“நான் மகிழ்ச்சியாக இல்லை”… அரசியல் வாழ்க்கையை ரசிக்கல… எம்எல்ஏவிடம் சொல்ல வேண்டிய பிரச்சனையை என்னிடம் சொல்றாங்க… எம்பி கங்கனா ஓபன் டாக்..!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை கங்கனா ரணாவத் பாஜக கட்சியில் இணைந்த நிலையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இமாச்சல் பிரதேசத்தின் மண்டி தொகுதியில் போட்டியிட்டு எம்பியாக வெற்றி பெற்றார். இந்நிலையில் பிரபல ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் நடிகை…

Read more

“16 வயது சிறுமியை கடத்திய வாலிபர்”.. ஓடும் ரயிலில் பலாத்காரம்… ஏற்க மறுத்த பெற்றோர்… துரிதமாக செயல்பட்ட போலீஸ்… அடுத்து நடந்த சம்பவம்…!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மான்பாடா அதிவிலி பகுதியில் ஒரு 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமியை கடந்த 30ஆம் தேதி அதே பகுதியில் சேர்ந்த ஒரு 20 வயது வாலிபர் கடத்தி சென்றார். இது தொடர்பாக காவல் நிலையத்தில்…

Read more

‘நெருங்கிய நண்பன்னு நம்பி வீட்டுக்குள்ள விட்டது தப்பா போச்சு”… நண்பனின் மனைவியுடன் உல்லாசம்… தெரிந்த விஷயம்… கடைசியில் நடந்த கொடூரம்…!!

கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் அம்பரீஷ்  (28) என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் அஜய் (29) என்பவர் வசித்து வருகிறார். இவர்கள் இருவரும் தொழிலாளியாக இருக்கும் நிலையில் நெருங்கிய நண்பர்கள் ஆவார். இவர்கள் இருவருக்குமே திருமணம்…

Read more

“குளிர்பானத்தில் போதை”… பெண் டாக்டரை லாட்ஜில் வைத்து பலாத்காரம் செய்த வாலிபர்… சமூக வலைதளத்தில் வைரலான வீடியோ… பெரும் அதிர்ச்சி…!!!!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ஆனந்த் கட்டே என்ற 23 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவருக்கு சமூக ஊடகங்கள் மூலமாக ஒரு 28 வயது பெண் டாக்டர் அறிமுகமாகியுள்ளார். இவர்கள் இருவரும் நன்றாக பழகி வந்த நிலையில் அந்த பெண் டாக்டரை…

Read more

“சொந்தக்காரங்கன்னு‌ நம்பி போனது குத்தமா”..? பட்டப்பகலில் ஓடும் பேருந்தில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்த மைத்துனர்… பரபரப்பு சம்பவம்….!!!!

மத்தியப் பிரதேச மாநிலத்தின் மைஹார் மாவட்டத்தில், அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. அதாவது 21 வயதான இளம்பெண் ஒருவர், தனது மைத்துனரால் ஓடும் ஸ்லீப்பர் பேருந்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

என்னோட செல்போன்..! “என் வருமானத்திற்கு எப்படி வாங்க முடியும்”… கண்ணீரோடு தண்ணீரில் இறங்கி தேடிய ஏழை வாலிபர்… கலங்க வைக்கும் வீடியோ..!!!

ஜெய்ப்பூரில் திறந்தவெளி வடிகால் குழியில் தவறுதலாக தனது தொலைபேசியை இழந்த ஏழை நபர் ஒருவர், அதை மீட்க முடியாமல் கண்ணீர் வடிக்கும் பரிதாபமான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த சம்பவம், நகர நிர்வாகத்தின் அலட்சியத்தையும், சாலைகளில் நீர்…

Read more

“நான் டெல்லியில் சிறப்பாக ஆட்சி செய்துள்ளேன்”… என் திறமைக்காக நோபல் பரிசு தாங்க… அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு… கலாய்க்கும் பாஜக…!!!!

டெல்லியில் கடந்த 10 வருடங்களாக ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் இருந்த நிலையில் முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் இருந்தார். இவர் சட்ட விரோத மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்ற நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆம்…

Read more

“கள்ளக்காதலனுடன் உல்லாசத்திற்கு இடையூறு”… 3 குழந்தைகளை கொடூரமாக கொன்ற தாய்க்கு இனி வாழவே தகுதி இல்ல… மரண தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு…!!!

உத்தரபிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில் மனதை உடைக்கும் வகையில், தாயின் கையில் மூன்று குழந்தைகள் உயிரிழந்த கொடூர சம்பவம் ஒன்று கடந்த ஜூன் மாதம் நடந்தது. பஃபண்டா பகுதியில் வசித்து வரும் பிரியங்கா என்ற பெண், தனது நான்கு குழந்தைகளில் மூன்று…

Read more

“40 நாளில் 23 பேர் மரணம்”… அவ்வளவு பேரும் இளம் வயதினர்… மாரடைப்புபயத்தால் தினசரி மருத்துவமனையில் காத்திருக்கும் கர்நாடக மக்கள்…!!!!

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் கடந்த 40 நாட்களில் மட்டும் 23 பேர் மாரடைப்பால் உயிரிழந்துள்ள துயரமான தகவல் வெளியாகியுள்ளது. இதில் ஒரு சிறுவன் 19 முதல் 25 வயதுக்குட்பட்ட 6 இளைஞர்களும், 25 முதல் 45 வயதுக்குட்பட்ட 8 பேரும்…

Read more

தூங்கும் போதும் அலர்ட்டா இருக்கணும்…‌! “இப்படி கூட உங்க போனை திருடலாம்”… போலீசாரின் வித்தியாசமான விழிப்புணர்வு… பாராட்டுகளை குவிக்கும் வீடியோ…!!!!

ரயிலில் பயணிக்கும் போது தங்கள் உடைமைகளை பாதுகாப்பாக பார்த்துக் கொள்வது பயணிகளின் முக்கியக் கடமையாகும். இதை நினைவூட்டும் வகையில், ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) தற்போது ஒரு தனித்துவமான விழிப்புணர்வு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சி சமூக ஊடகங்களில் பெரிதும்…

Read more

“இந்த சாப்பாட்டை வாயில வைக்கவே முடியல”… கேண்டீன் ஊழியருக்கு குத்துவிட்ட எம்எல்ஏ… அதிரடியாக நடந்த சோதனை… வெளிவந்த அதிர்ச்சி உண்மை… உரிமம் ரத்து…!!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள எம்எல்ஏ விடுதி கேன்டீனில், உணவு தரம் குறித்து எழுந்த புகாருக்குப் பிறகு, கேன்டீன் ஊழியரை தாக்கியதாக சிவசேனா (ஷிண்டே குழு) எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் மீது குற்றச்சாட்டு எழுந்தது. பழைய உணவுகள் வழங்கப்பட்டதாகவும், உணவு மிகவும்…

Read more

“உயிருக்கு உயிரா காதலிக்கேன்னு சொன்னதால் நிறைய பணம் செலவு பண்ணேன்”… ஆனால்…? சிறுமியின் பிணத்துடன் ஒரு நாள் முழுவதும் இருந்த வாலிபர்… திடுக்கிடும் தகவல்..!!!!

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பகுதியில் அயன் சங்கம்பட்டி பகுதியில் மாரிமுத்து (26) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு சவுண்ட் சர்வீஸ் கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த நிலையில் ஒரு 17 வயது சிறுமியை காதலித்துள்ளார். வீரவநல்லூர் பகுதியை சேர்ந்த…

Read more

அடக்கொடுமையே…! “தாயுடன் உல்லாசம்”… 15 வருஷமா சோறுட்டி வளர்த்த தாயுடன் வீட்டை விட்டு ஓடிய 17 வயது மகன்… கதறும் தந்தை… பீகாரில் பரபரப்பு….!!!!

ஹரியானா மாநிலத்தின் நுஹ் மாவட்டம் புன்ஹானா நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பஸ்தல்லா கிராமத்தைச் சேர்ந்த ராம் கிஷன் என்பவரது குடும்பத்தில் ஒரு அதிர்ச்சிக்குரிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. தனது 17 வயது மகன் கன்ஹையா, தனது வளர்ப்பு தாயை காதலித்து திருமணம்…

Read more

மகளை அடித்த தாய்… கண்கள் சிவந்த கணவன்… கோபத்தில் காதல் மனைவியின் முகத்தில் ஒரே குத்து… ஆனாலும் வெறி தீரல… அடுத்து நடந்த கொடூரம்..!!!!

ஹரியானாவின் குருகிராமில், ராஜேந்திர பார்க் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை நிகழ்ந்த கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பி பிளாக்கில் வசித்து வரும் கேதன் என்ற நபர், தனது மனைவி ஜோதி(38)யை வீட்டில் ஏற்பட்ட குடும்ப தகராறின் போது பைஜாமா கயிற்றால்…

Read more

“தமிழக குழந்தைகளின் சிந்தனை திறன் குறைகிறது”.. வீடியோ வெளியிட்ட பிரபல விஜய் பட நடிகை… வெடித்தது சர்ச்சை… தமிழக அரசு அதிரடி விளக்கம்..!!!!

பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் மகளும் நடிகையுமான இந்துஜா சமீபத்தில் ஹெகுரு (Heguru) பயிற்சி முறையைப் பற்றிய வீடியோ ஒன்றை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவில், “தமிழ்நாட்டில் குழந்தைகள் சிந்தனை திறன் குறைந்து விட்டதாகவும், ஹெகுரு பயிற்சி மூலம்…

Read more

“தாய் நாயின் பாசப் போராட்டம்”… என் புள்ளையை விட்டுரு… வாயில்லா ஜீவனின் பரிதவிப்பு… ஈவு இரக்கமே இல்லாமல் அடித்துக் கொன்ற வாலிபர்… கண்ணீர் வர வைக்கும் வீடியோ..!!!!

உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில், ஒரு அப்பாவி நாய்க்குட்டியை அதன் தாயின் கண் முன்னே குச்சியால் அடித்து கொடூரமாக துன்புறுத்திய மனிதாபிமானமற்ற சம்பவம் வெளியாகியுள்ளது. இந்த அதிர்ச்சிக்குரிய சம்பவம் அருகில் இருந்த ஒருவரால் வீடியோபிடிக்கப்பட்டு, பின்னர் சமூக ஊடகங்களில் “@MahendrMahii” என்ற…

Read more

அடி ஆத்தி..! “எம்புட்டு பெருசு”… 12 அடி நீளம்… சிவன் கோவிலுக்குள் இருந்து தலை தெறிக்க ஓடிய பக்தர்கள்… ஊரே ஒன்று கூடிட்டு… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!!

உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டம், ஹீம்பூர் தீபா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மடி கிராமத்தில் அமைந்துள்ள சிவன் கோயிலில் செவ்வாய்க்கிழமை அதிர்ச்சிகரமான ஒரு சம்பவம் நடந்தது. அதாவது அந்த கோயிலுக்குள் 12 அடி நீளமுடைய மிகப்பெரிய மலைப்பாம்பு ஒன்று நுழைந்தது. அந்தப்…

Read more

“இந்த வயசுல இது தேவையா”..? மாமா இல்லாத நேரத்தில் அத்தையுடன் உல்லாசமாக இருந்த மருமகன்… உறவினர்கள் செஞ்ச தரமான சம்பவம்…!!!!

பீகார் மாநிலத்தின் சௌபால் மாவட்டத்தில் இருந்து ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளியாகியுள்ளது. அதாவது 24 வயதுடைய மிதிலேஷ் குமார் முகியா என்ற இளைஞர், தனது மாமா சிவசந்திர முகியாவின் மனைவி ரீட்டாவுடன் தகாத உறவு வைத்திருந்ததாக கூறப்பட்டு, அவரை கட்டாயமாக அத்தையை…

Read more

“வரலாறு தெரியாமல் சங்கிகளை குளிர்விக்கும் இபிஎஸ்”… எம்ஜிஆர், ஜெயலலிதா கூட.. அதிமுக தலைவர்களையே எதிர்ப்பீர்களா..? ஆதாரத்துடன் சொல்லியடித்த அமைச்சர் சேகர்பாபு…!!!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவில் பணத்தில் கோவில்களை கட்டாமல் அறநிலையத்துறை கல்லூரிகளை கட்டுவதாக குற்றம் சாட்டிய நிலையில் இதற்கு தற்போது அமைச்சர் சேகர்பாபு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆட்சிக்காலத்திலும்…

Read more

“பட்டப்பகலில் பெண்ணின் பிணத்தை மூட்டையில் கட்டி பாலத்தில் வீசிய வாலிபர்கள்”… சடலத்திலிருந்து வழிந்த ரத்தம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஃபெரோஸ்பூர் சாலையில் நடந்த அதிர்ச்சிக்குரிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 2 நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து, ஒரு பெண்ணின் சடலத்தை இரட்டைப் பையில் வைத்து சாலையோர தடுப்புச் சுவரில் வீசினர். அருகிலிருந்த உள்ளூர்வாசிகள்…

Read more

தமிழ் சினிமாவில் மோசமான ஜாதி கொடுமை..! “இயக்குனர் பா.ரஞ்சித்துடன் இருப்பதால் எனக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது”… பரபரப்பை கிளப்பிய நடிகர் கலையரசன்..!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் கலையரசன். இவர் மெட்ராஸ், வாழை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது இவர் ட்ரெண்டிங் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் வீடியோ நேற்று வெளியானது. இந்நிலையில் நடிகர் கலையரசன் அளித்துள்ள ஒரு…

Read more

Breaking: நாட்டையே உலுக்கிய கோவை குண்டுவெடிப்பு சம்பவம்… 27 வருடங்களுக்கு பிறகு டெய்லர் ராஜா கைது…!!!!

தமிழ்நாட்டில் உள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருந்த சாதிக் என்ற டெய்லர் ராஜா தலைமறைவாக இருந்த நிலையில் போலீசார்…

Read more

உஷார்…! “தெரு நாய் கடித்தால் அலட்சியப்படுத்தக் கூடாது”… நாய் கடிக்கு சிகிச்சை பெறாததால் 2 மாதங்களுக்குப் பின் உயிரிழந்த MBA பட்டதாரி… கிருஷ்ணகிரியில் சோகம்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே குப்பட்டி கிராமத்தில் எட்வின் பிரியன் (24) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு எம்பிஏ பட்டதாரி. இதுவரை கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக நாய் கடித்த நிலையில் அது பற்றி யாரிடமும் சொல்லாமல் இருந்தார். இந்நிலையில்…

Read more

காலையிலேயே அதிர்ச்சி…! தலைநகர் டெல்லியில் திடீர் நிலநடுக்கம்… பீதியில் வீட்டை விட்டு ஓடிய மக்கள்…!!!

டெல்லியில் இன்று காலை 9:04 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது அந்த பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் உறுதிப்படுத்தியுள்ள நிலையில் நிலநடுக்கம் ஏற்பட்டும் மக்கள்…

Read more

நடுரோட்டில் பந்தா கட்டிய பெண்…! “அதுவும் கையில் துப்பாக்கியுடன்”… கெத்து காட்டுற இடமா இது… தலைக்கேறிய ரீல்ஸ் வெறி.. வைரலாகும் வீடியோ…!!!!

உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜ் பகுதியைச் சேர்ந்த ஷாலினி என்ற பெண், லக்னோ-ஆக்ரா விரைவுச்சாலையில் தனது கையில் துப்பாக்கியுடன் ரீல்ஸ் வீடியோ எடுத்ததாலேயே தற்போது சமூக ஊடகங்களில் பரபரப்பை உருவாக்கியுள்ளார். “பூங்னே வாலே குட்டா பர் ஷேர் அகேலா பாரி ஹை” என்ற…

Read more

OMG..! இறங்கிய வேகத்தில் எகிறிய தங்கம் விலை…! “ஒரு சவரன் ரூ.75,000-ஐ நெருங்குவதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி…!!!

சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 480 வரையில் குறைந்த நிலையில் இன்று விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு சவரன் 72160 ரூபாய்க்கும்,…

Read more

“கழிவறையில் ரத்தக்கறை”… மாணவிகளின் ஆடைகளை கழற்றி நிர்வாணப்படுத்திய ஆசிரியர்கள்… கொந்தளித்த பெற்றோர்.. பரபரப்பு சம்பவம்…!!!

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் ஷாகபூரில் உள்ள ஆர்எஸ்.தமாணி பள்ளியில் நடந்த செயலால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.  அதாவது 5-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் பல மாணவிகள் தங்கள் உடைகளை ஆசிரியர்களிடம் கட்டாயமாக அகற்ற அழுத்தப்பட்டதாக கொடூரமான…

Read more

உன் அம்மா உடலுறவுக்கு வரமாட்டாக்கா..! “ரொம்ப குளிருது”… நீ என்கூட வா… பெற்ற மகளையே பாலியல் உறவுக்கு அழைத்த தந்தை… அடுத்து நடந்த பரபரப்பு..!!!

புதுச்சேரியைச் சேர்ந்த 50 வயதான நபர் ஒருவர் திருமணத்திற்கு பிறகு நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தன்னுடைய மனைவி மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழிலாளியாக பணிபுரியும் நிலையில் அவரது மனைவி (48)ஒரு காட்டேஜில் பணிபுரிந்து வந்தார். அவர்களுக்கு இரண்டு…

Read more

ரீல்ஸ் பேய் பிடிச்சிருக்கு..! நான் விரட்டறேன்… ஓடும் ரயிலில் கதவருகே நின்று ரீல்ஸ் வீடியோ எடுத்த பெண்ணை வெளுத்தெடுத்த அத்தை… வைரலாகும் வீடியோ…!!!!!

இன்றைய சமூக ஊடக காலத்தில், ரீல்ஸ் தயாரிப்பது ஒரு கலையாக மட்டுமின்றி, சிலருக்கு வாழ்க்கையின் நோக்கமாகவே மாறிவிட்டது. இதற்காக சிலர் தங்கள் உயிரையே ஆபத்தில் ஆழ்த்தி கொண்டு ஸ்டண்ட் செய்வதைக் காணலாம். தற்போது இவ்வகை ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி…

Read more

விளையாட போன புள்ளைக்கு இப்படியா ஆகணும்..? “வெறிபிடித்து துரத்திய தெரு நாய்”… உயிர் பயத்தில் 6-வது மாடிக்கே சென்ற சிறுவன்.. ஆனாலும் விடல… அடுத்து நடந்த பயங்கரம்…!!!

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் மாவட்டத்தின் கலாம்னா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பவன்கான் பகுதியில் கடந்த ஜூலை 7 ஆம் தேதி ஒரு 12 வயது சிறுவன் ஜெயேஷ், தெருநாயின் துரத்தலால் உயிரிழந்துள்ளான். சம்பவ நேரத்தில் ஜெயேஷ் தனது வீட்டு அருகே சாலையோரத்தில்…

Read more

“8 வருஷமா காதலிச்சவங்க”… திடீரென வெடித்த சண்டை… அடிக்கடி தகராறு… ஆத்திரத்தில் காதலியை சரமாரியாக… உயிரை விட்ட காதலன்… உறைய வைக்கும் சம்பவம்…!!!

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் பரங்கிப்பேட்டை பகுதியில் திவ்யா என்ற 26 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இதே பகுதியைச் சேர்ந்தவர் சுதீர் (30). இவர்கள்  இருவரும் கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக…

Read more

“லிப்டுக்குள் வைத்து 12 வயது சிறுவனை கதற கதற”… கொடூரமாக கையை கடித்து… மிருகத்தனமாக நடந்து கொண்ட நபர்… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!!

மகாராஷ்டிரா மாநிலம் அம்பர்நாத்தில் உள்ள பல்லேகாவ்ன் பகுதியிலுள்ள ‘பட்டேல் ஜெனான் ஹவுசிங் பிராஜெக்ட்’ அடுக்குமாடி குடியிருப்பில், 12 வயது சிறுவன் மீது நடந்த கொடூரமான தாக்குதல் ஒரு சிசிடிவி வீடியோவால் அம்பலமானது. கடந்த ஜூலை 4-ஆம் தேதி மாலை 5 மணியளவில்…

Read more

கோவிலுக்கு போனவங்களுக்கு இப்படியா ஆகணும்..? “துடிதுடித்து பலியான தாய் மகன்”… உயிருக்கு போராடும் தந்தை… பெரும் அதிர்ச்சி…!!!

ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியில் வெங்கடேஸ்வரராவ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பத்மாவதி (38) என்ற மனைவியும், ஜஸ்வந்த் ஜாய் என்ற மகனும் இருந்துள்ளனர். இவரது சகோதரி ஹேமலதா. இவர்கள் நான்கு பேரும் காரில் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த…

Read more

Breaking: எம்எல்ஏ நேரு திடீர் ராஜினாமா… புதுச்சேரி அரசியலில் மீண்டும் பரபரப்பு..!!!

புதுச்சேரி எம்எல்ஏ நேரு தற்போது தன்னுடைய எம்எல்ஏ பதிவையை ராஜினாமா செய்ததோடு அந்த கடிதத்தை துணை சபாநாயகரிடம் கொடுத்துள்ளார். ஏற்கனவே புதுச்சேரி அரசியலில் பரபரப்பான சூழல் நிலவும் நிலையில் முதலமைச்சர் ரங்கசாமி கூட தன் பதவியை ராஜினாமா செய்வேன் என்று சமீபத்தில்…

Read more

“16 வயது சிறுமியை காதலித்த 20 வயது வாலிபர்”… மிரட்டிய மாமா… பூட்டிய வீட்டிற்குள் சடலமாக மீட்கப்பட்ட இளம் ஜோடி… நடந்தது என்ன..? பரபரப்பு சம்பவம்.!!

டெல்லியில் உள்ள நாக்லி பகுதியில் ஒரு வீட்டின் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதன் காரணமாக அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்த நிலையில் அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து அந்த கதவை திறந்து பார்த்தனர்.…

Read more

“பால் குடிக்காமல் அழுத பச்சிளம் குழந்தை”… கோபத்தில் கொதிக்கும் வெந்நீர் பானையில் போட்டு கொடூரமாகக் கொன்ற தாய்… நெஞ்சை உலுக்கும் சம்பவம்‌..!!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு நெலமங்களா பகுதியில் ராதாமணி என்ற 25 வயது பெண் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 38 நாட்களுக்கு முன்பாக குறை பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்த நிலையில் அந்த குழந்தைக்கு ஹேமந்த் குமார் என்று பெயர் சூட்டினார்.…

Read more

“வீட்டில் கடும் துர்நாற்றம்”… அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்ட புகழ்பெற்ற பாக். நடிகை… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!!

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பிரபலமான நடிகை ஹூமைரா அஸ்கர் அலி. இவருக்கு 32 வயது ஆகும் நிலையில் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் கராச்சியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரது வீட்டிலிருந்து அக்கம்…

Read more

“அன்புமணி இடத்தில் காந்திமதி”… மகளுக்கு ஒரு நியாயம் மருமகளுக்கு ஒரு நியாயமா..? கேள்வி எழுப்பும் அன்புமணி ஆதரவாளர்கள்… பாமகவில் சலசலப்பு..!!

பாமக கட்சியில் ராமதாஸ் மற்றும் அன்புமணியிடையே மோதல் போக்கு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நேற்று நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் ராமதாஸ் தன்னுடைய மகள் காந்திமதியை அழைத்து வந்திருந்தது தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது. முதன் முதலாக காந்திமதி அரசியல்…

Read more

Breaking: மீண்டும் அதிர்ச்சி…! இந்திய விமானப்படைக்கு சொந்தமான போர் விமானம் விபத்தில் சிக்கியதில் 2 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!!

ராஜஸ்தான் மாநிலம் ரத்ன கார் மாவட்டத்தில் பனுடா கிராமம் அமைந்துள்ளது. இங்கு இன்று இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஜாகுவார் ரக ஜெட் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விமானம் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய நிலையில் தற்போது இந்திய விமானப்படை விபத்தில் 2 பேர்…

Read more

“120 வயசு வரை ஆரோக்கியமான வாழ்க்கை”… 90 வயதிலும் கர்ப்பமாகும் பெண்கள்… வயதானாலும் அழகு குறையாது… பாகிஸ்தானில் வசிக்கும் வியப்பூட்டும் மக்களின் கதை…!!!!

பொதுவாக உலகம் முழுவதும் மாசுபாடு மற்றும் தவறான வாழ்க்கைமுறைகள் காரணமாக மனிதர்களின் ஆயுளில் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தானில் உள்ள ஹுன்ஸா பள்ளத்தாக்கு மக்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் 120 முதல் 150 வயது வரை ஆரோக்கியமாக வாழ்கிறார்கள் என்பது…

Read more

இப்படி போய் சிக்கிக்கிட்டியே குமாரு..! ஒரு குவாட்டருக்கு ஆசைப்பட்டு தலையை அடமானம் வைத்த கதையா ஆகிட்டு… வீடியோவை பார்த்து கலாய்க்கும் நெட்டிசன்ஸ்…!!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் மதுக்கடையின் கதவுக்குள் தலையை நுழைத்துவிட்டு சிக்கிக்கொண்ட ஒரு நபரின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த நபர் நிச்சயமாக மது குடித்து இருக்க வேண்டும் என கூறப்படுகிறது. மது கடை மூடப்பட்டிருந்த போதும், தனது ஆசையை…

Read more

அதுவும் ஒரு உயிர் தானே…! மனசாட்சியே இல்லையா..? “1 கி.மீ தூரம் கயிறு கட்டி நடுரோட்டில் ஸ்கூட்டியில் நாயை தரதரவென இழுத்துச் சென்று கொடூரம்”… வீடியோவை பார்த்தாலே பதறுது..!!!!

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தின் நவாபாபாத் பகுதியில் ஜூலை 5ஆம் தேதி நிகழ்ந்த ஒரு கொடூர சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சிகளில், ஒரு நபர் தனது ஸ்கூட்டரின் பின்னால் ஒரு நாயின் கால்களை கட்டி இழுத்துச்…

Read more

“மாந்திரீகத்தால் பலியான சிறுவன்”… பில்லி சூனியம் செய்ததாக ஒரே குடும்பத்தை சேர்ந்த ‌5 பேர் எரித்து கொலை… முக்கிய குற்றவாளியின் வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!!

பீகார் மாநிலம் பூர்ணியா மாவட்டம் டெட்காமா கிராமத்தில் சூனியம் செய்ததாகக் கூறி, பாபுலால் ஓரான் என்ற நபர் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆகிய ஐந்து பேர், கிராம மக்களால் உயிருடன் எரிக்கப்படுகிற்றனர். மூடநம்பிக்கையின் பேரில் நடந்த இந்த பயங்கர சம்பவம், கல்வியறிவு…

Read more

“117 டிகிரி செல்சியஸ் வெப்பம்”… 40 நிமிஷங்கள்… காருக்குள் மூச்சு திணறி துடிதுடித்த பச்சிளம் குழந்தைகள்… ஜாலியாக ஷாப்பிங் சென்ற தந்தை… வைரலாகும் வீடியோ…!!!

அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலம், காப் கவுண்டி பகுதியில் ஜூன் 4ஆம் தேதி நடந்த மிகக் கொடூரமான சம்பவம் ஒன்றை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். ஒரு தந்தை தனது இரு குழந்தைகளையும் (ஒருவர் 2 வயது, மற்றவர் 8 வார குழந்தை) ஷாப்பிங் மாலுக்கே…

Read more

“அவர் பயங்கரவாதி அல்ல, சாதாரண பாகிஸ்தான் குடிமகன்”… பகிரங்கமாக சொன்ன பாக். முன்னாள் அமைச்சர்… ஆதாரத்துடன் உண்மையை வெளிச்சம் போட்டு காட்டிய நிருபர்…!!!!

பாகிஸ்தானின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஹினா ரப்பானி கர, சமீபத்தில் அளித்த நேரலை பேட்டியில் பெரும் கலங்கத்தக்க சூழ்நிலையில் சிக்கியுள்ளார். இந்தியாவின் “ஆபரேஷன் சிந்தூரில் கொல்லப்பட்ட லஷ்கர்-எ-தைபா பயங்கரவாதிகளின் இறுதி ஊர்வலத்தில் முன்னிலை வகித்த ஹபீஸ் அப்துல் ரவூபை “சாதாரண பாகிஸ்தான்…

Read more

தமிழ்நாட்டில் பச்சை வேஷ்டி, ஆந்திராவில் காவி வேஷ்டி… பவன் கல்யாணுக்கு பைத்தியம் பிடித்து விட்டது… நடிகை ரோஜா கடும் விமர்சனம்..!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரோஜா ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் ஆவார். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ரோஜா தற்போது ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணை சரமாரியாக விமர்சித்துள்ளதோடு அவருக்கு பைத்தியம்…

Read more

தமிழ்நாட்டில் இனி இலவசங்கள் கிடையாது… “முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு”… வைரலாகும் போஸ்டர்..!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் அடுத்து வரும்  2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். தமிழக வெற்றிக்கழகத்தின் தலைமையில் கூட்டணி என்றும் கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு…

Read more

பெரும் சோகம்..! திமுக கட்சியின் முன்னாள் எம்எல்ஏ காலமானார்… முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..!

திமுக கட்சியின் மூத்த நிர்வாகி கோவிந்தசாமி. இவர் காவேரிப்பட்டினம் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ ஆவார். இவர் தற்போது உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பின் காரணமாக காலமான நிலையில் அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது பற்றி ஸ்டாலின் வெளியிட்டுள்ள…

Read more

Breaking: “வரதட்சணை கொடுமையால் ரிதன்யா தற்கொலை”… மாமியார் சித்ராதேவியின் ஜாமீன் மனு… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!!

திருப்பூர் மாவட்டம் அவினாசியில் புதுப்பெண் ரிதன்யா என்பவர் வரதட்சனை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தொழிலதிபர் அண்ணாதுரை என்பவரது மகள் ரிதன்யாவுக்கும் (27) அதே பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி என்பவரது மகன் கவின்…

Read more

இந்த சாப்பாட்ட உங்க மேனேஜர் கூட வாயில வைக்க மாட்டாரு…! “கேண்டீன் ஊழியருக்கு பளார் விட்ட எம்எல்ஏ”… வைரலாகும் வீடியோ..!!!

மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா தொகுதியைச் சேர்ந்த சிவசேனா எம்எல்ஏ சஞ்சய் கைக்வாட், மும்பையில் உள்ள எம்எல்ஏ கேண்டீனில் உணவுப் பொருளின் தரம் குறித்து கோபம் கொண்டுத், அங்கு பணிபுரியும் ஊழியரை தூக்கி எறிந்து அடிக்கும் வீடியோ சமீபத்தில் வைரலானது. ‘தோசை சாப்பிடும்போது…

Read more

Other Story