“சூனியம் வைப்பதாக சந்தேகம்”… அந்தரங்க உறுப்பை வெட்டி கொடூர கொலை.. 3 பேரை துடிக்க துடிக்க… பதை பதைக்க வைக்கும் சம்பவம்…!!!

ராஜஸ்தானின் பில்வாரா மாவட்டத்தில், நண்பர்கள் சூனியம் செய்கிறார்கள் என்ற சந்தேகத்தில், ஒருவர், இரண்டு நண்பர்கள் மற்றும் ஒரு காவலாளியை கொடூரமாகக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட தீபக் என்பவர், தனது நண்பர்களான மோனு மற்றும் சந்தீப்பை வீட்டிற்கு…

Read more

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்…. இதுதான் தீவிரவாதிகளின் மறைவிடமாக இருக்கலாம்….. வைரலாகும் வீடியோ…. நெட்டிசன்கள் விமர்சனம்….!!!!

பஹல்காமில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பிரபல இந்தி செய்தி தொகுப்பாளினி ஸ்வேதா சிங் வழங்கிய செய்தி சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வைரலாகிய இந்த காணொளியில், ஒரு மரத்தின் வெற்றுத் தண்டை காட்டி, பயங்கரவாதிகளுக்கு அது இயற்கையான மறைவிடமாக இருக்கலாம்…

Read more

16 வயது சிறுவனுடன் உல்லாசமாக இருந்த 23 வயது பெண்…. இறுதியில்…. பரபரப்பு சம்பவம்….!!!

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில், காதல் விஷயத்தில் ஒரு அதிர்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது. நள்ளிரவில் தனது காதலியின் அறைக்குள் நுழைந்த, 16 வயது சிறுவனை கிராம மக்கள் பார்த்தனர். அதன் பிறகு, அப்பெண்ணின் வீட்டிற்கு வெளியே கிராம மக்கள் திரண்டு பரபரப்பு ஏற்பட்டது.…

Read more

கோவையில் துணை முதல்வர் ரோடு ஷோ…. பொதுமக்களை உற்சாக வரவேற்பு…!!!

சென்னையில் இருந்து தனி விமான மூலம் கோவைக்கு வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், விமான நிலையத்திலிருந்து அவிநாசி சாலை வரை திமுக கட்சி நிர்வாகி தொண்டர்கள் மேல தாளங்களுடன் அவரை வரவழைத்தனர். கோவையில் 2 நிகழ்ச்சிகளில் துணை முதலமைச்சர் கலந்து…

Read more

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்…. “பாகிஸ்தான் ரத்னா” இவரு தான்…. பாஜக விமர்சனம்…!!!

பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த பின்னர், பாகிஸ்தானுடன் போர் செய்ய தேவையில்லை என தெரிவித்த கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் கருத்து பாகிஸ்தான் ஊடகங்களில் பரவலாக வெளியானது. இதனை தொடர்ந்து கர்நாடக பாஜக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கர்நாடக…

Read more

Breaking: எம் சாண்ட், ஜல்லி விலையை ரூ.1000 குறைத்து விற்க தமிழக அரசு உத்தரவு….!!!

எம் சாண்ட், பி சாண்ட் மற்றும் ஜல்லி ஆகியவற்றின் விலையை ரூ.1000 குறைத்து விற்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த வாரம் டன் ஒன்றுக்கு ரூ.1000 விலையை உயர்த்தி க்ரஷர் உரிமையாளர்கள் அறிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று அமைச்சர் துரைமுருகன் தலைமையில் கல்குவாரியில்…

Read more

குப்பை போடுவதில் வாக்குவாதம்…. மாறி மாறி தாக்கி கொண்டதில் ஒருவர் பலி…. அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் நிதின் நகரில், குப்பை கொட்டியதை மையமாகக் கொண்டு அண்டை வீட்டுக்காரர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கொலையில் முடிந்துள்ளது. சனிக்கிழமை நடந்த இந்த சம்பவத்தில் அனில் மஹோர் என்பவர் உயிரிழந்தார். நரேந்திர யாதவ் தனது வீட்டின் அருகே குப்பைகளை வீசியதாக…

Read more

இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல்…. இந்திய கடற்படை கப்பல் எதிர்ப்பு ஏவுகணை சோதனையில் வெற்றி… வைரலாகும் வீடியோ…!!!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றத்தை முன்னிட்டு, இந்திய கடற்படை தங்களது போர் தயார் நிலையை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. சமீபத்தில், பல போர்க்கப்பல்கள் நீண்ட தூரத்தில் துல்லியமான தாக்குதலை மேற்கொள்ளும் திறனை நிரூபிக்கும்…

Read more

“3 குழந்தைகளின் தாய்க்கு சிறுமியின் மீது வந்த விபரீத ஆசை”… ஓரினச்சேர்க்கையால் வீட்டை விட்டு ஓடி திருமணம்…. அதிர்ச்சியில் கணவன், பெற்றோர்..!!

பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. பஹேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், மூன்று குழந்தைகளின் தாயான கிருதி தேவி, ஒரு மைனர் சிறுமியை கடத்தியது மட்டுமில்லாமல், அவருடன் லெஸ்பியன் திருமணம் செய்துகொண்டதற்கும் போலீசார் கைது…

Read more

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கம்பீருக்கு கொலை மிரட்டல்… 21 வயது வாலிபர் கைது‌.. பரபரப்பு சம்பவம்…!!!

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போதைய தலைமை பயிற்சியாளரும், பாஜக எம்.பி.யுமான கவுதம் கம்பீருக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மிரட்டல் தொடர்பாக டெல்லி காவல்துறை மேற்கொண்ட விசாரணையில், குஜராத்தைச் சேர்ந்த 21…

Read more

“உலகின் பணக்கார பிச்சைக்காரர்”… பிச்சை எடுத்தே ரூ.75,000 வருமானம்… ரூ.7.5 கோடியில் 2 பிளாட்.. கடை வேற… ஆனாலும் பிச்சைதான் எடுக்கிறார்..!!

தினதோறும் சமூக ஊடகங்களில் பல சுவாரஸ்யமான கதைகளை பார்க்கிறோம். ஆனால் உலகின் பணக்காரப் பிச்சைக்காரர் என்று அழைக்கப்படும் பாரத் ஜெயின் குறித்த கதை பற்றி உங்களுக்கு தெரியுமா?. அதாவது மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸுக்கு வெளியே பிச்சை எடுக்கும் இவர்,…

Read more

“ஜோடி படப் பாணியில் நடந்த சம்பவம்”.. கிளைமாக்ஸில் அந்த பாடலைக் கேட்டவுடன் திருமணத்தை நிறுத்திய மணமகன்… இது ரீல் இல்ல ரியல்..!!!

இந்தியாவில் இது திருமண காலம் என்பதால் குடும்பத்தினர் நடனம் முதல் இசை வரை, உணவு முதல் அலங்காரம் வரை, அந்த நாளை மறக்கமுடியாததாக மாற்ற முழு மூச்சாக உழைக்கிறார்கள். திருமணத்தை சிறப்பாக்க பல மாதங்கள் திட்டமிடல் தேவைப்படுகிறது. ஆனால் சில நேரங்களில்,…

Read more

“என் அப்பா செத்துட்டாரு”… இறுதி சடங்குக்கு பணம் செலவாகும்.. 2 வருஷம் பிணத்தை அலமாரியில் ஒழித்து வைத்த மகன்.. அடப்பாவமே..!!!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள ஒரு சீன உணவக உரிமையாளர், தந்தையின் உடலை வீட்டின் அலமாரியில் இரண்டாண்டுகளாக மறைத்து வைத்திருந்த அதிர்ச்சியான சம்பவம் வெளியாகியுள்ளது. 56 வயதான நொபுஹிகோ சுஸூகி என்பவர், 2023ஆம் ஆண்டு ஜனவரியில் தந்தை இறந்ததை கண்டுபிடித்த பின்னரும்,…

Read more

“10-ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடுமை”… பெற்றோரிடம் கதறல்… வாலிபர் கைது… அதிர்ச்சி சம்பவம்..! ‌

தேனி மாவட்டம் சின்னமனூர் புதுகிணறில் மச்சப்பாண்டி (25) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை குடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர், சின்னமனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த…

Read more

“ஒரு திருடனே திருட்டை விசாரிக்க முடியுமா”..? அதுவும் அவங்க செஞ்ச தப்பையே.‌. பாகிஸ்தான் பிரதமருக்கு மத்திய மந்திரி பதிலடி..‌!!!

காஷ்மீர் மாநிலம் பஹல்காம் என்ற இடத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக இந்தியா குற்றம் சாட்டியது. இதையடுத்து பாகிஸ்தான் உடனான அனைத்து உறவுகளையும் இந்தியா துண்டித்தது. குறிப்பாக இந்தியாவில்…

Read more

நீட் தேர்வு மோசடி…. தேர்வர்கள் புகார் அளிக்கலாம்…. புதிய இணையதளத்தை தொடங்கிய தேசிய தேர்வு முகமை…!!!

நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதனை தேசிய தேர்வுகள் முகமை கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து நடத்தி வருகிறது. இதில் ஒவ்வொரு ஆண்டும் 15 லட்சத்திற்கும் அதிகமான…

Read more

இருட்டுக்கடை எங்களுக்கு தான் சொந்தம்…. கவிதா சிங்கிற்கு இதில் சம்மந்தம் இல்லை… வெடித்த புதிய சர்ச்சை…!!!

நெல்லையில் பெயர் போன அல்வா கடையான இருட்டுக்கடையை வரதட்சணையாக கேட்பதாக கடையின் உரிமையாளர் கவிதா புகார் அளித்துள்ள நிலையில் அவருக்கும், கடைக்கும் தொடர்பு இல்லை என்ற புதிய சர்ச்சை எழுந்துள்ளது. அக்கடையின் உரிமையாளர் என்று கூறப்படும் கவிதா சிங் என்பவரின் மகளுக்கு…

Read more

அடடே… விமான பணிப்பெண்கள் விமானங்களில் அறிவிப்பது போல ரோட்டில் போக்குவரத்து விழிப்புணர்வு… வைரலாகும் வீடியோ..!!

மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூரில், போக்குவரத்து விதிகள் மீதான மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், விமானப் பணிப்பெண் ஒருவர் வீதிகளில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தினார். இந்தூர் நகரின் பரபரப்பான பலாசியா சந்திப்பில், விமானப் பணிப்பெண்கள் விமானங்களில் அறிவிக்கும் விதமாக, இருசக்கர மற்றும்…

Read more

மோமோஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்த பெண்கள்… திடீரென குடுமிபிடி சண்டை… என்னம்மா இப்படி பண்றீங்களே… வீடியோ வைரல்.!!!

உத்தரபிரதேச மாநிலத்தின் ஜலான் கோட்வாலி பகுதியில், மோமோஸ் சாப்பிடுவது தொடர்பாக பயிற்சி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம், வன்முறை மோதலாக மாறியதால் பரபரப்பு ஏற்பட்டது. பிங்க் பூத் அருகிலுள்ள ஒரு துரித உணவுக் கடையில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இதன் வீடியோ…

Read more

நோயால் பாதிக்கப்பட்ட 60 வயது முதியவர்… வீட்டினுள் வைத்து சரமாரியாக தாக்கிய ஹோம் நர்ஸ்… அதிர்ச்சி சம்பவம்…!!!

கேரளா மாநிலம் பத்தனப்பட்டை அருகே கொடுமணில், ஆல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டு வீட்டில் படுத்திருந்த 60 வயது முதியவர் ஷஷிதரன் பிள்ளையை, அவரை பராமரிக்க நியமிக்கப்பட்ட ஹோம் நர்ஸ் தாக்கியதாக கடுமையான புகார் எழுந்துள்ளது. வீட்டுன் உள்ளே நர்ஸ் இவரை கட்டிப்பிடித்து தாக்கும்…

Read more

சமைத்துக் கொண்டிருந்த பெண்… திடீரென ஏற்பட்ட தீ விபத்து… 9 குடிசை வீடுகள் எரிந்து சேதம்…!!

சென்னை பூந்தமல்லி அருகே செந்நீர்குப்பம் பகுதியில் குடிசை வீடுகள் உள்ளது. இந்நிலையில் அதில் ஒரு வீட்டில் பெண் ஒருவர் சமைத்துக் கொண்டிருந்தபோது திடீரென எதிர்பாராத விதமாக தீப்பொறி குடிசையின் மீது பட்டதில் குடிசை தீப்பிடித்து எறிய தொடங்கியது. ஒரு வீட்டில் ஏற்பட்ட…

Read more

“2 குழந்தைகளுக்கு தந்தை செய்கிற வேலையா இது”..? மகள் வயதுடைய சிறுமிக்கு நேர்ந்த கொடுமை… சிறைக்கு செல்லும்போது போலீசிடமிருந்து தப்பியதால் பரபரப்பு.!!!

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள பகுதியில் கோவிந்தன் என்பவரது மகன் வினித் என்று ராமு (25) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் வினித் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி வழக்கு…

Read more

“பாகிஸ்தான்-இந்தியா பிரச்சனை”… எப்போதுமே இந்த இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவுகிறது… அதிபர் டிரம்ப் பரபரப்பு கருத்து..!!!

காஷ்மீர் மாநிலம் பஹல்காம் என்ற இடத்தில் 26 அப்பாவி மக்கள் தீவிரவாதிகளால் சுட்டு கொலை செய்யப்பட்டனர். இதற்கு தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கமான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான டி.ஆர்.எப் என்ற இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இதற்கு பாகிஸ்தான் உதவி செய்ததும் தெரியவந்துள்ளது. இந்நிலையில்…

Read more

2- வது நாளாக எல்லையில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான்… தக்க பதிலடி கொடுத்த இந்திய ராணுவம்..!!!

காஷ்மீர் மாநிலம் பஹல்காம் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் 26 சுற்றுலா பயணிகளை சுட்டுக் கொன்றனர். ஒவ்வொரு சுற்றுலா பயணிகளையும் அவர்கள் இந்துவா? என்று விசாரித்து அறிந்த பிறகு துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று…

Read more

“தவெக பூத் கமிட்டி மாநாடு”… 2 நாள் பயணமாக கோவைக்கு விரைந்தார் தலைவர் விஜய்…!!!

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி, 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி அதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறார். இந்நிலையில் அவர் கட்சியின் வாக்குச்சாவடி முகவர்களுக்கான கருத்தரங்கை நடத்த உள்ளார். அதன்படி கோவை,…

Read more

பண்ணை வீட்டில் பராமரிப்பாளராக இருந்த பெண்… திடீரென சுவர் ஏறி குதித்து மகள் முன்பு தாயை பாலியல் வன்கொடுமை செய்த நபர்… அதிர்ச்சி சம்பவம்…!!!

டெல்லியின் ஸ்வரூப் நகர் பகுதியில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் பராமரிப்பாளராக பணியாற்றும் பெண் ஒருவரும் அவரது 11 வயது மகளும் உறங்கிக் கொண்டிருந்தபோது, பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒருவர் பயங்கர செயலில் ஈடுபட்டார். பீகார் மாநிலம் முஜப்பர் பூரைச் சேர்ந்த…

Read more

பெண் தோழியின் கவனத்தை ஈர்க்க… இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளைஞர்… இறுதியில்… வைரலாகும் வீடியோ…!!!

இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில், ஒரு இளைஞர் மோட்டார் சைக்கிளை மிகுந்த வேகத்தில் ஓட்டி, பரபரப்பான சாலையில் ஆபத்தான சாகசங்களை முயற்சிக்கிறார். பெண் தோழியின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் இளைஞர் கடுமையான வேகத்தில் வாகனங்களை…

Read more

பாகிஸ்தானில் இந்தியர்களுக்கு தடை…. எங்கள் கணவர்கள் மற்றும் குழந்தைகள் அங்கு தான் இருக்கிறார்கள்… குடும்பத்தைப் பிரிந்து வருந்தும் இந்திய பெண்கள்…!!!

பகல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, மத்திய அரசு 48 மணி நேரத்தில் பாகிஸ்தான் பிரஜைகள் இந்தியாவை விட்டு செல்ல உத்தரவு பிறப்பித்தது. இதன் அடிப்படையில் 287 பாகிஸ்தான் பிரஜைகள் வழிமுறையைப் பின்பற்றி நாட்டை விட்டு சென்றனர். அதே நேரத்தில் 191 இந்தியர்கள்…

Read more

AK- 47 போல குளிர்பான கேனை வைத்து துப்பாக்கி செய்த மாணவன்….. தற்காலிக இடைநீக்கம் செய்த பள்ளி… மறுக்கும் தாய்…!!!

அமெரிக்காவின் மிசூரி மாநில ஹொவல் மாவட்டத்தில் உள்ள மவுண்டன் வியூ – பிர்ச் ட்ரீ பள்ளி மாவட்டம், ஒரு 13 வயது மாணவன் சமூக வலைதளத்தில் “AK-47” போல காணப்படும் கேரளா பானக் கேன்கள் படத்தை வெளியிட்டதாக மூன்று நாட்கள் இடைநீக்கம்…

Read more

ரூ.200 தர மறுத்த தந்தை…. சரமாரியாக தாக்கி கொன்ற மகன்…. அதிர்ச்சி சம்பவம்…!!

ஒடிசா மாநிலம் ரூர்கேலா நகரம் தங்கர்பாளி காவல் எல்லைக்குட்பட்ட ஐ.டி.எல். கோபபந்து நகர் பகுதியில், ரூ.200 தர மறுத்ததற்காக 62 வயதான தந்தையை அவரது சொந்த மகன் தாக்கி கொன்ற பரபரப்பான சம்பவம் வியாழக்கிழமை நடைபெற்றது. இச்சம்பவத்தில், கடையிலிருந்தபோது தாக்கப்பட்ட ககன்…

Read more

பாகிஸ்தான் வான் பரப்பில் இந்திய விமானங்களுக்கு தடை…. விமான டிக்கெட்டின் விலை 12% வரை உயர வாய்ப்பு….!!

இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் விமானப்பாதை மூடப்பட்டிருப்பது, சர்வதேச விமான சேவைகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. புல்வாமா தாக்குதலுக்கு பின் 2019-இல் நடந்த பாலக்கோட் வான்வெடிப்புகளுக்குப் பிறகு, பாகிஸ்தான் இதற்குமுன் இந்திய விமானங்களுக்கான தனது ஆகமனப்பாதையை மூடியது குறிப்பிடத்தக்கது. அந்த நேரத்தில் மட்டும்…

Read more

“கேரளாவில் மட்டும் 104 பாகிஸ்தானியர்கள்”… வெளியேற மத்திய அரசு உத்தரவு…!!!

கேரளாவில் தற்போது தங்கியுள்ள பாகிஸ்தான் நாட்டவர்களை வெளியேற்ற மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. காவல்துறையின் தொடக்க சோதனையில் கிடைத்த தகவலின்படி, கேரளாவில் 104 பாகிஸ்தான் குடியினர்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதில் சுமார் 50 பேர் வருகை விசாவிலும், மற்றொரு 50 பேர்…

Read more

அரசு பள்ளியில் திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடிய ஆசிரியர் தம்பதி…. ஹெச்.எம், ஆசிரியர் பணியிட மாற்றம்..!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள சின்னவரிக்கம் கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நடந்த நிகழ்ச்சி ஒன்று தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த பள்ளியில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர் சுதாகர் மற்றும்…

Read more

Breaking: தேவைப்பட்டால் மேலும் 500 வாகனங்களை அனுமதிக்கலாம்… சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…!!!

தமிழகத்தில் சுற்றுலா தளங்களான கொடைக்கானல், உதகை போன்ற இடங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். அதோடு விடுமுறை நாட்களில் ஏராளமானோர் தங்களது நேரங்களை அங்கு செலவிடுகின்றனர். இந்நிலையில் தற்போது சென்னை உயர்நீதிமன்றம் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு சில கட்டுப்பாடுகளை…

Read more

விவேக்கின் மறைவுக்கு இதனால் தான் போகல…. நடிகர் வடிவேலு ஓபன் டாக்…!!!

நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவில் பிரபல காமெடியனாக இருக்கிறார். இவரது நடிப்பில் நேற்று “கேங்கர்ஸ்” என்ற திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் வடிவேலு, மறைந்த நடிகர் விவேக்கின் மறைவின்போது ஏன் போகவில்லை என்பதை குறித்து பேசி…

Read more

இஸ்ரோ தலைவர் கஸ்தூரி ரங்கன் மறைவு… பிரதமர் நரேந்திர மோடி உருக்கமாக இரங்கல்..!!!

நாட்டின் அறிவியல் கல்வி பயணத்தில் மிக முக்கிய பங்காற்றியவர் தான் இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் தொலைநோக்கு கொண்ட அவரின் தலைமை…

Read more

இப்படி ஒரு குடும்பம் கிடைக்க குடுத்து வைக்கணும்…இது எங்கள் கனவு… மருமகளை ஹெலிகாப்டரில் அழைத்து வந்த விவசாயி….!!!

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் உள்ள தேதார் கிராமத்தை சேர்ந்த விவசாயி தீப் சந்திர யாதவ், தனது மகன் அபிஷேக்கின் திருமணத்தை நினைவில் நிற்கும் வகையில் நடத்த முடிவு செய்தார். குடும்பம் மற்றும் கிராமத்தின் கனவாக இருந்த “ஹெலிகாப்டரில் மருமகளை அழைத்துச்…

Read more

“மாஸ்கோவில் கார் குண்டுவெடிப்பு”… ரஷ்ய இராணுவத்தின் மூத்த அதிகாரி பலி… உக்ரைன் தான் காரணமா..? பரபரப்பு சம்பவம்..!!!

ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோ அருகே உள்ள பாலஷிகா நகரில், வெள்ளிக்கிழமை அதிகாலை நிகழ்ந்த கார் வெடிகுண்டு தாக்குதலில், ரஷ்யா இராணுவ தலைமைத் தளத்தின் இயக்கத்துறை துணை தலைவர் யரோஸ்லாவ் மொஸ்காலிக் உயிரிழந்தார். இது, ரஷ்யாவின் உயர் அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட அடுத்த…

Read more

Breaking: ஆளுநர் ரவி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கோவி. செழியன் பதில்…!!!

ஆளுநர் ரவி தமிழக அரசு சட்டசபையில் தாக்கல் செய்யும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டு வைப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது என்றும் அவர் பத்து…

Read more

திருமணத்தின் போது…. DJ ப்ளே செய்த அந்த ஒரு பாடல்…. இறுதியில் மணமகன் செய்த செயல்..!!!

டெல்லியில் நடந்த ஒரு திருமண விழாவில், DJ ஒருவர் ப்ளே செய்த பாலிவுட் பாடல் ஒன்று, விழாவின் போக்கையே முற்றிலுமாக மாற்றியது. நடிகர் ரன்வீர் கபூரின் ‘ஏ தில் ஹை முஷ்கில்’ படத்தில் இடம்பெற்ற ‘சன்னா மெரேயா’ என்ற உணர்ச்சிவசமான பாடலை,…

Read more

துணைவேந்தர்கள் மாநாடு தொடக்கம்… குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்பு…!!!

ஆளுநர் ரவி தமிழக அரசு சட்டசபையில் தாக்கல் செய்யும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டு வைப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது என்றும் அவர் பத்து…

Read more

Breaking: மேலும் ரூ.1000 கோடி முதலீடு செய்யும் சாம்சங் நிறுவனம்…. அமைச்சர் டி.ஆர்.பி ராஜா…!!!

சாம்சங் நிறுவனம் உலக அளவில் முன்னணி மின்னணு நிறுவனங்களில் ஒன்றாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் சாம்சங் நிறுவனம் மேலும் ரூ.1000 கோடி முதலீடு செய்ய உள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தெரிவித்துள்ளார். இன்று நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தில் பேசிய அமைச்சர்…

Read more

சொத்துக்குவிப்பு வழக்கு…. விடுவித்த உத்தரவு ரத்து… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை சுகாதாரத் துறை அமைச்சராக அமைச்சர் MRK  பன்னீர்செல்வம் இருந்தார். அப்போது அவர் வருமானத்திற்கு அதிகமாக ரூபாய் 3 கோடி அளவுக்கு சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் வழக்கு பதிவு…

Read more

துணைவேந்தர் மாநாடு…. 9 பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் மட்டும் பங்கேற்பு…!!!

ஆளுநர் தலைமையில் நடைபெறும் துணைவேந்தர்கள் மாநாட்டில் ஒரு அரசு பல்கலை துணை வேந்தர்கள் கூட பங்கேற்கவில்லை. அரசு பல்கலைக்கழகங்களில் பெரியார் மற்றும் அழகப்பா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் மட்டும் பங்கேற்றுள்ளனர். ஆளுநர் ஏற்பாடு செய்துள்ள துணைவேந்தர்கள் மாநாட்டில் இதுவரை ஒன்பது வேந்தர்கள்…

Read more

Breaking: சட்டப்பேரவை கூட்டம்… பள்ளிக்கல்வித்துறை காண முக்கிய அறிவிப்புகள்….!!!

இன்று நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தில் பள்ளி கல்வித்துறைக்கான புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதன்படி அரசுப் பள்ளிகளில் 6 – 8ம் வகுப்பு பயிலும் 13 லட்ச மாணவர்களின் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதத் திறன்களை மேம்படுத்தும் வகையில் ‘திறன் எண்ணும் முனைப்பு இயக்கம்’…

Read more

ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்… லஷ்கர் இ-தொய்பா அமைப்பின் தளபதி சுட்டுக்கொலை… இந்திய ராணுவம் அதிரடி…!!!

ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற என்கவுண்ட்டரில், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த முக்கிய தளபதி அல்தாஃப் லல்லி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள்…

Read more

வன்னியர் சங்கம் மாநாடு…. பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்த காவல்துறை…!!!

வன்னியர் சங்கம் சார்பில் மாமல்லபுரத்தில் வருகிற மே 11ஆம் தேதி சித்திரை முழு நிலவு இளைஞர் பெருவிழா மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. அதன்படி மாநாட்டிற்கு வரும் வாகன விவரங்களை டிஎஸ்பி அலுவலகத்தில் அளித்து…

Read more

ராபிடோ புக் செய்த பெண்…. ஆபாசமாக பேசிய ஓட்டுநர்…. வைரலாகும் வீடியோ…!!!

பொதுமக்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ராபிடோ இருசக்கர வாகன சேவையின் ஓட்டுநர் ஒருவர் பெண்மீது தவறான ஆசை வார்த்தை மற்றும் செயல்களில் ஈடுபட்ட சம்பவம் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்த வீடியோ, பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டதால் பரபரப்பாகி…

Read more

“ஏவுகணை சோதனை”… போர் பயிற்சியில் ஈடுபடும் விமானங்கள்… எல்லையில் நீடிக்கும் பதற்றம்..‌ தீவிரம் காட்டும் இந்திய ராணுவம்..!!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காமில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதல் காரணமாக பாகிஸ்தான் மற்றும் இந்தியா…

Read more

கர்நாடகா முன்னாள் அமைச்சர் ராமைய்யா உடல் நலக்குறைவால் காலமானார்…!!

கர்நாடகா காங்கிரஸ் முன்னாள் அமைச்சரும், சிருங்கேரி தொகுதி முன்னாள் எம்எல்ஏ- வுமான பெகனே ராமைய்யா(90) காலமானார். இவர் கடந்த 1978 ஆம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். குண்டுராவ் அமைச்சரவையில் ஊரக வளர்ச்சித் தலைவர் அமைச்சராக இருந்துள்ளார். இதயம்…

Read more

Other Story