5-ம் வகுப்பு சிறுமியை சீரழித்துக் கொன்ற தொழிலாளி… சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் அதிரடி உத்தரவு…!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள டி.நல்லாளம் பகுதியில் மகேந்திரன் (42) என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளி. இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு 5-ம் வகுப்பு படித்து வந்த 10 வயதுடைய சிறுமி வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த…

Read more

தமிழக வெற்றி கழகத்தின் முதல் பிரம்மாண்ட மாநாடு…. எங்கு தெரியுமா….? புஸ்ஸி ஆனந்த் நேரில் சென்று ஆய்வு…!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கிய நிலையில் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு குறித்த…

Read more

குழந்தைகளின் உயிரை காப்பாற்றி தன்னுயிர் நீத்த ஓட்டுனருக்கு ‌ரூ‌.5 லட்சம் நிவாரணம்… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!

திருப்பூர் மாவட்டத்தில் மலையயப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் பள்ளி வேர் ஓட்டுனராக பணிபுரிந்து வந்த நிலையில் நேற்று வழக்கம்போல் பள்ளி குழந்தைகளை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார். இந்த வாகனம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மலையப்பனுக்கு மாரடைப்பு வந்தது. அவருக்கு…

Read more

Breaking: தமிழகத்தில் இன்று (ஜூலை 26) இந்த மாவட்டத்திற்கு விடுமுறை…. ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் பிறகு…

Read more

மக்களே அலர்ட்…! அடுத்த 3 மணி நேரத்தில் இங்கெல்லாம் மழை வெளுத்து வாங்கும்….!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை…

Read more

குலுங்கிய வாகனம்…. கீழே விழுந்த மது பாட்டில்கள்… நொடிப்பொழுதில் அள்ளி சென்ற மக்கள்… வீடியோ வைரல்…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஆக்ரா என்ற பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள ஒரு சாலையில் மதுபானங்கள் ஏற்றிக்கொண்டு வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது வேகத்தடையில் வாகனம் ஏறி இறங்கிய போது திடீரென குலுங்கியது. இதில் வண்டியில் இருந்த மதுபான பெட்டிகள் தவறி கீழே…

Read more

பாக்‌. வாலிபர் மீது மலர்ந்த காதல்…. ஆன்லைனில் திருமணம்… பார்க்க முடியாமல் தவித்த இந்திய பெண்… கடைசியில் பார்த்த பலே வேலை…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் நக்மா நூர் மஃஸூத் அலி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பாபர் பஷீர் என்பவருடன் facebook மூலமாக பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் பழகி வந்த நிலையில்…

Read more

உன்னை ரொம்ப லவ் பண்றேன்… என்னை திருமணம் செய்து கொள்…. கெஞ்சிய காதலி…. கொன்று புதைத்த கொடூர காதலன்…!!!

கர்நாடகாவில் சௌமியா (25) என்ற இளம் பெண் வசித்து வந்துள்ளார். இவர் நர்சிங் படித்து வந்தார். இவர் ஸ்ருஜன் (28) என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த…

Read more

Breaking: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒரு வழக்கறிஞர் கைது…!!!

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கில் அடுத்தடுத்து பலர் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக ‌ அரசியல் கட்சியில் இருப்பவர்களும் கைது…

Read more

OMG: 18-வது மாடியிலிருந்து குதித்தும் உயிர்பிழைத்த இளம்பெண்… வைரலாகும் திக் திக் வீடியோ….!!!

ரஷ்ய நாட்டில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு சைபீரியாவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தங்கி உள்ளார். இந்த இளம் பெண்ணுக்கு 22 வயது ஆகும் நிலையில் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் 18-வது மாடியில் தங்கி இருந்தார். இந்நிலையில் கடந்த…

Read more

பாரீசில் இளம் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்…. தப்பித்து வந்து உதவி கேட்டு கெஞ்சல்…. பதற வைக்கும் சம்பவம்…!!!

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீசில் நாளை ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க இருக்கிறது. இந்நிலையில் பாரிசில் அதிகாலை நேரத்தில் 25 வயது மதியத்தக்க இளம் பெண் ஒருவர் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அதாவது இந்தப் பெண் தனியாக நடந்து செல்வதை நோட்டமிட்ட…

Read more

JUSTIN: கோவை, நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தல்…. சற்று முன் வெளியான அறிவிப்பு…!!!

திருநெல்வேலி மற்றும் கோவை மாநகராட்சி திமுக மேயர்கள் தங்கள் பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தனர். இந்த பதவிகள் காலியாக உள்ள நிலையில் அதற்கான மறைமுக தேர்தலை நடத்த தற்போது தேர்தல் ஆணையம் மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் அதன்படி கோவையில்…

Read more

Breaking: நிலச்சரிவில் பலியான தமிழக லாரி ஓட்டுநர்கள்…. முதல்வர் ஸ்டாலின் ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு…!!

கர்நாடகாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் தமிழக லாரி ஓட்டுநர்கள் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது தமிழகத்தைச் சேர்ந்த சின்ன கண்ணன் மற்றும் முருகன் ஆகியோர் கடந்த 16-ம் தேதி சமையல் எரிவாயு லாரியை ஓட்டி சென்றனர். அப்போது எதிர்பாராத…

Read more

ஐபோனால் வந்த வினை… திடீரென வெடித்த சண்டை… கோபத்தில் 8 வயது தங்கையை கொன்ற 12 வயது சிறுமி…!!!

அமெரிக்காவில் வசித்து வரும் ஒரு தம்பதிக்கு 8 மற்றும் 12 வயதில் இரு மகள்கள் இருக்கிறார்கள். இவர்களை தாயார் அழைத்துக் கொண்டு விடுமுறைக்காக பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது ஐபோனுக்காக சகோதரிகள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபம் அடைந்த…

Read more

“கனிம வளங்கள் மீதான வரி”… மாநில அரசுகளுக்கே அதிகாரம்… மத்திய அரசு தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு…!!!

டெல்லி உச்சநீதிமன்றத்தில் கனிம வளங்கள் தொடர்பாக மாநில அரசுக்கு இருக்கும் உரிமைகள் தொடர்பாக மத்திய அரசு மற்றும் சுரங்க நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று டெல்லி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை தலைமை நீதிபதி சந்திர சூட்…

Read more

மக்களே அலர்ட்…! அடுத்த 7 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும்… வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மழை பெய்து வந்த நிலையில் இன்றும் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதைத்தொடர்ந்து தற்போது தமிழகத்தில் இன்று…

Read more

Breaking: அஞ்சலை மேலும் ஒரு வழக்கில் கைது….!!!!

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் சமீபத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த வழக்கில் பலர் கைது செய்யப்பட்டு வரும்…

Read more

Breaking: அனைத்து ரேஷன் கடைகளிலும் விரைவில்…. தமிழக அரசு அறிவிப்பு…!!

தமிழகத்தில் உள்ள 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட நியாய விலை கடைகளில் கண் கருவிழி ஸ்கேன் மூலம் பொருட்கள் வழங்கும் முறை நடைமுறைக்கு வந்துள்ளதாக உணவு பொருள் வழங்கல் துறை தற்போது அறிவித்துள்ளது. அதாவது பயோமெட்ரிக் முறையில் முதியவர்களுக்கு கைரேகை ஸ்கேன் சரிவர…

Read more

100-க்கும் மேற்பட்ட ஆர்டர்…. காதலிக்க மறுத்த மாணவி… கேஷ் ஆன் டெலிவரி போட்டு பழிவாங்கிய சிறுவன்… அதிரவைக்கும் சம்பவம்…!!

சென்னை பெரிய மேட்டை பகுதியில் 22 வயதுடைய பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் கல்லூரியில் படித்து வரும் நிலையில் வீட்டில் மாணவர்களுக்கு டியூஷன் எடுக்கிறார். அப்போது 17 வயது சிறுவன் ஒருவர் அந்த மாணவியிடம் டியூஷனுக்கு சென்று படித்துள்ளார். அப்போது…

Read more

டேய்‌ தம்பி…! அது பொம்மை இல்ல பாம்புடா…. விடாப்பிடியாக வம்பிழுத்து உயிருக்கு போராடும் போதை ஆசாமி…. பகீர் வீடியோ…!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள கதிரி பகுதியில் நாகராஜு என்பவர் வசித்து வருகிறார். இவர் சம்பவ நாளில் மது போதையில் இருந்தார். அப்போது ஒரு நாகப்பாம்பு ஒன்று பாதையில் வந்தது. அதனை அந்த வாலிபர் பிடித்து கையில் வைத்து விடாப்பிடியாக வம்பிழுத்தார். அவரிடமிருந்து…

Read more

பகீர்…! 1 கி.மீ தூரம் இழுத்துச் செல்லப்பட்டு ஓட்டுனர் துடிக்க துடிக்க கொலை…. நெஞ்சை பதற வைக்கும் வீடியோ….!!!

ஆந்திர மாநிலம் சித்தூரில் மகா சமுத்திரம் டோல்கேட் உள்ளது. இங்கு நேற்று அதிகாலை நேரத்தில் இரண்டு தனியார் பேருந்துகள் ஒரே நேரத்தில் வந்தது. அப்போது ஒரு பேருந்தின் கண்ணாடி மற்றொரு பேருந்தில் மோதியதால் ஓட்டுநர்களுக்கு இடையே தகறாறு ஏற்பட்டது. இவர்களுக்கிடையே மோதல்…

Read more

இவரெல்லாம் ஒரு தந்தையா…? 3 வயது மகனுக்கு சாப்பாடு கொடுக்காமல் சித்ரவதை…. அதிர்ச்சியில் தாய்… தட்டி தூக்கிய போலீஸ்…!!

இலங்கை நாட்டில் ஒரு தம்பதி வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இதில் மனைவி வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில் கணவன் குழந்தையை பராமரித்து வருகிறார். இந்நிலையில் மனைவி வெளிநாட்டில் வேலை பார்க்கும் நிலையில்…

Read more

90’ஸ் கிட்ஸ் பாவம்…. தள்ளாடும் வயதில்….. 25 வயது பெண்ணை கரம் பிடித்த 80 வயசு தாத்தா…. வீடியோ வைரல்…!!

பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் ஹம்ஜாபூர் என்ற பகுதி உள்ளது. இங்கு முகமது கலிமுல்லா நுரானி என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வரும் நிலையில் 80 வயது ஆகிறது. இவருக்கு திருமணம் ஆகி இரு மகன்கள் இருக்கும் நிலையில்…

Read more

நீங்க பெத்த பிள்ளைங்க… கொடூரமாகக் கொன்று ரத்தத்தை லிங்கத்தில் பூசிய தந்தை… நடு நடுங்க வைக்கும் சம்பவம்…!!

கர்நாடக மாநிலத்தில் அனில் சந்திரகாந்தா பாண்டேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடன் பிரச்சனை இருந்த நிலையில் தன்னுடைய வீட்டை விவிற்று கடனை திரும்ப செலுத்த முடிவு செய்தார். ஆனால் அவருடைய வீட்டை வாங்குவதற்கு யாரும் முன்வரவில்லை. அந்த சமயத்தில் அவருக்கு…

Read more

இலவச தையல் மெஷின் பெற விண்ணப்பம்…. ஜூலை 31 கடைசி நாள்…. உடனே முந்துங்கள்…!!!

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ஒரு முக்கிய செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது மகளிர் உரிமைத்துறையின் கீழ் சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் மிஷின் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தற்போது எம்பிராய்டரி தையல் மெஷின்…

Read more

“1 இல்ல 2 இல்ல மொத்தம் 600″…. அரசு பள்ளிகளை நிரந்தரமாக மூடிய மாநில அரசு…. அதிர்ச்சி காரணம்…!!!

அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் நேற்று சட்டசபை கூட்டம் நடைபெற்றது. அப்போது காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ ஒருவர் கல்வித்துறை தொடர்பாக கேள்வி எழுப்பினார். அதற்கு கல்வி அமைச்சர் பசங் டோர்ஜி சோனா பதில் அளித்தார். இது குறித்து அவர் கூறியதாவது, மாநிலம் முழுவதும்…

Read more

குழந்தைகளை தூக்கில் தொங்கவிட்டு தாய் தற்கொலை… அதிர்ச்சியில் உறைந்த தந்தை… திருச்சியில் பரபரப்பு…!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மன்னச்சநல்லூர் பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளி. இவர் கடந்த 15 வருடங்களுக்கு முன்பாக கிருத்திகா (35) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், சாய் நந்தினி (11) என்ற…

Read more

நாட்டிற்கு துரோகம் செய்தேனா…? 19-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற முகமது ஷமி…. ஷாக்கில் ரசிகர்கள்…!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. இவர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் என்ற சாதனையை படைத்துள்ளார். அதன் பிறகு 3 விதமான கிரிக்கெட் போட்டியிலும் விளையாடும் முகமது ஷமி தற்போது காயம்…

Read more

“20 வயதில் கைதான பெண்”…. 64 வயதில் விடுதலை… செய்யாத கொலைக்கு 43 வருடம் சிறை…. உண்மை வெளியானது எப்படி..?

அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர் பாட்ரிசியா ஜெஷ்கே. இவர் ஒரு நூலகத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த 1980 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் சான்டா ஹெம்மி என்பவர் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு வயது 20. ஆனால்…

Read more

தமிழ் புதல்வன் திட்டத்தில் மாதம்‌ ரூ.1000 பெற ஆதார் கட்டாயம்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆகஸ்ட் மாதம் தமிழ் புதல்வன் திட்டத்தை தொடங்கி வைக்க இருக்கிறார். அதாவது 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து உயர் கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம்தான் தமிழ்…

Read more

Breaking: அரசு பேருந்துகளில் கட்டணம் உயர்வு….? தமிழக அரசு விளக்கம்….!!!

தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுவதாக சமீபகாலமாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இதற்கு தற்போது போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது தமிழகத்தில் அரசு பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமில்லை. மேலும் அரசு பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக வரும் செய்திகள்…

Read more

Breaking: பென்டிரைவ் எங்கே…? செந்தில் பாலாஜி வழக்கில் உச்ச நீதிமன்றம் ED-க்கு கேள்வி….!!!

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு ஒரு வருடங்கள் ஆகும் நிலையில் அவருடைய ஜாமீன் வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில் பாலாஜி வழக்கில் கைப்பற்றப்பட்ட பென்டிரைவ் போன்ற முக்கிய ஆவணங்கள் எங்கே.?…

Read more

பதவி ஆசை பிடித்த இபிஎஸ்…. அந்த சுயநலவாதி இருக்கும் வரை அதிமுக ஒன்றிணையாது…. டிடிவி தினகரன் காட்டம்…!!!

அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேனியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, எடப்பாடி பழனிச்சாமி பதவி ஆசை பிடித்தவர். அவர் ஒரு சுயநலவாதி. அவர் இருக்கும் வரை அதிமுக என்ற கட்சி ஒன்று சேர வாய்ப்பே கிடையாது. ஜெயலலிதாவின்…

Read more

நிர்மலா சீதாராமனுக்கு ஆடவும் பாடவும் மட்டும்தான் தெரியும்…. பாஜக மூத்த தலைவர் செம கலாய்….!!!

நாடாளுமன்றத்தில் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள மாநிலங்களுக்கு மட்டும்தான் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளது. அந்த வகையில் பாஜக கட்சியின் மூத்த நிர்வாகியான சுப்பிரமணியன் சுவாமி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கடுமையாக விமர்சித்து…

Read more

அரசை பொதுவாக நடத்துங்க…. தோற்கடித்தவர்களை பழிவாங்காதீங்க…. பொங்கியெழுந்த முதல்வர்…. பிரதமர் மோடிக்கு கடும் கண்டனம்…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். அதாவது நேற்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்ற நிலையில் அதில் தமிழ்நாடு என்ற பெயரை கூட சொல்லவில்லை. இதனை கண்டித்து திமுக மற்றும் எதிர்க்கட்சிகள் டெல்லியில்…

Read more

தெற்கு ரயில்வேயில் வேலை வாய்ப்புகள்…. வந்தது அலர்ட்…. இதை மட்டும் நம்பவே நம்பாதீங்க….!!!

தெற்கு ரயில்வே நிர்வாகத்தில் வேலை இருப்பதாக கூறி தற்போது மோசடிகள் அரங்கேறி வருகிறது. இந்த புதிய வகை மோசடி குறித்து தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு தெரிய வந்த நிலையில் அவர்கள் ஒரு எச்சரிக்கை அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக தெற்கு ரயில்வே…

Read more

Breaking: புதுச்சேரியில் ஆகஸ்ட் 2-ம் தேதி பட்ஜெட் தாக்கல்….!!!

புதுச்சேரியில் வருகின்ற 31ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. இந்நிலையில் ஜூலை 31 பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில் ஆகஸ்ட் 2-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரியில் ஆகஸ்ட் 2-ம் தேதி நிதித்துறை பொறுப்பு வகிக்கும்…

Read more

JUST IN: கேரளாவுக்கு சுற்றுலா செல்ல வேண்டாம்…. பறந்தது முக்கிய உத்தரவு….!!

கேரளாவில் தற்போது நிபா வைரஸ் பரவி வருகிறது. இதனால் கேரள மற்றும் தமிழக எல்லை பகுதிகளில் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது கோவை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் கலைச்செல்வி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது…

Read more

“என்னோட மகன் இறந்துட்டான்”…. நா தழுதழுத்து பேசிய எலான் மஸ்க்… இவ்வளவு எமோஷனலா…. அப்படி என்னதான் நடந்துச்சு…!!

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவர் எலான் மஸ்க். இவர் ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா போன்ற பல்வேறு நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இந்நிலையில் எலான் மஸ்க் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த மிகவும் சோகமான சம்பவம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அதாவது இவர்…

Read more

மாற்றுத்திறனாளிகளுக்கு எதுக்கு IAS பணி….? இதுக்கெல்லாம் அவங்க உடம்பு ஒத்துழைக்காது…. ஐஏஎஸ் அதிகாரி சர்ச்சை பேச்சு….!!!

தெலுங்கானா மாநிலத்தில் முதல்வராக ரேவந்த் ரெட்டி பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்றவுடன் முதன்முதலாக ஒரு மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு அரசு பணிக்கான ஆணையில் கையெழுத்திட்டார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு பாராட்டுக்கள் குவிந்தது. இந்நிலையில் ஐஏஎஸ்…

Read more

“வாடகை வீடு”…. காதல் வலையில் வீழ்த்தி 20 பெண்களை சீரழித்த கல்லூரி மாணவர்….. இயக்குனர் மோகன் ஜி போட்ட அதிரடி பதிவு….!!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஸ்ரீ தர்ஷன் (22) என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவையில் வீடு எடுத்து வாடகைக்கு வீடு எடுத்து தங்கி அங்குள்ள ஒரு தனியார் கல்லுரியில் பிஏ ஆங்கிலம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்இவர்  வாடகைக்கு வீடு எடுத்து…

Read more

இனி ஐடி ஊழியர்கள் 14 மணி நேரம் வேலை பார்க்கணும்…. அரசுக்கு பறந்தது முக்கிய கோரிக்கை…..!!

கர்நாடக மாநிலத்தில் பெங்களூர் உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள ஐடி நிறுவனங்களில் வேலை நேரத்தை 14 மணி நேரமாக அதிகரிக்க வேண்டும் என அம்மாநில ஐடி நிறுவனங்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏற்கனவே 10 மணி நேரம் ஐடி…

Read more

Breaking: நேபாள விமான விபத்தில் அனைத்து பயணிகளும் உயிரிழப்பு….!!!

நேபாள நாட்டில் உள்ள காத்மாண்டு திரிபுவன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து 19 பேருடன் சென்ற சவுரியா ஏர்லைன்ஸ் விமானம் திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானம் முற்றிலும் எரிந்து சேதமான நிலையில் 18 பேரும் பலியானதாக அறிவிக்கப்பட்டது. விமானி…

Read more

காதலியை கரம்பிடித்த மறுநாளே வீட்டில் பார்த்த பெண்ணுடன் திருமணம்…. ஒரே நேரத்தில் இருவருடன் குடும்பம் நடத்திய வாலிபர்…. சிக்கியது எப்படி…?

சென்னை கேளம்பாக்கம் பகுதியில் பிரன்ஸ் ஆம்ஸ்டராங் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆவடியைச் சேர்ந்த 21 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் வீட்டிற்கு தெரியாமல் காதலித்து வந்த நிலையில் கடந்த 2022…

Read more

Breaking: புதிய ரேஷன் கார்டுகள்…. தமிழக அரசு மகிழ்ச்சி அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் காரணமாக புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு புதிய ரேஷன் கார்டுகள் பெறுவதற்காக ஏராளமானோர் தமிழகத்தில் விண்ணப்பித்திரிந்த நிலையில் புதிய கார்டுகள் எப்போது வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிக அளவில் நிலவியது‌.…

Read more

Breaking: கல்வராயன் மலை கிராமங்களில் நேரில் ஆய்வு…. முதல்வர் ஸ்டாலினுக்கு சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு…!!

சென்னை உயர்நீதிமன்றம் கல்வராயன் மலைப்பகுதி மக்கள் மேம்பாடு குறித்து தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது. இந்த வழக்கில் தற்போது ஒரு முக்கிய தீர்ப்பினை பிறப்பித்துள்ளது. அதாவது தமிழக முதல்வர் ஸ்டாலின் கல்வராயன் மலைப்பகுதிகளை சுற்றியுள்ள கிராமங்களை நேரில் சென்று ஆய்வு செய்ய…

Read more

Breaking: நேபாள விமான விபத்து… 18 பேர் பரிதாப பலி…!!!

நேபாள நாட்டில் உள்ள காத்மாண்டு திரிபுவன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து 19 பேருடன் சென்ற சவுரியா ஏர்லைன்ஸ் விமானம் திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் தற்போது 5 பேர் பலியானதாக அறிவித்திருந்தனர். மேலும் இந்த விபத்தில் முழுவதுமாக…

Read more

இந்த பட்ஜெட் ஒட்டுமொத்த மக்களுக்கானதா…? இல்லனா ஆட்சியை தக்க வைப்பதற்காகவா….? சீமான் ஆவேசம்…!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பட்ஜெட் தாக்கல் குறித்து தன்னுடைய கண்டனத்தை தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதாவது நேற்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் பீகார் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஏராளமான அளவில் நிதி ஒதுக்கப்பட்ட…

Read more

“பெற்றோர் சம்மதத்துடன் தான் திருமணம்”… ஆசையாக காத்திருந்த காதல் ஜோடி… தொடர் ஏமாற்றத்தால் விபரீத முடிவு..!!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள ஒரு வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கும் 24 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவரை…

Read more

ஏஞ்சல் வரி என்றால் என்ன….? பட்ஜெட்டில் முழுமையாக ரத்து… இதனால் யாருக்கு நன்மை தெரியுமா..?

நாடாளுமன்றத்தில் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் ஏஞ்சல் வரியை ரத்து செய்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டார். இந்த உத்தரவு வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது ஏஞ்சல் வரி என்றால் என்ன என்பது குறித்து பார்ப்போம். அதாவது, ஸ்டார்ட் அப்…

Read more

Other Story