ரத்த காயங்களுடன் இறந்து கிடந்த மூதாட்டி…. மர்ம நபர்களின் கொடூர செயல்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பீர்க்கன்காரணை வேல்நகர் அம்பேத்கர் தெருவில் ராஜம்மாள்(70) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். நேற்று நீண்ட நேரமாகியும் ராஜம்மாள் வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர்…

Read more

முகம் சிதைந்த நிலையில் இறந்து கிடந்த மூதாட்டி…. பரபரப்பு சம்பவம்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகவுண்டர் தெற்கு பகுதியில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கன்னியம்மாள் (65) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இதனால் கன்னியம்மாள் தனது தங்கை வெள்ளையம்மாளுக்கு முத்துசாமியை இரண்டாவதாக திருமணம் செய்து கொடுத்தார்.…

Read more

Other Story