ஒரு கையெழுத்து போதுமே…! ஊரெல்லாம் கையெழுத்து ஏன் வாங்குறீங்க ? உதயநிதியை சீண்டிய சி.விஜயபாஸ்கர்…!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், நீட் விஷயத்துல அண்ணா திமுக எதிர்ப்பாக இருந்தாலும்,  அதற்கு ஒரு மிகப்பெரிய தீர்வாக 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு கொண்டு வந்தது அண்ணன் எடப்பாடியார். DMK நீட் விலக்கு  2 தடவை தீர்மானம்…

Read more

யப்பா..! சான்ஸ்ஸே இல்லை… இந்தியாவிலே முதல் குரல் வைகோ தான்; கலரை தூக்கிவிட்டு துரை வைகோ…!!

செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக துரை வைகோ, குறுவைக்கு தமிழக அரசு  13,000 தான் ஒதுக்கி இருக்கிறார்கள். அது குறித்து எங்களுடைய இயக்கம் குறைந்தபட்சம் ஒரு ஏக்கருக்கு இருபதாயிரம் கொடுக்கணும் என்பது தான் எங்களுடைய கோரிக்கை.  ஒதுக்கப்பட்ட நிதி குறைவானது தான். கண்டிப்பா மாநில…

Read more

5000 பேரை திரட்டி… தமுமுக, எஸ்டிபிஐ கொடியை  புடிங்கி எறியவா ?  கொளுத்தி போட்ட  வேலூர் இப்ராஹிம்..!!

செய்தியாளர்களிடம் பேசிய வேலூர் இப்ராஹிம், இஸ்லாமியர்களை பகடைக்காயாக பயன்படுத்தி கடந்த காலங்களில் இஸ்லாமியர்கள்…. கல்வியில்… பொருளாதாரத்தில்…  பின்தங்கியதோடு தீவிரவாதிகள்,  பயங்கரவாதிகள் என்ற முத்திரையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். உங்களுடைய அரசியல் வெறிக்காக…  திமுக உடைய இந்த திராவிட கேடுகெட்ட அரசியல் வெறிக்காக…  ஒரு…

Read more

BJP நேற்று காலையில தொடங்குன கட்சியா ? அப்பறோம் ஏன் இப்படி செய்யுறாங்க ? ஆர்.எஸ் பாரதி ஆவேசம்…!!

செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி, பிஜேபி நேற்று காலை துவங்குன கட்சியா ? இவ்வளவு நாள் இருந்தவர்கள்…  திடீரென்று சட்டத்திற்கு விரோதமாக கொடி ஏற்றுகிறார்கள்.  எங்கேயுமே கொடிக்கம்பம் இருக்கக் கூடாது என்பது விதி. கொடி கம்பம் விழுந்து…

Read more

ஒரு பக்கம் கொச்சி வழியாக … மறு பக்கம் பெங்களூர் வழியாக … யாருக்கும் தெரியாம டெல்லி பறந்த ADMK EXமினிஸ்டர்ஸ்…. ! சீக்ரெட்டை உடைத்த உதயநிதி…!!

திமுக சார்பில் நடைபெற்ற விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இப்போது கூட்டணி முறித்துக் கொண்டது கூட காவேரி பிரச்சனைக்கோ,  நீட் தேர்வுக்கோ,  தமிழ்நாட்டினுடைய உரிமைகளுக்கோ கிடையாது.  எதார்த்த உண்மை என்னவென்றால் ? பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொள்வதாக அறிவிக்கும் தைரியம்…

Read more

1,80,000 இல்ல… வெறும் 64,059 தான்…அண்ணாமலை சொன்னது பொய்; நச்சின்னு அம்பலப்படுத்திய பிரபல ஊடகவியலாளர்…!!

திமுக சார்பில் நடந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய பிரபல ஊடகவியலாளரான தமிழ்க் கேள்வி செந்தில், மருத்துவகல்வியில் பிஜி சீட்டு 1  லட்சத்து 80 ஆயிரம் சீட்டு இந்தியா முழுவதும் இருக்குன்னு சொன்னாரு.  மொத்த சீட்டு 64,059 சீட்டு. இந்த 1…

Read more

முதல்ல கேஸ் போட்டு அரெஸ்ட் பண்ணுனாங்க…! இப்போ அடிக்க ஆரம்பிச்சிட்டாங்க… DMK மீது எல்.முருகன் தாக்கு…!!

செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாரதிய ஜனதா கட்சியினுடைய மாநில தலைவர் இல்லத்திற்கு முன்பு வைக்கப்பட்ட கொடி கம்பத்தை தமிழக அரசாங்கம் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி காவல்துறை அதை அகற்ற முன்வந்தார்கள்.  அப்பொழுது எங்களுடைய பாரதிய ஜனதா கட்சியினுடைய…

Read more

24 இல்ல… 48 இல்ல….”84 மணி நேரம் உண்ணாவிரதம்” காவேரி விஷயத்தில் தூள் கிளப்பிய ஜெயலலிதா…!!

அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, ஒவ்வொரு வீட்டுக்கும் ஏழை குடும்பங்களுக்கு  விலையில்லா மின்சாரம் அன்னைக்கே கொடுத்தவர் கொடுத்தவர் எம்ஜிஆர். அதிலே 100…

Read more

இதுக்கெல்லாம் பயப்படுற ஆளு நாங்க இல்லை…! உயிரை கொடுத்து தமிழகத்துல கட்சி நடத்துறோம்… வானதி சீனிவாசன் பளார்…!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், பாஜக மாநில தலைவர் சொல்லிருக்காரு…  100 நாட்களுக்குள்ளாக 10,000 கொடி கம்பங்களை தமிழகம் முழுவதும் நடப்போகிறோம் என்று….  கோவையில் கூட ஒவ்வொரு தொகுதியிலும் என்ன எண்ணிக்கை மாநில தலைவர் சொல்லி இருக்கிறாரோ, …

Read more

அரசியலில் சூது, சூழ்ச்சி ரொம்ப இருக்கு…! யாரு என்ன பண்ணுவாங்கன்னு தெரில ?.. சிறுத்தைகளுக்கு பயிற்சி கொடுக்கும் திருமா…!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வாக்குசாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், எவ்வளவு கடுமையான பயணம். காட்டாற்று வெள்ளம் என்று சொல்வார்களே… நெருப்பாறு என்று சொல்வார்களே அப்படிப்பட்ட நெருப்பாற்றிலே நீந்தி நாம் ஒரு இலக்கை சேர்ந்திருக்கிறோம், அடைந்திருக்கிறோம். எந்த பின்புலமும்…

Read more

BJP, காங்கிரஸ் வேண்டாம்… அதை ஒழிச்சு கட்டணும்… உக்கார்ந்து பேசணும்… சீமான் சொன்ன புது ஐடியா…!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,மத்தியில் கூட்டாட்சி எங்க இருக்குது ? கூட்டணி ஆட்சி  தான் நடக்குது. இப்படி ஒரு கேள்வி வைக்கிறீங்க நீங்க..  பாஜக தலைமையில் ஒரு கூட்டணி,  காங்கிரஸ் தலைமையில் ஒரு கூட்டணி.  இந்தியா…

Read more

கூட்டணி இப்படி தான் இருக்கு…! நீங்க போய் வேலையை செய்யுங்க… உத்தரவு போட்டு அனுப்பிய டிடிவி…!!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சங்கரன்கோவில்ல எடப்பாடி கூட்டத்துல வெற்று சேர் இருந்துச்சு. தலைக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து கூட்டி வந்த கூட்டம் எல்லாம் கால் சீட்டுக்கு வந்த மாதிரி…

Read more

இப்போ கலைஞர் இருந்தா…! OK சொல்லி, கண்டிப்பா செஞ்சி இருப்பாரு….! அன்புமணி நம்பிக்கை…!!

செய்தியாளர்களிடம் பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், 13 கோடி மக்கள் இருக்கின்ற பீகார் மாநிலத்தில் 45 நாட்களிலே ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுத்தாங்க. இது ஜாதி வாரிய கணக்கெடுப்பு எண்ணிக்கை மட்டும் கிடையாது.  ஒவ்வொரு சமுதாயமும்…..  ஒவ்வொரு ஜாதியும்…

Read more

SecretOfMyEnergy; உடன் பிறப்புகளை பார்க்கணும்…! நினைச்சாலே எனர்ஜி  வந்துடுது.. எனர்ஜிட்டிக்காக பேசிய C.M ஸ்டாலின்…!! 

திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின்,  ஒரு வாரம் முழுக்க ஓய்வில்லாமல் உழைத்தாலும் அடுத்த நாள் கழக  உடன்பிறப்புகளோடு இருக்கப் போகிறோம் என்கின்ற எண்ணம் வந்து விட்டாலே புதிதாக ஒரு எனர்ஜி வந்து விடும்.…

Read more

யாருகிட்ட மோதுறீங்க…! பெரிய பட்டியலே போட்ட எடப்பாடி…! லிஸ்ட் ரொம்ப பெருசு போல… திணறி போன DMK…!!

அதிமுகவின்  52 ஆம் ஆண்டு துவக்க விழா  பொதுக்கூட்டம் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, சங்கரன்கோவில் தொகுதியிலே… பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி இருக்கின்றோம். அதில் சிலவற்றை குறிப்பிடுகின்றேன். ஒன்றை கோடியில் எலுமிச்சை ஆராய்ச்சி நிலையம் துவங்கப்பட்டது.  2.70 கோடியில…

Read more

ஓ ! அக்கா வந்துடாங்க… ரொம்ப சந்தோஷம்…. சங்கீதா அக்காக்கு 100 ஆயுசு…. பாராட்டி தள்ளிய அண்ணாமலை…!!

என் மண் என் மக்கள் யாத்திரையில் பேசிய தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, நீங்கள் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியோடு இருக்க வேண்டும். உங்களுடைய பிரச்சினைகளை நாங்கள் கையில் எடுத்துக் கொண்டு சரி செய்து கொண்டு இருக்கின்றோம். மாநில அரசு…

Read more

யப்பா..! சான்ஸே இல்ல… பேச்சின்னா இப்படி இருக்கணும்… கேட்டால் இரத்தமே கொதிச்சிடும்… ”1957யை” நினைவூட்டிய துரை முருகன்…!!

வாக்கு சாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய துரைமுருகன், வாழ்நாள் முழுவதும் கொள்கையை கடைபிடிப்பதற்கு… முதல் முதலாக இந்தி எதிர்ப்பு மாநாடு நடைபெற்றதும் இந்த  திருவண்ணாமலை மாவட்டத்தில் தான்… 1957 சரியாக சொல்ல வேண்டுமானால் ? 23.09.1957 அந்த மாநாட்டில் அருணகிரி அவர்கள்…

Read more

தாத்தா… அப்பா… பேரன்.. கொள்ளு பேரன்… பேத்தி.. பொண்ணு; இதெல்லாம் ADMKவில் கிடையாது; DMK மீது சீறிய சிவி சண்முகம்…!!

விழுப்புரத்தில் நடந்த அதிமுக 52ஆவது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம்,  இது குடும்ப கட்சி அல்ல. திமுகவை போன்ற  காங்கிரசை போன்று…  இந்தியாவில் இருக்கின்ற பல்வேறு கட்சிகளைப் போன்று.. இது குடும்ப…

Read more

”ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுகிறதாம்”  – ஓநாய்கள் கூட்டம் தான் DMK ;   வெளுத்து வாங்கிய ஜெயக்குமார்..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அண்ணன் எடப்பாடியாருடைய உத்தரவுக்கு இணங்க தமிழ்நாடு முழுவதும் இளைஞர், இளம் பெண்கள் பாசறை, மகளிர் குழு…  அது மட்டுமல்லாமல் பூத் கமிட்டி…  இது அமைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டு, தமிழ்நாடு…

Read more

கபடி வீரர்களுடன் தள்ளுமுள்ளு : பஞ்சாப் போலீஸ் மரணம்…. ரூ2,00,00,000 இழப்பீடு அறிவிப்பு….!!

பஞ்சாப் மாநிலம் பர்னாலாவில், பில் செலுத்துவதில் வீரர்களுக்கும் உணவகத்தின் உரிமையாளருக்கும் இடையே ஏற்பட்ட தகராறைத் தீர்க்க அவரும் அவரது போலீஸ் குழுவும் முயன்றபோது, போலீஸ் அதிகாரி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  கபடி வீரர்களின் பில்…

Read more

Youtubeல பாருங்க..! நான் பேசுனது நிறையா இருக்கும்… Neet எதிர்ப்பில் DMKவை மிஞ்சிய ADMK… கெத்தாக சொன்ன சி.விஜயபாஸ்கர்…!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், இன்னைக்கு youtubeல என்னோட அசெம்ப்ளி ஸ்பீச் எவ்வளவு இருக்கு. நீட் அப்படிக்கின்ற ( National Eligibility cum Entrance Test) அப்படி என்ற ஒரு வார்த்தையே  தமிழகத்துக்கு தெரியாதே.. தெரியாத ஒரு வார்த்தையை…. …

Read more

தெரு நாய் தாக்குதல் : கண்டுகொள்ளாத தந்தை ….. 15 நாளில் 8 வயது சிறுமி மரணம்….!!

இந்தியாவின் ஆக்ரா மாவட்டத்தில் தெருநாய்களின் தாக்குதல்கள் தொடர்பான துயர சம்பவங்களை இந்த செய்தி தொகுப்பில் காணலாம். தெருநாய்களால் தாக்கப்பட்ட 8 வயது சிறுமி:     – ஆக்ரா மாவட்டத்தின் பாஹ் பிளாக்கில் 8 வயது சிறுமி அருகில் உள்ள மளிகைக் கடைக்கு சென்று…

Read more

என்ன தப்பு பண்ணாங்க…. 8 இந்திய கடற்படையினருக்கான கத்தார் தீர்ப்பு…. மணீஷ் திவாரி காட்டம்….!!

கத்தாரில் முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் எட்டு பேருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. உளவு பார்த்த குற்றத்திற்காக அவர்களுக்கு இத்தகைய தீர்ப்பு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் இந்தியர்களை மீட்க சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்…

Read more

BREAKING BAD பாணியில்….. “போதை பொருள் சப்ளை” கெமிக்கல் என்ஜினீயர் கைது…!!

குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த ரசாயன பொறியாளர் கைது செய்யப்பட்டதை இந்த செய்தி தொகுப்பு  விவரிக்கிறது.  ரசாயனப் பொறியாளர் கைது: கைது செய்யப்பட்ட நபர் தொழில் ரீதியாக ஓர் இரசாயன பொறியாளர். அவர் ஒரு போதைப்பொருள் சாம்ராஜ்யத்தின் மூளையாக இருப்பதாகவும்  சட்டவிரோத…

Read more

ஆத்தாடி…. புலி கூட வாக்கிங்கா….? வைரலான காணொளி…. அதிர்ச்சியில் நெட்டிசன்கள்….!!

பாகிஸ்தானை சேர்ந்த நபர் ஒருவர் நாய்க்குட்டியை வாக்கிங் அழைத்து செல்வது போல் புலியை சங்கிலியால் கட்டி சாலையில் வாக்கிங் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அந்த புலி சாலையில் செல்லும் வாகனங்களை தாக்குவதற்காக குதிக்க முயற்சி செய்துள்ளது. ஆனால் அந்த நபர் சங்கிலியை…

Read more

மீட்டு கொடுத்த போலீஸ்….. கத்தியால் கொடூரமாக தாக்கிய தந்தை…. 17 வயது சிறுமி மரணம்….!!

பெங்களுருவில் கவுடா சமூகத்தைச் சேர்ந்த பல்லவி என்ற 17 வயது சிறுமி, அவரது தந்தை கணேசனால் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் ஒரு சோகமான சம்பவத்தை இந்த செய்தி அறிக்கை விவரிக்கிறது.  திருமண முயற்சி மற்றும் போலீஸ் மீட்பு:  பல்லவி, என்பவர் சம்பவத்திற்கு இரண்டு…

Read more

ஆப்கான் தலைநகரில் குண்டுவெடிப்பு…. 4 பேர் பலி….!!

ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபுலில் இஸ்லாமிய மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் நேற்று முன்தினம் மாலை குண்டு வெடிப்பு தாக்குதல் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் 7 பேர் படுகாயம் அடைந்த நிலையில் நான்கு பேர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக…

Read more

காணாமல் போன ரூ49,691…. ரூ84,691 ஆக மீட்டு கொடுத்த நீதிமன்றம்….. குஷியில் வாடிக்கையாளர்….!!

ஷாப்பிங் செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட கிரெடிட் கார்டில் ரிவார்டு பாயிண்ட்கள் மறுக்கப்பட்டது தொடர்பாக வாடிக்கையாளரான  ஆரோக்கியராஜ் மற்றும் தனியார் வங்கி இடையே நடந்த சட்டப் போராட்டத்தை இந்த செய்தி அறிக்கை விவரிக்கிறது.  பொருள் வாங்குதல் மற்றும் வெகுமதி புள்ளிகள்:  மார்ச் 2021 இல்,…

Read more

பையில் மறைத்து…. பிஞ்சு குழந்தை கடத்தல்…. மூன்று பெண்கள் கைது….!!

கர்நாடகா மாநில கோலார் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பூவரசன் – நந்தினி தம்பதி. நந்தினிக்கு மாவட்ட அரசு மருத்துவமனையில் குறை மாசத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் குழந்தையை தனி வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் மூன்று பெண்கள் தனி…

Read more

சர்வதேச மனித கடத்தல் : 39 வயது இளைஞர் கைது….. தேனி அருகே பரபரப்பு…!!

பெங்களூரில் தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) தலைமறைவு கண்காணிப்பு குழு (ஏடிடி) மூலம் முகமது இம்ரான் கான் என்ற 39 வயது நபர் கைது செய்யப்பட்டதை இந்த செய்தி அறிக்கை விவரிக்கிறது.  கண்காணிப்பு மற்றும் பிடிப்பு: தேசிய புலனாய்வு அமைப்பு NIA…

Read more

நிற்காமல் ஓடும் எக்ஸ்பிரஸ்….. குறுக்க வந்த எல்லோரும் காலி….. இந்தியாவை புகழ்ந்த Ex-பாக் வீரர்….!!

2023 ஐசிசி உலகக் கோப்பையில் இந்தியாவின் செயல்திறன் மற்றும்  சமீபத்திய வெற்றியைப் பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம். ஐ.சி.சி உலகக் கோப்பை 2023: 2023 ஐ.சி.சி கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருகிறது, இது வரை…

Read more

“எம்.எல்.ஏ-க்கள் தான் டார்கெட்” வீடு வீடாக சென்ற போலி அதிகாரி…. கைது செய்த காவல்துறை…!!

புதுச்சேரியில் அமலாக்க இயக்குனரகத்தைச் சேர்ந்த அதிகாரி போல் வேடமணிந்த ஒருவர், பல சட்டமன்ற உறுப்பினர்களின் (எம்.எல்.ஏ.க்கள்) வீடுகளுக்குச் சென்று அவர்களது  வருமானம் மற்றும் சொத்து விவரங்களைக் கேட்டறிந்ததன் காரணமாக கைது செய்யப்பட்ட சம்பவத்தை இந்தச் செய்தி விவரிக்கிறது. சம்பவம் பற்றிய விளக்கம்…

Read more

சட்டப் போராட்டம் நடத்துவோம்…. 8 இந்தியர்களும் விடுவிக்கப்படுவார்கள்…. கத்தார் தீர்ப்பு குறித்து பாஜக….!!

கத்தாரில் முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் எட்டு பேருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. உளவு பார்த்த குற்றத்திற்காக அவர்களுக்கு இத்தகைய தீர்ப்பு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் இந்தியர்களை மீட்க சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்…

Read more

மீன ராசிக்கு…. நினைத்தது நடக்கும்…. மகிழ்ச்சிக்கு குறைவில்லை….!!

மீன ராசி அன்பர்களே, இந்த நாள் வாகனம் வாங்கும்  முயற்சி வெற்றியை கொடுக்கும். சிலர் உங்கள்  மீது கண்டிப்பாக நல்ல எண்ணங்கள் வைத்துக் கொள்வார்கள். அதனால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். மனதில் புதுவித உற்சாகம் பிறக்கும். கூட்டுத்தொழிலில் நல்ல  லாபம் கிடைக்கும்.…

Read more

கும்ப ராசிக்கு…. தேவைகள் நிறைவேறும்…. முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்….!@

கும்ப ராசி அன்பர்களே, இன்று மனம் குழப்பம் இன்றி தெளிவாக காணப்படுவீர்கள்.  தெளிவான சிந்தனை இருக்கும். எடுத்த காரியத்தில் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். தொழில் வியாபாரம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். புது புது விஷயங்களில்  ஆர்வம் செலுத்துவீர்கள். நம்பிக்கை பிறக்கும்…

Read more

மகர ராசிக்கு…. கடன் சுமை குறையும்…. பண நெருக்கடி சரியாகும்….!!

மகர ராசி அன்பர்களே இன்று துணிவுடன் செயல்படுவீர்கள். உங்கள் செயல்களினால் வெற்றி கிடைக்கும். எதிர்மறையாக பேசுபவர்களிடமிருந்து விலகி இருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஆரவார தன்மையை தவிர்ப்பது நல்லது. உடல் நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படும். குடும்ப உறுப்பினர் கூடுதல் பாசத்துடன்…

Read more

தனுசு ராசிக்கு…. முயற்சிகளில் வெற்றி…. மகிழ்ச்சியான நாள்….!!

தனுசு ராசி அன்பர்களே, இன்று நேர்பட பேசுவீர்கள். நேர்மையாக நடந்து கொள்வீர்கள். அவசரப்பணிகள் உங்களுக்கு இருக்கும். புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். அனைவரிடமும் நல்ல பெயர் எடுப்பீர்கள். இந்த நாள் உங்களுக்கு இனிய கனவுகள் ஏற்படும். முன்னேற்றம் காண்பதற்கு முயற்சிகளை மேற்கொள்வீர்கள். எடுக்கும்…

Read more

விருச்சிக ராசிக்கு…. பொருளாதாரம் உயரும்…. கருத்து வேறுபாடுகள் விலகும்….!!

விருச்சிக ராசி அன்பர்களே, இன்று கனவுகள் நினைவாகும் திட்டமிட்ட பணிகள் எளிமையாக நடந்து விடும். சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுக்க கற்றுக் கொள்வீர்கள். பொருளாதாரத்தை சிறப்பாக உயர்த்திக் கொள்வீர்கள். பக்குவமாக பேசி காரியங்களை சாதித்து காட்டுவீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் விலகிச்…

Read more

துலாம் ராசிக்கு…. தொழிலில் வெற்றி…. செல்லும் இடமெல்லாம் சிறப்பு….!!

துலாம் ராசி அன்பர்களே, இன்று கடுமையான உழைப்புக்கு நல்ல பலன் தேடி வரும். திறமையால் வெற்றி பெறும் சூழல் உள்ளது. அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகளும் வரக்கூடும். நேர்மையுடன் நடந்து கொள்வீர்கள். பேச்சை குறைத்துக் கொண்டு பணியில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். அனைவரும்…

Read more

கன்னி ராசிக்கு…. இஷ்ட தெய்வத்தின் அருள் உண்டு…. திட்டமிட்ட காரியங்களில் வெற்றி….!!

கன்னி ராசி அன்பர்களே, இன்று தன வரவு சீராக இருக்கும். இறைவழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். இஷ்ட தெய்வத்தின் அருளை இன்று பெறுவீர்கள். திட்டமிட்ட பணிகளில் வெற்றி பெறுவீர்கள். வெளிவட்டார தொடர்பு விரிவடையும். நிலுவை பணங்கள் வசூல் ஆகும். பொன் பொருள் சேர்க்கை…

Read more

சிம்ம ராசிக்கு…. அளவான பேச்சு நல்லது…. உடல் ஆரோக்கியம் சீராகும்….!!

சிம்ம ராசி அன்பர்களே, இன்று கண்டிப்பாக எதிர்பாராத சில யோகங்கள் ஏற்படும். கால அவகாசம் ஏற்படுத்திய பணிகள் சூடுபிடிக்க துவங்கும். யாரிடமும் சண்டை சச்சரவுகளில் ஈடுபட வேண்டாம். தொலைபேசியினால் சின்ன சின்ன சிக்கல்கள் ஏற்படும். அளவுடன் பேசி பழகுவது நல்லது. பண…

Read more

கடக ராசிக்கு…. வெற்றி பெறும் நாள்…. மன அமைதி கிடைக்கும்….!!

கடக ராசி அன்பர்களே, இன்று கனவுகள் நினைவாக கூடும். காரியங்கள் கைகூடி வரும். கடந்த கால பிரச்சனைகள் முடிவுக்கு வரும். திறமையால் வெற்றி பெறுவீர்கள். புதுப்புது யோசனைகள் மனதில் தோன்றும். திட்டமிட்டு சில பணிகளில் வெற்றி பெறுவீர்கள். அனைவரிடமும் அன்பு கொள்வீர்கள்.…

Read more

மிதுன ராசிக்கு…. தாயிடம் பணிவு தேவை…. மாற்றங்கள் ஏற்படும்….!!

மிதுன ராசி அன்பர்களே, இன்று நல்லவர்கள் நட்பு ஏற்படக்கூடும். கவலைக்கிடமாக இருந்த சில விஷயங்கள் சூடு பிடிக்க துவங்கும். எண்ணற்ற மாற்றங்கள் யோகங்கள் ஏற்படும் சூழல் உள்ளது. உங்களால் பலன் பெற்று நன்றி மறந்தவர்களை மன்னித்து விடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் தாராள…

Read more

ரிஷப ராசிக்கு…. முன் கோபம் வேண்டாம்…. வெற்றி கிடைக்கும்….!!

ரிஷப ராசி அன்பர்களே, இன்று உங்களுக்கு யோகமான நாளாக இருக்கக்கூடும். நிதிநிலை உயர்ந்து சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். நினைத்த காரியத்தை அற்புதமாக செய்து முடிப்பீர்கள். அதையும் நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழிலில் புதிய…

Read more

மேஷ ராசிக்கு…. தொழில் மேலோங்கும்…. மன மகிழ்ச்சி அதிகரிக்கும்….!!

மேஷ ராசி அன்பர்களே, இந்த நாள் எவரிடமும் நீங்கள் ரகசிய விஷயங்களை மட்டும் சொல்ல வேண்டாம். தொழில் உற்பத்தி விற்பனை சுமாராகத்தான் இருக்கும். அளவான பண வரவு தான் கிடைக்கும். தொழில் வளம் மேலோங்கும் சூழ்நிலை உள்ளது. எதிர்காலம் குறித்து முக்கிய…

Read more

சாப்பாடு தர லேட் ஆச்சு…. தாயை கொளுத்திய மகன்….!!

மும்பையை சேர்ந்த ஜெயஸ் நம்தேவ் கோட் என்பவர் தனது வீட்டில் இரவு உணவுக்காக காத்திருந்தார். ஆனால் அவரது தாய் சங்குனா உணவை தாமதமாக கொடுத்துள்ளார். இதனால் கோபமடைந்த ஜெயஸ் தனது தாயை கடுமையாக தாக்கியதோடு தீ வைத்து எரித்துள்ளார். இது குறித்து…

Read more

ஆசிரியையின் கேவலமான செயல்…. மாணவனுக்கு அனுப்பிய புகைப்படங்கள்…. கைது செய்த போலீஸ்….!!

அமெரிக்காவின் மிசோரி செயிண்ட் ஜேம்ஸ் பகுதியை சேர்ந்தவர் ஆசிரியை ரிக்கி லின் லாப்லின். இவர் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்த நிலையில் இவரது நிர்வாண படங்களை அதே பள்ளியில் பயின்று வந்த 16 வயது மாணவனுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. மேலும் அந்த…

Read more

நீட் விலக்கு மசோதா ஒப்புதல் அளித்திடுக: ஜனாதிபதியிடம் முதலமைச்சர் நேரில் வலியுறுத்தல்….!!

தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதாவிற்கு மேலும் தாமதம் இன்றி உடனடியாக ஒப்புதல் அளித்து தமிழ்நாடு மாணவர்களின் நலன் காத்திட வேண்டும் என்று முதலமைச்சர் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களிடம் தமிழக முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்திருக்கிறார். இரண்டு…

Read more

கேவலம்…. கர்ப்பிணி நாய்க்கு பாலியல் கொடுமை…. 3வது மாடியில் இருந்து வீசிய கொடூரம்….!!

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்த 28 வயது வாலிபர் ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த நிலையில் கர்ப்பிணி நாய் ஒன்றை தனது வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனை எதேச்சையாக பார்த்தா அக்கம் பக்கத்தினர் ஒருவர் அலறியதில் பயந்து…

Read more

இஸ்ரேல் நகரம் மீது தாக்குதல்…. சைரனால் மக்கள் தப்பினர்….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த 7 ஆம் தேதி போர் மூண்டது. அந்த போரானது இன்று வரை 21 நாட்களாக நீடித்து வருகிறது. இரண்டு தரப்பினர்களும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் இதுவரை 8,000 த்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்நிலையில் இஸ்ரேலின்…

Read more

Other Story