

மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்து, பரவலான வெள்ளம் மற்றும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்நிலையில்,   பாதிப்பில் இருந்து மீண்டு வர முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்க…

Read more

தென்மாவட்டங்களை புரட்டிப்போட்ட கனமழை: சேதமடைந்த வீடுகள் கணக்கெடுக்கும் பணி தீவிரம்…!!

தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து மீட்புப்பணிகள் மற்றும் சீரமைப்பு பணிகள் தொடர்ந்து…

Read more

சேமித்து வைத்த பணம்…. நிவாரண நிதிக்கு கொடுத்த நெல்லை சிறுமி…. பாராட்டிய முதலமைச்சர்…!!

திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் திருநெல்வேலி பெரியார் பேருந்து…

Read more

உண்டியலில் சிறுக சிறுக சேமித்த பணம்…. வெள்ள நிவாரண நிதிக்கு கொடுத்த சிறுமி… குவியும் பாராட்டுக்கள்…!!

திருநெல்வேலியில் தான் உண்டியலில் சிறுக சிறுகச் சேமித்த பணத்தை வெள்ள நிவாரண நிதிக்காக வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதலமைச்சர் திருநெல்வேலி பெரியார் பேருந்து நிலையம் அருகில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.…

Read more

நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு நிவாரணம்…. எவ்வளவு தெரியுமா…? முதல்வர் அறிவிப்பு…!!!

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ள நிவாரணமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.6000 வழங்கப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் வெள்ள நிவாரணமாக ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லையில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த பின்னர் முதலமைச்சர்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் இன்று அரையாண்டு தேர்வு நடைபெறாது…. மிக முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக பல மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற நான்கு மாவட்டங்களை மிக்ஜாம்  புயல் தாக்கி பல குடும்பங்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்தார்கள். அதிலிருந்து மக்கள் மீண்டு வரும்…

Read more

நெல்லை, தூத்துக்குடி மக்களை பாதுகாக்கணும்…! அங்கேயே தங்கி இருங்க… கடைசி வரைக்கும் இருங்க… மினிஸ்டர்களுக்கு C.M  ஸ்டாலின் உத்தரவு…!!

கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களை ஆய்வு செய்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், பெருமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட வீடுகளை இழந்த மக்களுக்கும்,  விவசாய பெருங்குடி மக்களுக்கும்….  கால்நடை…

Read more

இது போதாது…!  வெறும் 8 தான் இருக்கு…! எவ்ளோ முடியுமோ…. டக்குன்னு அனுப்பி வையுங்க… ராஜ்நாத்சிங்குக்கு கடிதம் எழுதிய C.M ஸ்டாலின்…!!

கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை ஆய்வு செய்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தூத்துக்குடி மற்றும்  திருநெல்வேலி மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீட்பு மற்றும் நிவாரண…

Read more

கடும் வெள்ளம் போகுது…! உடனே ரூ.2000 கோடி கொடுங்க… நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரிக்காக மோடியிடம் பேசிய C.M ஸ்டாலின்…!!

கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை ஆய்வு செய்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  கடந்த 19ஆம் தேதி அன்று இரவு மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களை புதுடெல்லியில்…

Read more

10 மினிஸ்டர்…. 10 IAS ஆஃபீசர்ஸ்… உடனே தூ.டி, நெல்லை போங்க…. நச்சின்னு உத்தரவு போட்ட ஸ்டாலின்…!!

கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை ஆய்வு செய்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  மழை பொலிவு கடுமையானவுடனே 10 அமைச்சர்கள்…. 10 இந்திய ஆட்சிப் பணியை அலுவலர்கள் அங்கே…

Read more

நெல்லையில் 1 – 8ஆம் வகுப்பு வரை நாளை (22.12.2023) பள்ளிகளுக்கு விடுமுறை – ஆட்சியர் கார்த்திகேயன்.!!

நெல்லை மாவட்டத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை (22.12.2023) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என ஆட்சியர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார். மேலும்…

Read more

சென்னையை காத்தது போல.. உங்களையும் காப்பேன்… நெல்லையில் உறுதி அளித்த  C.M ஸ்டாலின்…!!

கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை ஆய்வு செய்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அனைவருக்கும் என்னுடைய வணக்கம். இம்மாத தொடக்கத்தில் வரலாறு காணாத மழையை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு,…

Read more

ஸ்டார்ட் பண்ணிடாதீங்க…. நீரில் மூழ்கிய வண்டிகள்…. சிறப்பு முகாம் அமைக்க ஏற்பாடு…!!

தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கை: வெள்ளம் பாதித்த நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளத்தில் மூழ்கிய வாகனங்களை ஓட்ட வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார். அதற்கு பதிலாக, பாதிக்கப்பட்ட வாகனங்களை மற்றொரு வாகனத்தின் உதவியுடன் சேவை மையங்களுக்கு…

Read more

தென்மாவட்ட கனமழை : “ஆயிரக்கணக்கான மதிப்பில் சேதம்” விவசாயிகள் கவலை…!!

**நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பாதிப்பு:**     – நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்த நிலையில் உள்ளூர் விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். **விவசாயிகளுக்கு வரலாறு காணாத இழப்பு:**     – தொடர் மழையால் அப்பகுதி விவசாயிகளுக்கு வரலாறு காணாத இழப்பு ஏற்பட்டுள்ளது.…

Read more

கனமழையால் கடும் பாதிப்பு : “குடும்ப அட்டை மூலம் ரூ20,000 நிதியுதவி” என்.ஆர்.தனபாலன் அறிக்கை…!!

பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கை: தென்மாவட்டங்களில் கனமழையால் ஏற்பட்டுள்ள கடும் பாதிப்பு, வெள்ளத்தால் வாழ்வாதாரத்தை இழந்து மாற்று உடையின்றி தவிக்கும் குடியிருப்புவாசிகள் அவல நிலையை வலியுறுத்தி , தனபாலன், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில்…

Read more

முழு வீச்சில் நடைபெறும் பணிகள்…. நெல்லையில் மீண்டும் தொடங்கிய ரயில் சேவை…. மகிழ்ச்சியடைந்த பயணிகள்…!!

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் கன மழை பெய்து மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்து சாலைகள் துண்டிக்கப்பட்டது. தற்போது மழை ஓய்ந்ததால் நிவாரண பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நெல்லை…

Read more

வெள்ளத்தில் மிதந்து வந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய நான்கு மாவட்டங்களில் அதிக கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நகர்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் இருக்கும் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. இந்நிலையில் திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் வெள்ளத்தில்…

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (21.12.2023) பள்ளி, கல்லூரிகளுக்கும், நெல்லையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு.!!

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (21.12.2023) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை வெள்ள பாதிப்பு காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நெல்லை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்…

Read more

இந்த மாவட்டத்தில் நாளை (டிச..21) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!

கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் பள்ளி கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் டிசம்பர் 21ஆம் தேதி நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். வெள்ள நீர்…

Read more

#BREAKING: நெல்லை மாவட்டத்தில் நாளை ( 21/12/2023) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 18ஆம் தேதி 36 மணி நேரம் பெய்த அதிதீவிர கனமழை காரணமாக மாநகர மற்றும் புறநகர் பகுதியில் வெள்ள காடாக மாறியது. அதன் காரணமாக பள்ளி,  கல்லூரிகள் மற்றும் மக்கள் அதிகம் நடமாடும் பல்வேறு இடங்களில் வெள்ளம்…

Read more

வெள்ளத்தில் சிக்கி இடிந்து விழுந்த கான்கிரீட் வீடு…. கதறும் பெண்…. வலைதளத்தில் வைரலாகும் வீடியோ…!!

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் சாலைகள், தெருகள் முதல் கிராமங்கள் வரை அனைத்து பகுதிகளிலும் வெள்ள நீர் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நெல்லை டவுன் பகுதியில் கனமழை வெள்ளத்தால்…

Read more

#BREAKING : நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (20ஆம் தேதி) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.!!

நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. வரலாறு காணாத கனமழையால் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. இந்த கோர வெள்ளப்பெருக்கினால் பல வீடுகள் இடிந்து மக்கள் மிகுந்த பாதிப்பை சந்தித்துள்ளனர். இதனிடையே மீட்பு…

Read more

எல்லாம் போச்சே….. இடிந்துவிழும் கான்கிரீட் வீடு….. கதறி அழும் குடும்பத்தினர்…. வைரலாகும் வீடியோ…!!

நெல்லை டவுன் பகுதியில் கான்க்ரீட் வீடு வெள்ளத்தால் இடிந்து விழுந்த நிலையில் ‘எல்லாம் போச்சே’ என அந்த குடும்பத்தினர் கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது… குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி,…

Read more

நெல்லை, தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (19.12.2023) விடுமுறை அறிவிப்பு.!!

நெல்லை, தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை பெய்து வருகின்றது. இதனால் பல்வேறு இடங்களில்…

Read more

இப்படி மழை இதுவரை நான் பார்த்ததில்லை…! நாங்க 14ஆம் தேதியில் இருந்தே சொன்னோம்…. பாலச்சந்திரன் பரபர பேட்டி…!!

செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன்,  அறிவியல் முறையில் பார்க்கும்போது ஒரு வளிமண்டல சுழற்சியில் இருந்து இந்த அளவு மழை  கிடையாது, எதிர்பார்க்கப்படுவதும் கிடையாது. அப்படி இருக்கின்ற பட்சத்தில் வளிமண்டல கீழ் அடுக்கு  சுழற்சியில் இருந்து…

Read more

நெல்லை – 135%, குமரி – 103%,  தென்காசி – 80%, தூத்துக்குடி – 68%… வழக்கத்தை விட அதிகமாக கொட்டி தீர்த்த மழை…!!

செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன்,  கன்னியாகுமரிக்கு பதிவான அக்டோபர் முதல் இன்று வரை கால கட்டத்துக்கு 1050 மில்லி மீட்டர் பதிவானது. இயல்பு 516 மில்லி மீட்டர்.  கன்னியாகுமரியில் இயல்பை விட 103 சதவீதம்…

Read more

1963க்கு பிறகு நெல்லையில் புது ரெக்கார்ட் வெச்ச மழை….! 44.2 சென்டிமீட்டர் பதிவு….!!

செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன்,  குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி தொடர்ந்து நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 39 இடங்களில் அதிக கனமழையும், …

Read more

39 இடத்துல அதீ கனமழை…. 33 இடத்துல மிக கனமழை…..  12 இடத்துல கனமழை…. மழை குறித்து பாலச்சந்திரன் அப்டேட்….!!

செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன்,  குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி தொடர்ந்து நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 39 இடங்களில் அதிக கனமழையும், …

Read more

தேங்கி நிற்கும் மழைநீர்…. மேலும் 13 ரயில்கள் ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!

பிரச்சினை: திருநெல்வேலி ரயில்வே யார்டில் மழைநீர் தேங்கி நிற்பதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ரத்தான ரயில் விவரங்கள்:      – திருநெல்வேலி-செங்கோட்டை      – திருநெல்வேலி-நாகர்கோவில்      – செங்கோட்டை-திருநெல்வேலி      – திருநெல்வேலி-செங்கோட்டை      – மணியாச்சி-திருச்செந்தூர்      – செங்கோட்டை-திருநெல்வேலி      – திருநெல்வேலி-செங்கோட்டை      – திருநெல்வேலி-செங்கோட்டை      –…

Read more

#BREAKING: நெல்லை, தூத்துக்குடி தொடர்பு துண்டிப்பு….!!

சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து நெல்லை தூத்துக்குடியை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி, நெல்லை,  தென்காசி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது.  குறிப்பாக நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் நகர் முழுவதும் வெள்ளநீர் சேர்ந்து இருக்கிறது. ஒரு ஆள்…

Read more

#BREAKING : தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு – உதவிக்கு இந்த “வாட்ஸ்அப்” எண்ணை தொடர்பு கொள்ளலாம்.!!

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பொதுமக்கள், தங்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் பாதிப்புகள் குறித்த விவரங்களை தமிழ்நாடு அரசின் “வாட்ஸ்அப்” எண் மற்றும் “டிவிட்டர்”-ல் பதிவுகளை தெரிவிக்கலாம்  என தமிழ்நாடு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.. கடந்த இரண்டு தினங்களாக தூத்துக்குடி,…

Read more

Other Story