“ஒரே ஆண்டில் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ‘ஆபரேஷன் சிந்துர்’!”.. வீரமும் கலையும் வேற வேற இல்ல.. ராஜ்நாத் சிங் பெருமிதம்..!!
புது தில்லியில் நடைபெற்ற ‘சௌர்யா’ நிகழ்ச்சியில் பங்கேற்ற பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘ஆபரேஷன் சிந்துர்’ நடவடிக்கையின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு வீரர்களின் வீரத்தைப் பாராட்டிப் பேசினார். இந்த நடவடிக்கை பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இந்திய அரசின் உறுதியை உலகிற்குப் பறைசாற்றியுள்ளதாக அவர்…
Read more