“ஒரே ஆண்டில் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ‘ஆபரேஷன் சிந்துர்’!”.. வீரமும் கலையும் வேற வேற இல்ல.. ராஜ்நாத் சிங் பெருமிதம்..!!

புது தில்லியில் நடைபெற்ற ‘சௌர்யா’ நிகழ்ச்சியில் பங்கேற்ற பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘ஆபரேஷன் சிந்துர்’ நடவடிக்கையின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு வீரர்களின் வீரத்தைப் பாராட்டிப் பேசினார். இந்த நடவடிக்கை பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இந்திய அரசின் உறுதியை உலகிற்குப் பறைசாற்றியுள்ளதாக அவர்…

Read more

“பயங்கரவாதத்திற்கு இனி டபுள் கேம் கிடையாது!”.. ஆபரேஷன் சிந்தூர் காட்டிய அதிரடி.. இனி இந்தியாவை பகைச்சா அவ்வளவுதான்.. சர்வதேச மேடையில் அனல் பறந்த பேச்சு..!!

கிர்கிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், பயங்கரவாதத்தை கையாள்வதில் எந்தவொரு நாடும் இரட்டை நிலைப்பாட்டை எடுக்கக்கூடாது என்றும், பயங்கரவாதத்திற்கு மதம் அல்லது நாடு கிடையாது என்றும்…

Read more

Other Story