மெட்ரோவில் இப்படியா?… ரீல்ஸுக்காக இப்படியெல்லாம் செய்வார்களா?… எல்லை மீறும் இளைஞர்கள்… கொந்தளிக்கும் மக்கள்… வைரலாகும் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் வைரலாக வேண்டும் என்பதற்காக இன்றைய இளைஞர்கள் ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில், மெட்ரோ இரயில் நிலையத்தில் இரண்டு இளம்பெண்கள் செய்த செயல் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெட்ரோ இரயில் கதவு திறந்தவுடன், ஒரு…

Read more

வெப்ப காலத்தில் சர்பத், ஜூஸ் வழங்குவது தான் வழக்கம்… ஆனா இங்க கொஞ்சம் வித்தியாசமா பீர் கொடுக்காங்க…. 7 இளைஞர்கள் அதிரடி கைது…!!!

ஜெய்ப்பூரில் நடைபெறும் சமீபத்திய சம்பவம் ஒன்று, சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்து மதத்தில் மிக முக்கியமான நாளான நிர்ஜல ஏகாதசியன்று, சில இளைஞர்கள் குளிர்ந்த பீரை வழிப்போக்கர்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளனர். இதை வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட்டதன்…

Read more

Other Story