தெரு நாய்களை சுட்டு கொன்றதாக…. ஓய்வு பெற்ற பேராசிரியர் கைது…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கருமண்டபம் குறிஞ்சி தெருவில் சிவக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்நிலையில் சிவகுமார் அரசு உரிமம் பெற்று ஏர்கண் எனப்படும் இரட்டைக் குழல் துப்பாக்கி வைத்துள்ளார்.…

Read more

Other Story