“மீண்டும் சேருமா அந்த அழகான நினைவுகள்?” ஓவியங்கள், பாடல்கள், சாக்லேட்டுகள்.. சாலையோரத்தில் மழையில் நனைந்த கிடைத்த டைரி.. உரிமையாளரைத் தேடும் இளைஞர்..!!”

சாலையோரத்தில் மழையில் நனைந்த நிலையில் கிடந்த நாட்குறிப்பு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆதித்யா என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் சென்றபோது கண்டெடுத்த அந்த நாட்குறிப்பைத் திறந்து பார்த்தபோது, அதில் கையெழுத்தில் எழுதப்பட்ட நினைவுகள், காதல் பாடல்கள், அழகான ஓவியங்கள்…

Read more

Other Story