பிரிட்டிஷ் காலத்துல கட்டுன கிணறு..! ஆண்களே பயந்து பின் வாங்கிட்டாங்க.. துணிச்சலாக உள்ளே இறங்கிய பெண்… குடிநீருக்காக செய்த தியாகம்..!!
இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த வார்டு உறுப்பினர் மரினா சனீஷ், தனது பகுதி மக்களுக்குத் தூய்மையான குடிநீர் கிடைக்க வேண்டும் என்பதற்காக, மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த பொதுக் கிணற்றில் இறங்கிச் சுத்தம் செய்துள்ளார். சுதந்திரத்திற்கு முன்பு ஒரு பிரிட்டிஷ் நிறுவனத்தால் கட்டப்பட்ட…
Read more