டி20 உலகக் கோப்பை… இந்த 4 அணிகள் தான் அரையிறுதிக்கு முன்னேறும்…. அடித்து சொல்லும் பிரையன் லாரா…!!

ஐசிசி டி20 உலக கோப்பை போட்டி வருகின்ற ஜூன் மாதம் 1ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறும் நிலையில் மொத்தம் 20 அணிகள் போட்டியில் பங்கேற்கிறது. இந்த போட்டிக்கான பயிற்சி ஆட்டங்கள் தற்போது…

Read more

இந்திய அணியிலிருந்து விலகினாரா ஹர்திக் பாண்டியா….? ஒரே பதிவில் அதிரடி விளக்கம்… நிம்மதியில் ரசிகர்கள்..!!

ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டி அடுத்த மாதம் 1ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய அணி அமெரிக்கா சென்ற நிலையில் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் அவர்களுடன் செல்லவில்லை. இதனால் இந்திய அணியில்…

Read more

டி20 உலகக்கோப்பை… இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு ஐ.எஸ் பயங்கரவாதிகள் பயங்கர மிரட்டல்…. பரபரப்பு…!!!

ஐசிசி டி20 உலக கோப்பை போட்டியில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் நிலையில் அடுத்த மாதம் போட்டி தொடங்குகிறது. இதில் இந்திய அணி தன்னுடைய தொடக்கப் போட்டியில் வருகின்ற ஜூன் 5-ம்  தேதி அயர்லாந்துடன் நியூயார்க்கில் மோதுகிறது. இதைத்தொடர்ந்து இரண்டாம் ஆட்டத்தில்…

Read more

ஐசிசி டி20 தரவரிசை பட்டியல்… இந்தியாவுக்கு எத்தனாவது இடம் தெரியுமா…? முழு லிஸ்ட் இதோ…!!

ஐசிசி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 போட்டிகளில் அணிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் மாற்றமின்றி தொடர்ந்து 3 இடங்கள் முறையே இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் இருக்கிறது. அதன் பிறகு 6-ம் இடத்திலிருந்து வெஸ்ட் இண்டீஸ்…

Read more

CSK, MI அணிகளுக்கு சேலஞ்ச்…. என்னோட லட்சியமே இதுதான்… கம்பீர் அதிரடி…!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கம்பீர் தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளராக இருக்கிறார். நடப்பு ஐபிஎல் சீசன்னில் கொல்கத்தா அணி சாம்பியன் பட்டத்தை வென்ற நிலையில் இந்த வெற்றி தனக்கு தற்காலிகமான மகிழ்ச்சியில் மட்டுமே கொடுத்துள்ளதாக கம்பீர்…

Read more

ஓடி வந்து கண்கலங்கிய ரசிகர்…. ஒரு நிமிட சந்திப்பில் ஆப்ரேஷனுக்கு உதவி… தோனியின் செயலால் நெகிழ்ச்சியில் ரசிகர்கள்…!!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கடந்த மே மாதம் 10-ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதியது. இந்த போட்டியின் போது பாதுகாப்பு வளையத்தை தாண்டி ரசிகர் ஒருவர் தோனியை பார்க்க ஓடி வந்தார். அப்போது டோனி…

Read more

விராட் கோலியால் எனக்கு கொலை மிரட்டல் வந்தது…. பரபரப்பை கிளப்பிய சைமன் டவுல்…. ஷாக்கில் ரசிகர்கள்…!!

இந்திய கிரிக்கெட் அணியில் விராட் கோலி ஒரு தவிர்க்க முடியாத நட்சத்திர வீரராக திகழ்கிறார். இந்நிலையில் விராட் கோலியை விமர்சித்தபோது தனக்கு அவருடைய ரசிகர்களிடமிருந்து கொலை மிரட்டல் வந்ததாக தற்போது முன்னாள் கிரிக்கெட் வீரர் சைமன் டவுல் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.…

Read more

ஷாக்…! மது பாட்டிலில் மிதந்த அப்படி ஒரு பொருள்…. அதிர்ச்சியில் குடிமகன்கள்…!!!

வேலூர் மாவட்டம் காகிதப்பட்டறை பகுதியில் செல்வமூர்த்தி (44) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுனர். இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மது வாங்கியுள்ளார். அப்போது அந்த பாட்டிலில் ஸ்டிக்கர் மிதந்துள்ளது. அதாவது பாட்டிலின் மேலே…

Read more

இந்தியன் 2 படத்தின் இரண்டாம் பாடல் வெளியீடு…. இணையத்தில் படு வைரல்…!!!

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் 28 வருடங்களுக்குப் பிறகு இந்தியன் இரண்டாம் பாகம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கிறார். அதன்பிறகு சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர்…

Read more

காதலி சென்ற அரசு பேருந்தை நிறுத்த பெட்ரோல் குண்டு வீசிய காதலன்… பதற வைக்கும் சம்பவம்…!!

அரியலூர் மாவட்டம் நரசிங்க பாளையம் பகுதியில் அருமைராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரேம் குமார் (21) என்ற மகன் இருக்கிறார். இந்த வாலிபர் டிப்ளமோ மெக்கானிக் படித்துள்ளார். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் இடையே திடீரென…

Read more

இரவு, பகலாக உல்லாசம்… தேம்பி தேம்பி அழுத குழந்தை… ஆத்திரத்தில் அடித்தே கொன்ற கள்ளக்காதலன்….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் பார்த்தசாரதி (28) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றுவிட்டார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண்ணின் பெயர் திவ்யா (27). இதில்…

Read more

தொடையழகிக்கே டஃப் கொடுத்த நடிகை நயன்தாரா… லேட்டஸ்ட் போட்டோவால் வாயைப்பிளந்த ரசிகாஸ்…!!!

தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் பாலிவுட் சினிமாவில் ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த ஜவான் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். பாலிவுட்டில் தன் முதல் படமே நயன்தாராவுக்கு ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் சாதனை…

Read more

நடிகை அமலாபாலுக்கு இரட்டை குழந்தைகள்… தீயாய் பரவும் தகவல்… உண்மை இதுதான்…!!!

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் அமலா பால். இவர் நடிப்பில் சமீபத்தில் ஆடு ஜீவிதம் திரைப்படம் வெளியாகி 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்தது. நடிகை அமலாபால் கடந்த வருடம் நவம்பர் மாதம் ஜகத் தேசாய்…

Read more

எதுக்கு வம்பு… English-ல பேசினாலே பிரச்சனைதான்…. உஷாராக இருக்கும் நடிகை ராஷ்மிகா…!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. நேஷனல் க்ரஸ் என்று அழைக்கப்படும் ராஷ்மிகா பாலிவுட் சினிமாவிலும் நடித்து வருகிறார். இவர் தற்போது புஷ்பா 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நிகழ்ச்சிகளில் ராஷ்மிகா கலந்து கொள்ளும்போது அவர்…

Read more

கோல்டன் மில்க் பியூட்டி… நடிகை தமன்னாவின் ஹாட் போட்டோ…. ஜொள்ளுவிடும் ரசிகாஸ்…!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. இவர் பாலிவுட் சினிமாவிலும் நடித்து வருகிறார். நடிகை தமன்னா நடிப்பில் சமீபத்தில் அரண்மனை 4 திரைப்படம் வெளியாகி 100 கோடிக்கும்  மேல் வசூல் சாதனை புரிந்து வெற்றி நடை போட்டுக்…

Read more

கூட்டத்தில் அசால்டாக சரக்கடித்த நடிகர் பாலகிருஷ்ணா…? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் பாலகிருஷ்ணா. தெலுங்கு சினிமாவில் ஆக்சன் ஹீரோ என்று சொன்னால் பலரது நினைவுக்கும் வருவது பாலகிருஷ்ணாவின் பெயர் தான். ஏனெனில் பொதுவாக ஹீரோக்கள் அடித்தால் வில்லன்கள் மட்டும் தான் பறப்பார்கள். ஆனால் பாலையா அடித்தால் பின்னால்…

Read more

260 ராட்சத பலுன்கள்…. மூட்டை மூட்டையாக வந்திறங்கிய மனிதக் கழிவு…. பதற வைக்கும் சம்பவம்… பீதியில் மக்கள்…!!!

வடகொரியா மற்றும் தென் கொரியா இடையே தொடர்ந்து மோதல் போக்கு என்பது அதிகரித்து வருகிறது. தென்கொரியாவை சேர்ந்தவர்கள் வட கொரிய  அதிபருக்கு எதிராக துண்டு பிரசுரங்களை தொடர்ந்து அனுப்பி வந்தனர். இது தொடர்பாக வடகொரியா அதிபர் கண்டித்த போதிலும் அவர்கள் கேட்கவில்லை.…

Read more

கோமாவிலிருக்கும் கணவனின் சொத்துக்களை மனைவி விற்கலாமா….? சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் சசிகலா என்பவர் ஒரு வழக்கு தொடர்ந்து உள்ளார். அதில் கோமா நிலையில் இருக்கும் தன் கணவரை பராமரிப்பதற்காக அவருடைய சொத்துக்களை விற்க அனுமதி வேண்டும் என வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி பாதுகாவலராக நியமிக்க…

Read more

“39 மாடிகள்”… ஒரே ஒரு கட்டிடத்தில் வசிக்கும் 30,000 பேர்…. எங்கு தெரியுமா….? பலரும் அறியாத தகவல் இதோ…!!

பெரிய நகரங்களில் பொதுவாக அடுக்குமாடி குடியிருப்புகள் பரவலாக காணப்படும். அந்த வகையில் ஒரு அடுக்குமாடி கூறியிருப்பில் 30,000 பேர் வரை வசிக்கிறார்கள் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா?. ஆம் உண்மைதான். அதாவது இந்த கட்டிடம் சீனாவில் உள்ள ஹாங்சோ என்ற…

Read more

ஓகே சொன்ன கலெக்டர்… அதிரடி காட்டிய போலீஸ்… பாய்ந்தது குண்டாஸ்…!!

புதுச்சேரி மாநிலம் காட்டேரிக்குப்பம் பகுதியில் சூர்யா (24) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு பள்ளியின் அருகே சாராயம் விற்பனை செய்த நிலையில் கடந்த 6-ம் தேதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவருடைய குற்ற செயல்களை தடுப்பதற்காக கிளியனூர்…

Read more

புஷ்பா 2 படத்தின் இரண்டாம் பாடல் வெளியீடு…. இணையத்தில் படு வைரல்…!!

பிரபல தெலுங்கு இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவான புஷ்பா திரைப்படம் மாபெரும் வெற்றியை பதிவு செய்த நிலையில் தற்போது புஷ்பா 2 உருவாகி வருகிறது. இந்த படத்தில் அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்கும் நிலையில் ரஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார். இந்த…

Read more

காதலனை பயமுறுத்த தண்டவாளத்தில் இறங்கிய பெண்… கண்ணிமைக்கும் நேரத்தில் வந்த ரயில்… திக் திக் சம்பவம்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் ராஜா கி மண்டி ரயில்வே நிலையம் அமைந்துள்ளது. இங்கு ராணி (38) என்ற பெண் ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளார். இது தொடர்பான சிசிடிவி கேமரா காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த சனிக்கிழமை…

Read more

செல்போன் நம்பர் ப்ளாக்…. கோபத்தில் ஜன்னல் வழியாக வாலிபர் செய்த கொடூரம்… அலறி துடித்த கள்ளக்காதலி….!!!!

கர்நாடக மாநிலம் கடனகேரி பகுதியில் லட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய கணவரை பிரிந்து தன் 8 வயது மகளுடன் தனியாக இருக்கிறார். இவருக்கு மவுனேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவருக்கும் ஏற்கனவே திருமணமாகி மனைவி இருக்கிறார். இந்நிலையில் லட்சுமி…

Read more

விரைவில் திருமணம்…. தாய்மாமன் இறந்த துக்கத்தில் மாணவி தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செல்வி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு அரசு மருத்துவமனையில் மனநலம் பாதித்தவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து வருகிறார். இவருக்கு சுபஸ்ரீ (20) என்ற மகள் இருந்துள்ளார். இவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு விடுதியில் தங்கி நர்சிங்…

Read more

குளித்துக் கொண்டிருந்த 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… லாரி ஓட்டுநர் கைது… அதிர்ச்சி சம்பவம்…!!!

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே தவுட்டுகுளம் பகுதி உள்ளது. இங்கு சாலையோரம் ஒரு குடிநீர் குழாய் உள்ளது. இந்த குழாயில் 10 வயது சிறுமி ஒருவர் நேற்று காலை குளித்து கொண்டிருந்தார். அப்போது ஒரு லாரி அங்கு வந்தது. அந்த லாரியை…

Read more

அடக்கடவுளே…! குறைப் பிரசவத்தில் இறந்த குழந்தை… துக்கம் தாங்காமல் தந்தை எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பகுதியில் பழனி (32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓசூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு காயத்ரி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இதில் காயத்ரி…

Read more

உஷாரய்யா உஷாரு….! வாட்ஸ் அப் காலால்‌ பல லட்ச ரூபாயை இழந்த பெண்… பகீர் மோசடி…!!!

திருச்சி மாவட்டம் உறையூரில் முத்துக்குமார்- சரண்யா (42) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் சரண்யாவின் செல்போனுக்கு கடந்த 18ஆம் தேதி ஒரு whatsapp கால் வந்தது. அப்போது ஒரு பெண் பேசினார். அந்த பெண் தன்னுடைய பெயர் ரம்யா கிருஷ்ணா என்றும்…

Read more

“திமுகவின் பீ டீம்”… அவர் அரசியல்வாதி அல்ல அரசியலுக்கே வியாதி.. அண்ணாமலையை வறுத்தெடுத்த ஜெயக்குமார்…!!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு பக்குவப்படாத அரசியல்வாதி. அவருடைய கருத்துக்களை தமிழக மக்கள் மட்டும் இன்றி உலகம் முழுவதும் இருக்கும் எந்த…

Read more

உல்லாசத்திற்கு அழைப்பு… வீடியோவை காட்டி மிரட்டிய காவலாளி…. பதறிய பெண்… பரபரப்பு புகார்…!!

கோயம்புத்தூர் மாவட்டம் வேலாண்டிபாளையம் காந்தி காலனி பகுதியில் ரங்கசாமி (47) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். அப்போது அங்கு  வேலை பார்த்துக் கொண்டிருந்த 47 வயது பெண்ணுடன் பழக்கம்…

Read more

ஸ்ட்ரெச்சர் தராமல் அலைக்கழிப்பு…. வயதான தாயை தூக்கிச் சென்ற மகள்… ஒருத்தருக்கு கூடவா உதவ மனசு வரல..!!!

ஈரோடு மாவட்டம் பெரியவலசு பகுதியில் சொர்ணா (80) என்பவர் வசித்து வருகிறார். இந்த மூதாட்டி சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனம் ஒன்று மோதியது. இதில் மூதாட்டிக்கு காலில் காயம் ஏற்பட்டது. அவரை அவருடைய மகள்…

Read more

“தங்கையிடம் தவறாக நடக்க முயற்சி”… தட்டி கேட்ட 11 வயது சிறுவன் கொடூர கொலை…. காரைக்காலில் பயங்கரம்..!!

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் 11 வயதுடைய 8-ம் வகுப்பு சிறுவன் பயங்கரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் நேற்று இந்த வழக்கில் 17 வயது சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டார். அந்த சிறுவனிடம்…

Read more

பாலியல் புகார்… தாயை நிர்வாணமாக்கி சகோதரன், மாமா அடித்துக் கொலை… ஆம்புலன்ஸிலிருந்து குதித்து தலித் பெண் தற்கொலை…!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் 20 வயது இளம்பெண் ஒருவர் ஆம்புலன்ஸில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இந்த இளம் பெண் சிறுமியாக இருந்தபோது கடந்த 2015 ஆம் ஆண்டு 4 பேர்…

Read more

“இளம்பெண்ணிடம் வீடியோ காலில் நிர்வாணமாக பேசிய ஆம் ஆத்மி மந்திரி”… வெடித்தது புதிய சர்ச்சை….!!!

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்கிறது. அந்த மாநிலத்தில் ஆளும் கட்சி எம்எல்ஏவாக பால்கர் சிங் என்பவர் இருக்கிறார். இவர் பஞ்சாப் மந்திரி சபையில் மந்திரி ஆக இருக்கிறார். இந்நிலையில் தன்னிடம் வேலை கேட்ட இளம்பெண் ஒருவரிடம் பாலியல்…

Read more

என்னாது…? 30 வருஷமாகியும் கெட்டுப் போகலையா…? ஆச்சரியமூட்டும் பர்கர்… வியக்கவைக்கும் தகவல்..!!

ஆஸ்திரேலியாவில் ஒரு பர்கர் 30 வருடங்களாக கெட்டுப் போகாமல் இருப்பதாக வெளியான செய்தி இணையதளங்களில் பேசும் பொருளாகியுள்ளது. அதாவது ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த கேசிடீன், எட்வார்ட்ஸ் நிட்ஸ் ஆகியோர்கள் அமெரிக்காவில் உள்ள பிரபல மெக்டொனால்டு உணவகத்தில் கடந்த 1995ஆம் ஆண்டு ஒரு…

Read more

கடற்கரைக்கு இரவு நேரங்களில் செல்லலாமா….? சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு…!!!

சென்னை திருமங்கலம் பகுதியில் ஜலீல் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தப்பிக்க கடற்கரைக்கு பொதுமக்கள் மாலை நேரங்கள் மற்றும் இரவு நேரங்களில் செல்கிறார்கள். அப்படி செல்லும்போது இரவு 9:30…

Read more

சீறும் பாம்பை கையில் வாலிபருடன் சேர்ந்து கையில் பிடித்த பெண்… வனத்துறை அதிரடி நடவடிக்கை…!!

கோயம்புத்தூர் மாவட்டம் புலியகுளம் அருகே ஒரு கோவில் உள்ளது. இங்கு ஒரு பாம்பு வந்ததால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் அப்துல் ரகுமான் மற்றும் உமா மகேஸ்வரி ஆகியோருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் அங்கு விரைந்து வந்து பாம்பை பிடித்தனர். அதன் பிறகு அந்த…

Read more

youtube சேனலுக்கு கொடுத்த பேட்டி… திடீரென வைரலான ஆபாச பேச்சு வீடியோ… பயத்தில் பட்டதாரி பெண் அதிர்ச்சி முடிவு…!!

சென்னையில் உள்ள புரசைவாக்கத்தில் உள்ள ஒரு விடுதியில் 23 வயது பட்டதாரி பெண் ‌ ஒருவர் தங்கி வேலை தேடி வருகிறார். இவர் கடந்த 7 மாதங்களுக்கு முன்பாக ஒரு வணிக வளாகத்துக்கு சென்றுள்ளார். அப்போது வீரா டாக் டபுள் எக்ஸ்…

Read more

இனிக்க இனிக்க பேசிய இளம்பெண்… நம்பி சென்ற தொழிலதிபர்…. கத்தி முனையில் காத்திருந்த பேரதிர்ச்சி…!!!

சென்னை ராயப்பேட்டையில் ஜாவித் சைபுதீன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கிறார்கள். இவர் பர்மா பஜார் பகுதியில் செல்போன்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். இவர் கடந்த 24ஆம் தேதி பட்டினம்பாக்கம் காவல்…

Read more

மதுவுக்கு அடிமையான பெற்றோர்… 6 மாதமாக அண்ணனுடன் 3 பேர் செய்த கொடூரம்…. சொல்ல முடியா துயரத்தில் 11 வயது சிறுமி…!!

சென்னை வில்லிவாக்கம் பகுதியில் 11 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்த சிறுமியின் பெற்றோர் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானதால் பராமரிப்பு இன்றி இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 6 மாதங்களாக சிறுமியின் பெரியப்பா மகனான 16 வயது சிறுவன் தின்பண்டங்களை…

Read more

“2-ம் திருமணம் செய்த மெக்கானிக்”… முதலிரவில் காத்திருந்த அதிர்ச்சி… அடுத்தடுத்து நடந்த பரபரப்பு..!!!

திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம் பாப்பனூத்து பகுதியுள்ளது. இங்கு ராதாகிருஷ்ணன் (29) என்பவர் வசித்து வருகிறார். இவர் காற்றாலை மெக்கானிக்காக வேலை பார்த்து வரும் நிலையில் இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு குழந்தை இருக்கிறது. இதில் ராதாகிருஷ்ணனுக்கு மது குடிக்கும்…

Read more

“வாரிசு நடிகர்களுக்காக என்னை பலமுறை பலியாக்கினார்கள்”… பிரபல நடிகை வேதனை…!!!

பிரபல கவர்ச்சி நடிகை சகிலாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் ஷகிலா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை ரிச்சா தத்தா. இவர் பாலிவுட்டில் அதிக படங்களில் நடித்துள்ள நிலையில் சமீபத்தில் ஹீரமண்டி தி டைமண்ட் பஜார் என்ற வெப் தொடரில்…

Read more

பள்ளி மாணவர்கள் பழைய பஸ் பாஸ் மூலம் பேருந்தில் பயணிக்கலாம்….? வெளியான முக்கிய தகவல்…!!!

தமிழகத்தில் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது. இதன் காரணமாக அரசு பள்ளி மாணவர்கள் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாமா அல்லது புதிய பஸ் பாஸ் வரும் வரை காத்திருக்க வேண்டுமா என்ற சந்தேகம் மாணவர்கள் மத்தியில் எழுந்தது. இந்நிலையில் தற்போது…

Read more

தொடர்ந்து 4 மாதங்களாக…. பட வாய்ப்பு தருவதாக கூறி கற்பழிப்பு…. பிரபல டைரக்டர் மீது நடிகை பரபரப்பு புகார்…!!

மலையாள திரை உலகில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் உமர் லுலு. இவர் ஒரு அடார் லவ், ஹேப்பி வெட்டிங், நல்ல சமயம், தமாகா மற்றும் பேட் பாய்ஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் இயக்குனர் உமர் லுலு பட வாய்ப்பு…

Read more

இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கம்பீர் நியமனம்….? விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் வருகின்ற ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது. இதனால் புதிய தலைமை பயிற்சியாளர் தேர்வு செய்யும் பணியில் பிசிசிஐ தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மே 27ஆம் தேதியுடன் முடிவடைந்த…

Read more

“எனக்கு 10 ரூபா கூட ரொம்ப பெருசு தான்”…. பணம் இல்லாத போது தான் அதன் மதிப்பு தெரிகிறது…. ரிங்கு சிங் உருக்கம்…!!!

ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டத்தை கொல்கத்தா அணி வென்ற நிலையில் அந்த அணியில் இடம்பெற்ற ரிங்கு சிங் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இதன் மூலம் அவர் டி20 உலக கோப்பை போட்டுயிலும் இடம் பெற்றுள்ளார். இந்நிலையில் ரிங்கு சிங் தனியார்…

Read more

FAFA- க்கு வந்த ADHD…. என்ன பிரச்சனை…? குணப்படுத்த முடியுமா…? முழு தகவல் இதோ…!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் பகத் பாசில். இவர் ஹீரோவாக மட்டுமின்றி வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் ஆவேசம் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது தனக்கு அரியவகை நோய்…

Read more

அப்பாவுக்கு கேன்சர்… பாதியிலேயே நிறுத்திய படிப்பு…. பணக்கஷ்டம்… நடிகை ஆலியாவின் வாழ்க்கையில் இவ்வளவு கஷ்டங்களா…?

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் ஆல்யா மானசா. இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் இனியா என்ற சீரியலில் நடித்து வருகிறார். இவர் சீரியல் நடிகர்…

Read more

அடக்கடவுளே…! அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் பகத் பாஸில்…? அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

மலையாள சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் பாசில். இவர் தமிழிலும் ஒரு சில படங்களை இயக்கியுள்ளார். இவருடைய மகன் என்று அடையாளத்துடன் மலையாள சினிமாவில் அறிமுகமானவர் பகத் பாசில். இருப்பினும் தன்னுடைய நடிப்புத் திறமையின் மூலம் தனக்கென தனி ரசிகர்கள்…

Read more

பேருந்தில் என்னிடம் தகாத முறையில்… நினைச்சு கூட பார்க்க முடியல…. பிரபல விஜய் டிவி நடிகை வேதனை…!!

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சக்திவேல் தொடரில் சக்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை அஞ்சலி பாஸ்கர். இவர் சமீபத்திய பேட்டியில் தன் வாழ்க்கையில் நடந்த ஒரு கசப்பான சம்பவம் குறித்து பேசி உள்ளார். இது குறித்து  அவர் பேசியதாவது,…

Read more

பாப்புவா நியூ கினியா நிலச்சரிவில் 2000 பேர் பலி…. பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்…!!!

ஆஸ்திரேலியாவுக்கும் அருகில் உள்ள தீவு நாடு பப்புவா நியூ கினியா. இங்குள்ள எங்கா மாகாணத்தில் கடந்த வாரம் கனமழை பெய்தது. இந்நிலையில் திடீரென அப்பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் காகோலாம் என்ற கிராமமே மண்ணில் புதையுண்டது. இதனால் வீடுகளில் தூங்கிக்…

Read more

Other Story