ரத்த காயங்களுடன் இறந்து கிடந்த மூதாட்டி…. மர்ம நபர்களின் கொடூர செயல்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!
சென்னை மாவட்டத்தில் உள்ள பீர்க்கன்காரணை வேல்நகர் அம்பேத்கர் தெருவில் ராஜம்மாள்(70) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். நேற்று நீண்ட நேரமாகியும் ராஜம்மாள் வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர்…
Read more