பும்ராவைத் தொடர்ந்து கும்ப்ளேவையும் கவர்ந்த சிறுவன்.. “அடுத்த சச்சின் கிடைத்துவிட்டார்!” இந்திய கிரிக்கெட்டில் நடக்கப்போகும் அந்தப் பெரிய மாற்றம் என்ன?
இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் அனில் கும்ப்ளே, 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் அபாரமான திறமையைப் பாராட்டியுள்ளார். வைபவ் விளையாடும் விதத்தைப் பார்க்கும்போது, அவர் விரைவில் இந்திய தேசிய அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளதாகவும், தேர்வாளர்கள் அவரை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும்…
Read more