குழாய் இருக்கு ஆனா தண்ணி இல்லை.. அரசாங்கப் பணத்தை முழுங்கிய ‘மாய’ தண்ணீர் தொட்டி.. அம்பலமான உண்மை.. அதிகாரிகளின் மழுப்பல் பதிலால் கொந்தளிக்கும் கிராம மக்கள்..!!
உத்தரப்பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள ஹர்தியா கிராமத்தில், குடிநீர் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் ஊழலில் சிக்கியுள்ளது. கடந்த 2015-16 ஆம் ஆண்டில் நிர்மல் யோஜனா திட்டத்தின் கீழ் சுமார் 2.25 கோடி ரூபாய் செலவில்…
Read more