“ராஜ் பாவா கடந்த ஒரு வருடமாக இதற்காக நன்றாக பயிற்சி செய்து வந்தார்!”.. கடைசி ஓவரை அவரிடம் கொடுத்தது குறித்து சூர்யகுமார் யாதவ் விளக்கம்..!!
நேற்று நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி த்ரில் வெற்றி பெற்றது. கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கேப்டன் சூர்யகுமார் யாதவ் இளம் வீரர் ராஜ் பாவாவிடம் பந்துவீச்சை…
Read more