குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த மலைப்பாம்பு…. அலறியடித்து ஓடிய பொதுமக்கள்…. துணிச்சலாக செயல்பட்ட வாலிபர்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வயலோகம் குடியிருப்பு பகுதிகள் மலைப்பாம்பு ஒன்று புகுந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் சில வாலிபர்கள் லாவகமாக மலை பாம்பை பிடித்து சாக்குப்பையில் அடைத்தனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு…

Read more

Other Story